Tag: விடுதலை
பேஸ்புக் சந்தை விற்பனையாளரைத் தாக்கியவர் விடுதலை
பேஸ்புக் சந்தை விற்பனையாளரைத்தாக்கியவர் விடுதலை
பேஸ்புக் சந்தை விற்பனையாளரைத் தாக்கியவர் விடுதலை ,பேஸ்புக் சந்தை விற்பனையாளரைத் தாக்கியவர் காவல்துறை தாமதங்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார்.
தாக்கி அடித்த ஒருவர்
.”ஃபேஸ்புக் சந்தை விற்பனையாளரைத் தாக்கி அடித்த ஒருவர், “விவரிக்க முடியாத” காவல்துறை தாமதங்கள் காரணமாக விடுதலை செய்யப்பட்டார்.
கேப்ரியல் காலின், 26, அந்த நபரின் முகம், விரல் மற்றும் விலா எலும்புகளில் உடைந்த எலும்புகளுடன் விட்டுச் சென்றார்.
ஆனால், அவர் மீது குற்றம் சாட்ட காவல்துறை மூன்றரை ஆண்டுகள் எடுத்துக் கொண்டது, இதனால் நீதிபதி அவரை சிறைக்கு அனுப்புவது “நியாயமற்றது” என்று முடிவு செய்தார்.
எசெக்ஸின் கிரேஸைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர், டிசம்பர் 2021 இல் ஆன்லைன் வாங்குதல் மற்றும் விற்பனை தளமான பேஸ்புக் சந்தையில்
விற்பனைக்கு BMW காரை விளம்பரப்படுத்தியிருந்தார், பின்னர் காலின் தாயுடன் இணைக்கப்பட்ட ஒரு கணக்கிலிருந்து தொடர்ச்சியான செய்திகளைப் பெற்றார்.
பேச்சுவார்த்தைகள் “மோசமாகிவிட்டன
வழக்கு தொடர்ந்த சியோபன் லிவிங்ஸ்டன், பேச்சுவார்த்தைகள் “மோசமாகிவிட்டன” என்றும் உரையாடல் முடிவடைந்ததாகவும் கூறினார்.
விற்பனையாளரை அடுத்த நாள் காலின் இயக்கிய மற்றொரு கணக்கு மூலம் தொடர்பு கொண்டார், இது இரவு 11.30 மணிக்கு வாகனத்தைப் பார்க்கச் சொன்னது.
கட்டுரை லோகோவை விரிவாக்கு தொடர்ந்து படிக்கவும்
காலின், அவரது மூத்த சகோதரர் ஆண்ட்ரே மற்றும் மூன்றாவது நபருடன் தெருவில் விற்பனையாளரைத் தாக்கிய ஒரு மனிதன்.
மேச்சல் நிலப்பிரச்சினை 30பேர் விடுதலை
மேச்சல் நிலப்பிரச்சினை 30பேர் விடுதலை
மேச்சல் நிலப்பிரச்சினை 30பேர் விடுதலை ,மட்டக்களப்பு, மயிலத்தமடு, மாதவனை மேச்சல் நிலப் பிரச்சினைக்கு தீர்வு கோரி 2023 ஒக்டோபர் 8 அன்று கொம்மாதுறை பகுதியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30
பேருக்கு எதிராக ஏறாவூர் பொலிஸாரால் தொடரப்பட்ட வழக்கு, ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்தது. நீதிபதி மதுஜலா
கேதீஸ்வரன், குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
கடந்த 2023 ஒக்டோபர் 8 அன்று, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மட்டக்களப்பு – செங்கலடி வருகையின்போது, மயிலத்தமடு மேச்சல் நிலப் பிரச்சினைக்கு தீர்வு கோரி ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பண்ணையாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 30 பேருக்கு எதிராக, வீதிப்
போக்குவரத்துக்கு இடையூறு செய்தல், முறைகேடாக ஆட்களைத் தடுத்து வைத்தல் மற்றும் தேசிய வீதிச் சட்டத்தை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் ஏறாவூர் பொலிஸாரால் வழக்குத் தொடரப்பட்டது.
ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி
இவ்வழக்கு விசாரணை, ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி மதுஜலா கேதீஸ்வரன் முன்னிலையில் நேற்று (20) நடைபெற்றது.
