Tag: நியமனம்
17 முக்கிய சுகாதார நிறுவனங்களுக்கு புதிய இயக்குநர்கள் நியமனம்
17 முக்கிய சுகாதார நிறுவனங்களுக்கு புதிய இயக்குநர்கள் நியமனம்
17 முக்கிய சுகாதார நிறுவனங்களுக்கு புதிய இயக்குநர்கள் நியமனம் ,சுகாதாரத் துறையை வலுப்படுத்துவதற்கான கொள்கை முடிவுகள், குறுகிய கால அரசியல் நோக்கங்களைக் காட்டிலும் நீண்ட கால தேசிய
அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்று சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் ச. நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்த நிலையில், 17 முக்கிய
சுகாதார நிறுவனங்களுக்கு
சுகாதார நிறுவனங்களுக்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சு புதிய இயக்குநர்களை நியமித்துள்ளது.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் நடைபெற்ற ஒரு உத்தியோகபூர்வ விழாவில் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. இதில் பல முக்கிய
மருத்துவமனைகள், மாகாண சுகாதார அலுவலகங்கள், பிராந்திய சுகாதார நிறுவனங்கள் மற்றும் சிறப்பு சுகாதாரத் திட்டங்களுக்கு நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன.
முக்கிய நிறுவன நியமனங்களில் சில:
புதிதாக நியமிக்கப்பட்ட இயக்குநர்களிடையே உரையாற்றிய அமைச்சர் ஜயதிஸ்ஸ, இந்த நியமனங்கள் சுகாதார நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கின்றன என்றார்.
அமைச்சகச் செயலாளர் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளின் அர்ப்பணிப்பின் மூலமே நீண்டகால நிர்வாகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடிந்தது என்றும் அவர் கூறினார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் பொருளாதாரத்தை நிலைப்படுத்தவும், அரச நிறுவனங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும்
கட்டியெழுப்பவும் அரசாங்கம் பாடுபட்டுள்ளது என்று கூறிய அவர், பொதுமக்களின் ஆணையைத் திறம்படச் சேவை வழங்குதலாக மாற்றுமாறு புதிய இயக்குநர்களைக் கேட்டுக்கொண்டார்.
அரசியல் தலையீடு
அரசியல் தலையீடு இன்றி தங்களது நிறுவனங்களை நிர்வகிப்பதற்கு, நியமிக்கப்பட்டவர்களுக்கு அதிக செயல்பாட்டு அதிகாரம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சகத்தின் செயலாளரும், நிபுணருமான டாக்டர் அனில் ஜசிங்க, சுகாதார நிறுவனங்களின் செயல்திறனை
மேம்படுத்துவதற்காக, வெளிப்படையான மேலாண்மை, ஒத்துழைப்பு மற்றும் தீர்க்கமான தலைமைத்துவம் ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு புதிய இயக்குனர்களுக்கு அறிவுறுத்தினார்.
இலங்கை இராணுவத்திற்குப் புதிய தலைமைத் தளபதி நியமனம்
இலங்கை இராணுவத்திற்குப் புதிய தலைமைத் தளபதி நியமனம்
இலங்கை பீரங்கிப்படையைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன அவர்கள், 2026 மே 29 முதல் அமுலுக்கு வரும் வகையில், இலங்கை இராணுவத்தின் 69வது தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- தனது பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த முடியாது என ஈரான்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பத்துக்கும் குறைவான கப்பல்களே கடந்து சென்றன

- ஆறு கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க முயற்சி

- இலங்கை யாத்ரீகர்களுக்கு இலவச விசா

- புத்தளம் கொழும்பு வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம்

- ஹொரானாவில் ஐஸ் போதைப்பொருளுடன் தனியார் பயிற்சி மைய உரிமையாளர் கைது

- மாட்டி கிட்ட மோசடி நபர்கள்

- 20 மில்லியன் கொள்ளை வழக்கில் சாந்தா பண்டாராவின் மகன் மற்றும் 4 பேருக்கு ஜாமீன்

- மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவம் அடவடி

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 82 000 ஐத் தாண்டியது

- பெர்லின் பிரைட் தாக்குதலில் இஸ்லாமியவாதி சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்

- காஸ்பியன் கடலில் கப்பல் மீது தாக்குதல்

- இலங்கை முழுவதும் தனித்தனி சாலை விபத்துகளில் 4 வயது குழந்தை உட்பட நால்வர் பலி

- நௌல் புயல் கரையைக் கடந்ததால் தெற்கு சீனா முழுவதும் கனமழை

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 81500 ஐத் தாண்டியது உயிரிழப்பு எண்ணிக்கை 61

- ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்த ஈரான் ஓமான் பேச்சுவார்த்தை

- இந்த பிக்கு இப்படி சொல்கிறார்

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) 64 அரிய வகை புறாக்களுடன் இரண்டு இலங்கை பயணிகள் கைது

