விமானம் விழுந்தது 120பேர் பலி

விமானம் விழுந்தது 120பேர் பலி
Spread the love

விமானம் விழுந்தது 120பேர் பலி

விமானம் விழுந்தது 120பேர் பலி, தென் கொரியாவின் பயணிகள் விமானம் உண்டு திடீரென விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த 175 பயணிகளில் 120 பேர் பலியாகியுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

172 பயணிகள் மற்றும் ஆறு சிப்பந்தியுடன் பயணித்த இந்த விமானமே திடீரென விபத்தில் சிக்கிய தெரிவிக்கப்பட்டுள்ளது .

தென்கொரியாவின் 9 மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமான விபத்துக்கான உடனடி காரணம் தெரிவிக்கப்படவில்லை .ரஷ்யா விமானம் ஒன்று நொறுங்கிய 48 மணிக்கு இடைவெளியில் இந்த தென்கொரியாவின் வீழ்ந்து நெருங்கியது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

விமானம் எவ்வாறு விழுந்தது எதனால் என்கின்ற விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

விமானத்தில் பயணித்தவர்களில் 120 பேர் பலியாகி உள்ளதாகவும் ஏனையவர்கள் காப்பாற்றப்பட்டுள்ள முதல் கட்ட தகவல் தெரிவிக்கின்றன .

வீடியோ

எனினும் முழுமையாக தகவல்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை .

தொடர்ந்து விசாரணைகள்இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.