விசாரணையின்போது, வழக்கைத் தொடர்ந்து நடத்துவதற்கு மேலதிக ஆதாரங்கள் இல்லாததால், இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின்
186ஆவது பிரிவின் கீழ் நீதிபதிக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, வழக்கை முடிவுக்கு கொண்டுவந்து, குற்றஞ்சாட்டப்பட்ட 30 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
கெஹெலிய பிணையில் விடுதலை
கெஹெலியவும் பிணையில் விடுதலை
கெஹெலிய பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை உள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.
விளக்க மறியல் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்கெல தற்பொழுது நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணை குழு
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணை குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு இணைந்து முன்வைத்த வாதங்களை, பரிசீலித்த பின்னர் இந்த பிணை வழங்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சராக இருக்கின்ற பொழுது பல்வேறுபட்ட மோசடிகளில் ஈடுபட்டார் என குற்றச் சுகத்தப்பட்டுள்ளது.
பிணையில் அமைச்சர் விடுதலை
அந்த குற்றச்சாட்டுகளை அடுத்து தற்பொழுது பிணையில் அமைச்சர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இவர் விடுதலை செய்யப்பட்டுள்ள விடயம் என்பது , உலக இலங்கை வாழ் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
விடுதலை செய்ய நீதிமன்றம் ஏன் அனுமதி அளித்தது என்பதுதான் மக்கள் கேள்வியாக உள்ளது.
நாட்டை கொள்ளையடித்து ஏப்பம் விட்ட இவ்வாறானவர்கள் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளது தவறு என்பதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர் .
அறுநூறுக்கு மேற்பட்டவர்கள் பலியாக காரணமாக இருந்த அமைச்சர் எப்படி விடுதலை ஆனார் .இது தான கேள்வியாகிறது .
முன்னாள் அமைச்சர் பிணையில் விடுதலை
முன்னாள் அமைச்சர் பிணையில் விடுதலை
முன்னாள் அமைச்சர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றனர்.
மஹிந்த ஆட்சியில் அமைச்சராக விளங்கிய விவசாய அமைச்சராக விளங்கிய மைந்த நாளந்த அவர்கள் தற்பொழுது பிணையில் நீதிமன்றம் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் மீது பல இளைஞர் உழல் முறைகேட்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு நீதிமன்ற கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வந்தார்
அவ்வாறு நிலையில் தற்போது இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சீனா நிறுவனத்தால் சிக்கிய அமைச்சர்
சீனா நிறுவனம் ஒன்றுக்கு இவரால் பல விடயங்கள் தாரை வார்த்து கொடுக்கப்பட்டதாகவும் ,அது தொடர்பாகவே இவர் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
அதன் அடிப்படையில் தற்போது அதில் லஞ்ச ஊழல் செய்தார் என்ற குற்றச்சாட்டில் முன்வைக்கப்பட்ட விசாரணையில் ,தற்பொழுது புனையில் இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள் லஞ்சம்
இலங்கை அரசியல்வாதிகள் லஞ்சங்களை வாங்கி மேற்குல நாட்டு நிறுவனங்களுக்கு ,இலங்கையை தாரை பார்த்து கொடுக்கிற நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அவ்விதமான ஒரு நடவடிக்கையிலேயே இப்பொழுது இவர் சிக்கியிருந்தார்.
இந்த அமைச்சர் தற்பொழுது விடுதலை ஆகியுள்ளது இலங்கை அரசியலில் பெரும் புயலைக் குழப்பி இருக்கிறது.
லஞ்ச ஊழல்வாதிகள் தொடர்ந்து மதனி செய்து கொண்டிருப்பார்கள் நீதியும் அவர்களுக்கு சார்பாக செயல்படுகிறது ஆகவே இளங்க அரசியல்வாதிகள்,
நீதியையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து உள்ளார்கள் என்ற விடயம் இவருக்கு வழங்கப்பட்ட பிணையினூடாக தெரிய வருவதாக மக்கள் கொந்தளிக்கின்றார்கள்.
யாழ் சிறைச்சாலையில் 20கைதிகள் விடுதலை
யாழ் சிறைச்சாலையில் 20கைதிகள் விடுதலை
யாழ் சிறைச்சாலையில் 20கைதிகள் விடுதலை ,செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண சிறைச்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
இன்று வெசாக் தினத்தை முன்னிட்டு ,இலங்கை அரசினால் விடுக்கப்பட்ட பொது மன்னிப்பின் அடிப்படையில் ,இந்த கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றனர்.