- அமெரிக்காவுக்கு பிரிட்டன் சவால்

- இரண்டு பெண்களைக் காயப்படுத்திய பிரதம ஆய்வாளர் கைது

- ஹம்பாந்தோட்டா துறைமுகத்தில் 1000-க்கும் மேற்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் உரிமை கோரப்படாமல் உள்ளன

- கார்மூஸ் கடலில் இந்திய கப்பல் மீது தாக்குதல்

- வத்தளை துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் கைது

- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது

- தீ விபத்தில் மிச்சிகன் வீட்டில் 6 குழந்தைகள் உட்பட 8 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்

- பாலங்கொட கல் குவாரியில் காணாமல் போன இளம் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்

- சவூதி அரேபியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் ஆதரவு ஹூதிகள்

- ஜனாதிபதியைச் சந்திக்க ஆறு தமிழ் பேசும் கட்சிகள்

- மாணவர் போராட்டங்களுக்கு மத்தியில் இந்தியக் கல்வி அமைச்சர் ராஜினாமா

- பேருந்து மோதி மரத்தில் மோதியதில் 19 பேர் காயம்

- தலைமன்னார் ரயில் வழித்தடம் மீண்டும் திறக்கப்படுகிறது

- ஈரானின் அஹ்வாஸ் மீதான அமெரிக்கத் தாக்குதலில் நால்வர் பலி

- பென்டகன் இணையதளத்தில் அமெரிக்க இராணுவ இறப்பு எண்ணிக்கை திடீரெனக் குறைக்கப்பட்டது

- பஹ்ரைன் ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

- அர்ச்சுனாவை கைது செய்ய உத்தரவு

- இறக்குமதி-ஏற்றுமதி நிதி மோசடி

- 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது கல்வியாண்டு இன்று நிறைவடைகிறது

- ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் தொழிலாளர் துறை சேவைகள் கிடைக்காது

- ஈரான் அமெரிக்கா மோதல் கப்பல் போக்குவரத்து தடை

- வத்தளையில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

- நீதி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் தொடங்கியது

- ஈரான் முழுதும் தாக்குவோம் டிரம்ப் மிரட்டல்
- பிரிட்டன் தளங்களிலிருந்து அமெரிக்க குண்டுவீச்சு விமானங்களைப் பறக்க ஈரான் எச்சரிக்கை

- நீதிபதி படுகொலை அதிரும் பாகிஸ்தான்

- ஐந்து வீரர்களுடன் சென்ற செக் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து ஒருவர் பலி

- குவைத்தில் உள்ள அமெரிக்க இலக்குகள் மீது ஈரான் தாக்குதல்

- ஜோர்டானில் காணாமல் போன அமெரிக்க வீரர்

- ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- அமெரிக்க இலக்குகள் மீது ஈரானின் புதிய தாக்குதல்

- அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிரான கைது வாரண்டை நீதிமன்றம் மீண்டும் பிறப்பித்தது

- ஆட்டோ கவிழ்ந்து மூவர் காயம்

- துரிதப்படுத்தப்பட்ட டிஜிட்டல் கல்வித் திட்டத்தில் 6000க்கும் மேற்பட்ட பள்ளிகள் இலக்கு

- யோஷித ராஜபக்ச மீதான உயர் நீதிமன்ற விசாரணையை இடைநிறுத்துவதற்கான கோரிக்கை

- தேவுந்தர தேவாலயம் அருகே நடந்த துப்பாக்கிச் சூடு

- நீதி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெள்ளிக்கிழமை விவாதிக்கப்படும்

- செம்மணியில் 13 எலும்பு கூடுகள் மீட்பு

- ஹமாஸ் கலீல் அல்-ஹய்யாவை புதிய ஒட்டுமொத்தத் தலைவராக நியமித்தது

- 2025 ஜிஐடி தேர்வு முடிவுகள் வெளியீடு

- செயற்கையாகப் பழங்களைப் பழுக்கவைக்க நச்சு இரசாயனங்களைப் பயன்படுத் தடை

- தித்வா புயலால் அனாதையாக்கப்பட்ட குழந்தைகளுக்கான மாதாந்திர உதவித்தொகை

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் குவைத்துக்கான விமான சேவை நிறுத்தம்

- புதிய பிரிட்டிஷ் பிரதமர் பர்ன்ஹாமுடன் மிகவும் நல்ல உரையாடல் நடத்தியதாக டிரம்ப் கூறுகிறார்

- வியட்நாமில் பேருந்து தீ விபத்தில் 7 பயணிகள் பலி

- கடந்த 24 மணி நேரத்தில் டெங்கு தொடர்பான மூன்று மரணங்கள்

- வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காக இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தில் இந்தியா திருத்தம்

- அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் தனது இரண்டாவது உலகக் கோப்பையை வென்றது

- உண்மையான தலைமை என்பது அதிகாரத்தைப் பற்றியதல்ல, சேவையைப் பற்றியது என்று பிரதமர்

- தீவின் சில பகுதிகளில் இன்று பலமுறை மழை பெய்யும்

- ஈரான் தாக்குதலில் அமெரிக்கா சிப்பாய் பலி பலர் காயம்

- பெருவில் நிலநடுக்கம் 6பேர் பலி

- முன்னாள் காவல்துறைத் தலைவர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகள்

- பேருந்துகள் உட்பட அனைத்து பொதுப் போக்குவரத்து வாகனங்களும் ஆய்வு

- டெங்கு பாதிப்புகள் 76000-ஐத் தாண்டியுள்ளது

- அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 10பேர் காயம்

- ரத்மலானா பொருளாதார மையம் அருகே தீ

- காட்டுத்தீயைத் தொடர்ந்து பாறைச்சரிவு அபாயம்

- 305 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

- லாரி மோட்டார் சைக்கிள் மோதல் இருவர் பலி

- குவைத் அமெரிக்கா தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

- போலீசார் துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம்

- தீவின் சில பகுதிகளில் பல சுற்று மழை

- இஸ்லாமாபாத் ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டதாக ஈரான் அறிவிப்பு