இலங்கையில் இடம்பெற்று வருகின்ற வெசாக் தினத்தை முன்னிட்டு ,இலங்கை ஜனாதிபதியினால் பொது மன்னிப்பின் கீழ் பலர் விடுதலை செய்யப்படுவது வழமை.
இந்த ஆண்டும் குற்றங்களிலிருந்து விடுதலை செய்யப்பட்டு .திருந்தியுள்ளதாக கருதப்படுகின்ற, 20 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ,சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குற்றங்கள் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் ,நல்லெண்ண சமிக்கையின் அடிப்படையில் ,அவர்கள் அங்கு ,பராமரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் விடுதலை செய்யப்படுகின்றனர்.
இலங்கைச் சிறைச்சாலைகள் தற்போது குற்றங்கள் அதிகரித்துக் காணப்படுவதால் நிரம்பி வழிகின்றன .
20 பேர் விடுதலை செய்யப்படுகின்ற பொழுதும் , 40 பேர் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவதான குற்றச்சாட்டுகளும் உள்ளமை ,இங்கே குறிப்பிடத்தக்கது.
கைதிகள் உறவினர்கள் தற்பொழுது மகிழ்ச்சியில் உறைந்திருக்கின்றனர் . ஆளுகின்ற ஜனாதிபதிக்கு எமது நன்றிகளை தெரிவித்துள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவித்துள்ளன .
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

- மாத்தளை விமான நிலையம் விற்பனை வாங்குவோர் வாங்கலாம்

- ரணில் மோசடி விசாணை ஆரம்பம் மனைவிக்கு வருத்தம்

சிறை வைக்கப்பட்ட இலங்கையர்கள் விடுதலை
சிறை வைக்கப்பட்ட இலங்கையர்கள் விடுதலை
சிறை வைக்கப்பட்ட இலங்கையர்கள் விடுதலை ,சிறை வைக்கப்பட்ட இலங்கையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது
மியான்மர் நாட்டுக்குள் நுழைந்த இலங்கையில் பதினைந்து பேர் பல மாதங்களாக மியன்மார் நாட்டில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் .
அவ்வாறு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, 15 கைதிகளும் தற்பொழுது விடுதலை செய்யப்பட்டு தாயகம் அழைத்துவரப்பட்டனர் .
இலங்கை விமானத்தின் ஊடாக இந்த 15 பேரும் தற்பொழுது நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மியன்மார் நாட்டிலிருந்து தடுத்து வைக்கப்பட்டிருந்த, 41 பேர் இலங்கை அரசாங்கம் மேற்கண்ட பேச்சுவார்த்தை அடுத்து இந்த 41 பேரில் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறனர் .
தற்பொழுது 15 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்விதம் கைதிகள் விடுதலை செய்யப்பட்டத்தை அடுத்து அவர்களது குஉடம்பம் பெரும் மகிழ்வில் உறைந்துள்ளது .
பல சொல்லென்ன சித்தரைவதைகளின் பின்னர் இலங்கையர்கள் பத்திரமாக தாய்நாடு திரும்பிய மகிழ்வில் அவர் தம் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உறைந்துள்ளனர் .
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

கைதிகளை விடுதலைசெய் மக்கள் போராட்டம்
கைதிகளை விடுதலைசெய் மக்கள் போராட்டம்
கைதிகளை விடுதலைசெய் மக்கள் போராட்டம் , கைதிகளை விடுதலை செய்யும்படி கோரி தற்போது கையெழுத்து போராட்டம் ஒன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.
இலங்கையில் இடம் பெற்றுக் கொண்டிருக்கக்கூடிய பல்வேறுபட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கை மற்றும் யுத்தம் முடிவடைந்த காலப் பகுதியில்,
கைதானவர்கள் இதுவரை விசாரணைகள் என்று சிறைச்சாலைகளை தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரி
தற்பொழுது இந்த கையெழுத்து போராட்டம் முன்னெடுத்து வரப்படுகின்றது .
இலங்கையினுடைய ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியாக அனுரா குமர திசநாயக்கா அவர்கள் நியமிக்கப்பட்ட பின்னரும் கூட இதுவரையில் தமிழ் அரசியல் கைதிகள் எவரும் விடுதலை செய்யப்படவில்லை .
லஞ்ச ஊழல்களை ஒழிப்பேன் இலங்கை ஒரு நாடாக இருக்கும் அனைவரும் இலங்கையர்கள் எனவும் நாட்டைக் கட்டி எழுப்புவேன் என ஜனாதிபதி தேர்தலில் இப்பொழுது
கோஷமிட்ட அனுரா கூட இதுவரை தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யப்படவில்லை .
என்பது தற்பொழுது இந்த கையெழுத்து மகளிர் போராட்டம் இடம்பெற்று கொண்டு இருக்கிறது .
இந்த போராட்டங்களை அடுத்து தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்பதை கேள்வியாக உள்ளது.
அர்ச்சுனா சற்றுமுன் விடுதலை
வைத்தியர் அர்ச்சுனா சற்றுமுன் விடுதலை
அர்ச்சுனா சற்றுமுன் விடுதலையாகி வந்துள்ளார் .தற்போது தனது தேர்தல் அரசியல் தொடர்பாக அணிகளை தயார்படுத்திய வண்ணம் இருக்கிறார் என்பதாக நம்ப படுகிறது .
ஆடுகளத்தை திறந்து தற்போது தனது அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்துள்ள அர்ச்சுனா இராமநாதன் ,வெள்ளை வேட்டிகளை ஓட வைக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார் .
சிறையில் அடைத்து சாதிகள் செய்த கும்பல் தற்போது விடுதலை பெற முடியாது மிரண்டு போயுள்ளனர் .
காலம் ஒருபோதும் அடக்குமுறையாளர்களுக்கு ஆதரவாக பயணிக்காது என்பதற்கு ,அர்ச்சுனா வரவு தெளிவாக எடுத்துரைத்துள்ளது .
வீரமும் ,விவேகமும் எவ்விதமான நகர்வு கட்டியம் இட்டுள்ளது என்பதை இப்பொழுது மக்கள் மன்றம் புரிந்துள்ளது .
இந்த புரிதல் ஏமாற்று கார்களையும் வெள்ளை வேட்டிகளையும் அலற வைத்துள்ளது எனலாம் .
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

அர்ச்சுனாவை விடுதலை செய் |அனுரா கட்சி மக்கள் மோதல்
அர்ச்சுனாவை விடுதலை செய் |அனுரா கட்சி மக்கள் மோதல்
அர்ச்சுனாவை விடுதலை செய் |அனுரா கட்சி மக்கள் மோதல் ,கடந்த தினம் வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் அனுரகுமார திஸாநாயக்காவின் தேசிய மக்கள் சக்தியின் கம்பாக மாவட்ட கட்சி பிரமுகரை சுசில் பெர்னான்டோ எம்மோடு கலந்து கொண்டு சிறப்பித்தார் .
இந்த நீண்ட விவாதத்தில் பல கேள்விகளுக்கு சிறந்த பதில் வழங்கினார் .
அர்ச்சுனா இராமநாதன் விடுதலை ,மற்றும் வடக்கு மாகாண வைத்தியசாலைகளில் இடம்பெற்ற சுகாதார மோசடி ,லஞ்ச ஊழல் ,மருத்துவ மாபியாக்களுக்கு எதிரான விடயம் விசாரிக்க படும் என தெரிவிக்க பட்டுள்ளது .
முள்ளி வாய்களில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு மன்னிப்பு கூறுவீர்களா என்ற பல்வேறுபட்ட கேள்விகளுக்கு அவர் பதில் வழங்கினார் .
இந்த நிகழ்வில் நிஷா , சுசில் பெர்னான்டோ மற்றும் நால்வர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
அதன் முழுமையான விபரம் காணொளியில் ,மக்களே கண்டிப்பாக பாருங்கள் ,சூடு பறக்கும் விவாதம் .
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

அர்ச்சுனாவை விடுதலை செய்
அர்ச்சுனாவை விடுதலை செய்
அர்ச்சுனாவை விடுதலை செய் ,மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் சிறையில் அடிக்க பட்டுள்ள இவ்வேளையில் அவரை விடுதலை செய்யவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
மக்கள் பெரும் ஆதரவுடன் அர்ச்சுனா இராமநாதன் தற்போது மக்கள் பலத்துடன் காணப்படுகின்றார் .
அவ்வாறான கால பகுதியில் தற்போது அர்ச்சுனா பொய்யான குற்ற சாட்டுக்கள் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்க பட்டுள்ளார் .
எனவே அவரை உடனடியாக அனுரா குமார திசாநாயக்க அரசு விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் மக்கள் முன் வைத்துள்ளனர் .
இது மக்கள் அதன் வெளிப்பாடாக இந்த கோரிக்கையை விடுத்து வருகின்றனர் .