- ஓமன் கடலில் கப்பல் மீது தாக்குதல்

- தெற்கு லெபனானில் வெடிகுண்டு தாக்குதல்

- ஈரான் தாக்குதலில் 2 அமெரிக்கா படைகள் பலி

- இந்தியா ஈரான் மோதல் உச்சம்

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன

- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்

- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை

- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்

- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்

- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி

- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது

- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி

- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்

- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்

- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்

- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு

வத்திக்கானின் தற்காலிகத் தலைவர் நியமனம்
வத்திக்கானின் தற்காலிகத் தலைவர் நியமனம்
வத்திக்கானின் தற்காலிகத் தலைவர் நியமனம் ,பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் நித்திய இளைப்பாறியதையடுத்து, வத்திக்கானின் புதிய போப் தேர்ந்தெடுக்கப்படும் வரை தற்காலிகத் பதில் தலைவராக அமெரிக்காவின்
கார்டினல் கெவின் ஃபாரெல், (Cardinal Kevin Farrell) கர்தினால் ஆண்டகை நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
4 நீதிபதிகள் புதிதாக நியமனம்
4 நீதிபதிகள் புதிதாக நியமனம்
4 நீதிபதிகள் புதிதாக நியமனம் ,இலங்கையில் ஆளுகின்ற அனுரா குமர திசை நாயக்காவினுடைய ஆட்சி பதவிக்கு வந்ததன் பின்னர் ,தற்போது 4 புதிய நீதி அரசர்கள் பதவிப்பிரமாணம் செய்துள்ளனர் .
அதன்படி மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் கௌரவ ஆர்எம்எஸ் ராஜகருணா கௌரவ மேனகா விஜய சுந்தர ,கௌரவ சம்பத் பி அபயகோன் , மற்றும் கௌரவ எம் எஸ் கே பி விஜயரத்தின . ஆகியோரை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்வு உத்திய புறமாக இடம்பெற்று இருக்கின்றது இந்த நிகழ்வில் பல முக்கியத்துவர்கள் கலந்து கொண்டு தமது ஆதரவை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நீதிபதிகள் நீதிகளை நிலைநாட்டு கின்றனரா அல்லது நீதிக்கு எதிராக செயல்படுகின்றனரா என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நீதியரசர்கள் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சட்டம் என்பது ஒரு இருட்டறை என்பதோ அல்லது சட்டம் ஒரு நீதி தேவதையா என்பதுதான் இன்றுள்ள கேள்வியாக மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.
புதியவர் இராணுவ தளபதியாக நியமனம்
புதியவர் இராணுவ தளபதியாக நியமனம்
புதியவர் இராணுவ தளபதியாக நியமனம், இளவியின் புதிய ராணுவ தளபதியாக ஒருவர் நியமிக்க பட்டுள்ளதாக இலங்கை அரசாக அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன புதிய இராணுவ தளபதியாக நியமிக்க பட்டுள்ளார்.
இலங்கை ராணுவத்தில் 28 வது அடுமத் தளபதியாக இவர் காணப்படுகின்றார் இலக்கை ஒன்பதாவது நடைபெற்று ஜனாதிபதியாக அனுரா குமர திசநாயக்கா அவர்கள் பதவி ஏற்றதை அடுத்து
தற்பொழுது இரு ராணுவ காவல்துறை பட்டத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது புதிய இராணுவ தளபதி நீ இழுக்கப்பட்டுள்ள
நிலையில் அதேபோன்று கடற்கரையில் புதிய ராடுவார் தளபதியும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கடல் படை மற்றும் முப்படைகளுக்கு புதிய தளபதி நியமிக்கப்பட்டுள்ளது பாடிய பாட்டுகள் காணப்படும் பெற எதிர்பார்க்கப்படுகிறது.
கோத்தபாயவின் கரம் இராணுவத்தில் இன்றும் நிலைத்து இருப்பதாக நம்ப பட்டு வந்த நிலையில் இந்த மாற்றம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது .
புதிய பாதுகாப்பு செயலாளர் நியமனம்
புதிய பாதுகாப்பு செயலாளர் நியமனம்
புதிய பாதுகாப்பு செயலாளர் நியமனம் ,பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த பாதுகாப்பு பிரதானிகளை சந்தித்துள்ளார்.
பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் நேற்று (02) இந்த சந்திப்பு இடம்பெற்றதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பாதுகாப்புப் படைகளின் பிரதானி சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா,
விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ ஆகியோர் பாதுகாப்புச் செயலாளரைத் தனித்தனியாகச் சந்தித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், பாதுகாப்புச் செயலாளர், பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவையும் சந்தித்து சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
பாதுகாப்புச் செயலர் பதவியேற்ற பிறகு சிரஷ்ட அதிகாரிகளை சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரி நியமனம்
இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரி நியமனம்
கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் டபிள்யூ.எச்.கே.எஸ் பீரிஸ் இன்றைய தினம் (16) இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- இலங்கை யாத்ரீகர்களுக்கு இலவச விசா
- புத்தளம் கொழும்பு வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம்
- ஹொரானாவில் ஐஸ் போதைப்பொருளுடன் தனியார் பயிற்சி மைய உரிமையாளர் கைது
- மாட்டி கிட்ட மோசடி நபர்கள்
- 20 மில்லியன் கொள்ளை வழக்கில் சாந்தா பண்டாராவின் மகன் மற்றும் 4 பேருக்கு ஜாமீன்
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 82 000 ஐத் தாண்டியது
- காஸ்பியன் கடலில் கப்பல் மீது தாக்குதல்
- இலங்கை முழுவதும் தனித்தனி சாலை விபத்துகளில் 4 வயது குழந்தை உட்பட நால்வர் பலி
- நௌல் புயல் கரையைக் கடந்ததால் தெற்கு சீனா முழுவதும் கனமழை
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 81500 ஐத் தாண்டியது உயிரிழப்பு எண்ணிக்கை 61
2600 கிராம உத்தியோகத்தர்கள் நியமனம்
2600 கிராம உத்தியோகத்தர்கள் நியமனம்
புதிதாக 2600 கிராம உத்தியோகத்தர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
இதற்கான பரீட்சை நேற்று முன்தினம் நடத்தப்பட்டது.
அதற்கமைய, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதிக்கு முன்னர் கிராம உத்தியோகத்தர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
- தனது பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த முடியாது என ஈரான்
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பத்துக்கும் குறைவான கப்பல்களே கடந்து சென்றன
- ஆறு கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க முயற்சி
- இலங்கை யாத்ரீகர்களுக்கு இலவச விசா
- புத்தளம் கொழும்பு வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம்
- ஹொரானாவில் ஐஸ் போதைப்பொருளுடன் தனியார் பயிற்சி மைய உரிமையாளர் கைது
- மாட்டி கிட்ட மோசடி நபர்கள்
- 20 மில்லியன் கொள்ளை வழக்கில் சாந்தா பண்டாராவின் மகன் மற்றும் 4 பேருக்கு ஜாமீன்
- மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவம் அடவடி
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 82 000 ஐத் தாண்டியது
சர்வதேச நீதிமன்றுக்கு பிரிட்டன் சட்டத்தரணி – நியமனம்
சர்வதேச நீதிமன்றுக்கு பிரிட்டனில் உள்ள மனித உரிமை மையத்தில் சட்டத்தரணியாக விளங்கி வந்த Karim Asad Ahmad Khan என்பவர் தலைமை சட்ட தரணியாக நியமிக்க பட்டுள்ளார்
இவரது இந்த நியமனம் பல்வேறு பட்ட மனித உரிமை மீறல்களில்
ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு பீதியை கிளப்பியுள்ளது
இலங்கையும் இதில் உள்ளடக்க படும் என எதிர்பார்க்க படுகிறது ,இவரது
இந்த புதிய நியமனம் உத்தியோக பூர்வமாக அறிவிக்க பட்டுள்ள நிலையிலே
மேற்படி போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட நாடுகள் கலக்கத்தில் உறைந்துள்ள
Criminal lawyer and human rights expert Karim Khan of the United Kingdom was elected on Friday to be the next Prosecutor of the International Criminal Court (ICC).




