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

விடுதலை சிறையில் இருக்கும் புலிகள்
விடுதலை சிறையில் இருக்கும் புலிகள்
விடுதலை சிறையில் இருக்கும் புலிகள் ,புலிகளுடன் தொடர்பு பட்டுக் கைதாகி சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய முயற்சி செய்வதோடு மன்னாரை மேம்படுத்தி பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க
உள்ளதாகவும், இவையெல்லாம் செயற்படுத்த 21 ஆம் திகதி நீங்கள் சிலிண்டருக்கு வாக்களியுங்கள் நாம் வெல்வோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மன்னார் நகரப் பகுதியில் இன்றைய தினம் (17) செவ்வாய்க்கிழமை மதியம் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மன்னாரில் பல வேலைத் திட்டங்களை முன்னெடுக்கும் நோக்கிலேயே இங்கு வருகை தந்திருக்கிறேன். மன்னாரில் பாரிய வளமுள்ளது. அதில் ஒன்று சூரிய
சக்தி. அதை நாம் முழுமையாக பயண்படுத்துவோம். மன்னாரை சூரிய சக்தியின் மத்திய நிலையமாக மாற்றுவோம்’
மன்னார் கடலில் இருந்து நல்ல காற்று வீசுகிறது. அதையும் பயண்படுத்துவோம். அந்த சக்தி இந்தியாவிற்கும் தேவைப்படுகிறது. ‘இங்கு வாழும் தமிழ்,சிங்கள முஸ்லிம் மக்கள் நன்கு வாழ வழி செய்வோம்.
மன்னாரில் சிங்கள கிராமங்களில் வாழும் மக்கள் எதுவித அச்சமுமின்றி வாழ முடியும். சிங்கள கிராமங்களில் 5 பன்சலைகள் உள்ளன. அவற்றையும் நாம் பொறுப்பேற்போம்.
புலிகளுடன் தொடர்பு பட்டுக் கைதாகி சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய முயற்சிப்போம்.
மன்னாரை மேம்படுத்தி மன்னாரில் இருந்து திருகோணமலைக்கு புதிய பாதை ஒன்றை அமைப்போம். கமத் தொழிலை
ஊக்குவிப்போம்.இவையெல்லாம் செயற்படுத்த எம்மால் முடியும். 21 ஆம் திகதி நீங்கள் சிலிண்டருக்கு வாக்களியுங்கள் நாம் வெல்வோம் என்றார்.
குறித்த பிரச்சாரக் கூட்டத்தில் ராஜாங்க அமைச்சர்களான காதர் மஸ்தான், சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர்களான கே. திலீபன், முஷராப்,
முன்னாள் ஆளுநர் அசாத் சாலி உட்பட அரசியல் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டதோடு சுமார் 10 ஆயிரம் வரையிலான ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
தம்பிராசா பிணையில் விடுதலை
தம்பிராசா பிணையில் விடுதலை
தம்பிராசா பிணையில் விடுதலை செய்ய பட்டுள்ளார் .சாவகச்சேரி மருத்துவமனையில் வைத்திய கலாநிதி அர்ச்சுனா இராமநாதனை தேடி சென்ற பொழுது ,ஏற்பட்ட விடயம் காரணமாக காவல்துறையால் கைது செய்யப்பட்ட அவர் இப்பொழுது விடுதலை செய்யப்பட்டுள்ளார் .
மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் முகநூல் முடக்க பட்டு ,தொலைபேசி செயல் இழந்த நிலையில் ,அர்ச்சுனா இராமநாதனுக்கு என்ன ஆனது என்பது தொடர்பில் மக்கள் அறிய ஆவலாக இருந்தனர் .
அந்த காணபொழுது ஏற்பட்ட பதட்டம் காரணமாக அந்த சம்பவத்தை ரோந்து மருத்துவமனைக்கு சென்ற பொழுது ,அதனை நேரலை செய்து இருந்தார்.
அதன் காரணமாக கைது செய்ய பட்ட தம்பிராசா ஐயா அவர்களே இப்பொழுது பிணையில் விடுதலை செய்ய பட்டுள்ளார் என்ற தகவல் வெளியிட பட்டுள்ளது .
இந்த சம்பவத்தில் தம்பிராசாவுக்கு ஆதரவாக மக்கள் திரண்டு காணப்பட்டதும் மக்கள் கருத்துக்கள் ஊடகங் காண முடிந்தது குறிப்பிட தக்கது .
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

நீதிமன்றினால் அர்ச்சுனா விடுதலை
அர்ச்சுனா மன்னார் நீதிமன்றினால் விடுதலை
அர்ச்சுனா மன்னார் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்ட அர்ச்சுனா இராமநாதன் அவர்கள் நீதவனால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் .
மிக பெரும் கலக்கத்தில் ஈடுபட்ட மக்களுக்கு இப்பொழுது புத்துணர்ச்சி பெற்று காணப்படுகிறார் . காணொளி உள்ளே விரிவான செய்திகள்
விடுதலை செய்யப்படுவாரா அர்ச்சுனா இன்று
அர்ச்சுனா இன்று விடுதலை செய்யப்படுவாரா
அர்ச்சுனா இன்று விடுதலை செய்யப்படுவாரா ,மருத்துவர் அர்ச்சனா இராமநாதன் இன்று விடுதலை செய்யப்படுவாரா என்கின்ற கேள்வி உலகத் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது .
வவுனியா சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர் இந்த விடுதலை செய்யப்படுவார் என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது.
மன்னாரில் குழந்தை பெற்ற இளம் பட்டதாரி பெண் ஒருவர் இரத்தப்போக்கு காரணமாக அங்கு பலியானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மருத்துவர்களின் அலட்சியம் காரணமாகவே இளம் பட்டதாரி பிள்ளை ,பிள்ளையை பெற்று அதனால் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக அவர் பரிதாபகரமாக பலியான சம்பவம் இடம் பெற்றது.
இதனை அடுத்து அந்த பிள்ளைக்கு நீதி கூறி மருத்துவமனை உள்ளே நுழைந்து மருத்துவர் அர்ஜுனார் ராமநாதன் விடயங்களை வினவிய பொழுது அவருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
வீரத்துக்காகவும் மக்களினுடைய நீதிக்காகவும் போராடிய இங்கு அன்பு அண்ணன் எங்கள் அன்பு தம்பி அர்ச்சனா ராமநாதன் எப்பொழுது விடுதலை செய்யப்படுவார் என உலகளாவிய ரீதியில் ஆண்கள் பெண்கள் என பல தரப்பட்டவரும் கடவுளிடம் வேண்டுதல் செய்த வண்ணம் இருக்கின்றனர்.
எங்களில் ஒருவனாக எங்களது குலசாமியாக எங்களது நீதியின் நாயகனாக எங்களது விடுதலையின் கனவாக, எங்களின் விடுதலைக்காய் உரத்த குரல் ஒலித்த அந்த அர்ச்சனா என்கின்ற அற்புதமான அந்த மனிதன் ,
எப்பொழுது விடுதலை செய்யப்படுவான் எனவே மக்கள் உலகளாவிய ரீதியில் ஏக்கத்தோடு தவித்து வருகின்றனர்.
இன்று விடுதலை செய்யப்படுவாரா சில மணித்தியாலங்களில் முடிவு தெரிய வருமான எதிர்பார்க்கப்படுகிறது
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

காலில் பணத்தை மிதித்தவருக்கு விடுதலை
காலில் பணத்தை மிதித்தவருக்கு விடுதலை
காலில் பணத்தை மிதித்தவருக்கு விடுதலை ,பணத்தை காலில் மிதித்தவருக்கு விடுதலை ,யாழ்ப்பாணத்தில் தியாகியாக உள்ள ஒருவர் காலில் 5000 ரூபாய் தாள்களை போட்டு ஏறிமிதித்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வந்தார் .
அவ்வாறு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தவர் தற்பொழுது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மக்களுக்காக பாரியளவிலான நிதிகளை அள்ளி வழங்கி வந்தவரே தற்பொழுது விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
பணத்தை மிதித்தவர் விடுதலை
காலில் பணத்தை மிதிப்பது எமது நாட்டினுடைய கலாச்சார பண்பாடு மற்றும் சட்ட விதிகளுக்கு முரணான ஒன்றாக காணப்படுகின்ற பொழுது அவர் ஐந்தாயிரம் ரூபாய்களை காலில் போட்டு விதித்த காரணத்தினால் கைது செய்யப்பட்டிருந்தார் .
மக்கள் மத்தியில் நன்மதிப்பையும் புகழையும் வரவேற்பையும் பெற்றிருந்த தியாகிய அவர்கள் மேற்கொண்ட இந்த விடயம் மக்கள் மத்தியில் சலசலப்பையும் கொந்தளிப்பையும் எதிர்ப்பு வேலைகளை ஏற்படுத்தி இருந்தன.
அதனை அடுத்து தற்பொழுது அவர் கைது செய்யப்பட்டு உரிய விசாரணைக்கு செய்த பின்னர் தற்பொழுது பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
பல ஆயிரம் குடும்பங்களை வாழவைத்த பெருமைக்குரியவர் என்கின்ற பெயரை பெற்றவரும் .
இலங்கையில் எம்ஜிஆராக அவர் வர்ணிக்கப்பட்டு இருந்தார் அவ்வாறு மக்களினால் கொண்டாடப்பட்ட ஒருவரே தற்பொழுது இந்த சர்ச்சையில் சிக்கி தனது பெயரை இழந்திருந்தார் .
பெண்களுடன் கூடி நடனமாடுவது
அங்கு வருகின்ற பெண்களுடன் கூடி நடனமாடுவது போன்ற விடயங்களும் அவர் சிக்கி இருந்தார் .
அதனை அடுத்து தற்பொழுது இவர் மீதான விசாரணைகள் தொடர்ந்து இடம் பெற்று வந்தன அதனை அடுத்து தற்போது அவர் விடுதலை செய்துள்ளதாக பலியான தகவல்கள் ,
அவரை நேசிக்கின்ற ஆதரிக்கின்ற மக்கள் மத்தியில் நேன் மதிப்பையும் அன்பையும் ஆதரவையும் தெரிவித்துள்ளது .
தான் புரிந்த இந்த செயலுக்கு தன்னை மன்னிக்கும்படி மக்களிடம் வெளிப்படையாகவே தனது மன்னிப்பை கோரி இருந்தார் .
அதற்கான விளக்கத்தையும் அவர் கண்ணீருடன் விடுத்திருந்தார் .
அதனை அடுத்து தற்போது மக்கள் தமது நெஞ்சங்களில் ஏற்றி வைத்து விளக்கேற்றி கொண்டாடி வருவதாக, சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வந்தமை இங்கே நினைவு கூறத்தக்கது.
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

தமிழருக்கு விடுதலை பிரிட்டன் தொழில் கட்சி அறிவிப்பு
தமிழருக்கு விடுதலை பிரிட்டன் தொழில் கட்சி அறிவிப்பு
தமிழருக்கு விடுதலை பிரிட்டன் தொழில் கட்சி அறிவிப்பு ,பிரிட்டனில் இடம்பெற உள்ள தேர்தலில் தொழில் கட்சி வெற்றி பெற்றால் ,இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும் ,அவர்களின் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நாம் அயராது பாடுபடுவோம் என பிரிட்டன் தொழில் கட்சி அறிவித்துள்ளது .
இவர்கள் கட்சியில் உமா குமரன் என படும் தமிழ் பெண் ஒருவரும் போட்டியிடுகின்றார்.
அவ்வாறான நிலையில் தமிழர்களை சந்தித்து பேசிய முக்கிய பிரிட்டன் தொழிற்கட்சி பிரமுகர்கள் கீழ்வருமாறு தெரிவித்துள்ளார் .
நமது நாடு மிகப் பெரிய சமூகம் அல்ல சிறுபான்மை சமூகம், ஆனால் நீங்கள் உங்கள் குரலை ஒலிக்கச் செய்திருக்கிறீர்கள்,
தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த கரேத் தோமஸ்
ஆம், எங்கள் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த கரேத் தோமஸ், லைட்டோனா ,போன்ற ஸ்டீபன் டிம்ஸைப் போன்ற லைட் லிம் பிரவுன் போன்ற ஏராளமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
உங்கள் நீதிக்கான கூக்குரலைக் கேட்காத தமிழ் மக்களே இல்லாத இன்னும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொறுப்புக்கூறலுக்கான உங்கள் கோரிக்கையைக் கேட்டு, 100% பங்களிக்க உங்களுடன் இருக்கிறார்கள்,
எங்கள் நிழல் வெளியுறவுச் செயலாளர் டேவிட் லாமி உட்பட, எங்கள் தற்போதைய தலைவர் உட்பட, நமது அடுத்த பிரதமர் கியாவின் விவசாயியாக இருப்பார் என நான் நம்புகிறேன்,
இன்னும் இரண்டு வாரங்களுக்குள் நமக்கு ஒரு தொழிலாளர் அரசாங்கம் இருந்தால்,
இலங்கையில் மனித உரிமை மீறல்கள்
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் வரலாற்று மற்றும் தற்காலம் தொழிலாளர்களின் வெளியுறவுக் கொள்கை மற்றும் மனித உரிமைகளில் உச்சத்தில் இருக்கும் என தொழில் கட்சி தெரிவித்துள்ளது .
Tamil Cofmmunity the largest minority community
Our country isn’t the largest community the largest minority community but you’ve made your voice heard and yes there are lots of parliamentarians like myself light lim Brown like Stephen Tims like Gareth Thomas lightonna who spoken up for our Tamil constituents but there are so many more parliamentarians who have few on no Tamil constituents who have heard your cries for Justice who have heard your calls for accountability and are with you 100% including our shadow foreign secretary and I hope our next Foreign Secretary David Lamy and including our current leader and I hope our next prime minister kia’s farmer so you know if we have a labor government in two weeks time human rights abuses in Sri Lanka historic and current will be at the top of labour’s foreign policy and human rights ago
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

10பேர் உக்ரைன் கைதிகள் விடுதலை
10பேர் உக்ரைன் கைதிகள் விடுதலை
உக்ரைன் கைதிகள் 10பேர் விடுதலை, ரஷ்யா படைகளினால் சிறை பிடித்து செல்லப்பட்ட உக்ரைன் கைதிகள் 10 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக உக்கிரன் அரசு அறிவித்துள்ளது.
2021 ஆம் ஆண்டு சிறை பிடித்துச் செல்லப்பட்ட உக்ரைன் படைகள் ராணுவ சிப்பாய்கள் இந்த வாரத்தில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
அதன் அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக 90 இராணுவ சிப்பாய்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் .,
திடீர் கைதிகள் விடுதலை
இந்த ராணுவத்தினர் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர் .அதனை அடுத்து தற்பொழுது 10 பொதுமக்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் .
அவ்வாறு விடுதலை செய்யப்பட்ட கைதிகளில் மிக முக்கியமான, நபர்களும் அடங்குவதாக உக்ரைன் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் காட்டும் யுத்தம் இடம்பெற்று வருகின்றது .
இந்த காலப்பகுதியில் உக்கிரேன் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம் வரவேற்பையும் ஒரு சமாதான நல்லென்ன அறிவிப்பாக பார்க்க முடிகின்றது.
சமரசத்தை ஏற்படுத்தி உடனடியாக போரை முடிவுக்கு கொண்டு வரும்படி பல உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் .
நீடிக்கும் ரஷ்யா உக்ரைன் போர்
ஆனால் அதனை தட்டி கழித்து போரை நீடித்து சென்று வருகின்றார் .
அமெரிக்கா பிரித்தானியா என்பன இந்த போருக்கு முதுகெலும்பாக இருந்து செயலாற்றி வருகின்றனர் .
தமது நீண்ட தூர ஆயுதங்களையும் ரஷ்யாவுக்கு எதிராக சோதனைகளை நடத்தி வருகின்றனர் .
அதேபோன்று ஜேர்மனும் புதிய வகை டாங்கிகள் ஏவுகணைகள் என்பனவற்றையும் ரஷ்யாவுக்கு எதிராக சோதனை செய்து வருகின்றனர் .
யுத்தம் கடுமையாக இடம்பெற்றால் அப்பொழுது ரஷ்யாவை எனது ஏனைய நாடுகளை எவ்வாறு தடுத்து நிறுத்துவது என்பது தொடர்பான புதிய ஆயுதங்களும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது .
தவறான உறக்கம் அணிந்த காலமுனையில் தற்பொழுது 10 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ள சம்பவம் வரவேற்பை பெற்றுள்ளது மக்கள் மத்தியில் ஒரு சமரசம் ஏற்படும் .
என்ற ஒரு நல்ல நம்பிக்கை நல்லெண்ண அடிப்படையில் நல்ல நம்பிக்கையும் பிறந்துள்ளது என்பதை இந்த விடயம் சிறப்பாக எடுத்து காட்டாக குறிப்பிடத்தக்கது.
90 இராணுவத்தினர் விடுதலை
90 இராணுவத்தினர் விடுதலை
90 இராணுவத்தினர் விடுதலை ,ரஷ்யா படைகளினால் சிறை பிடித்து செல்லப்பட்டினுடைய ராணுவத்தினரில் 90 பேரை தாங்கள் விடுதலை செய்துள்ளதாக ராசிய அரச ராணுவம் அறிவித்துள்ளது .
போர ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியில் 1200க்கு மேற்பட்ட ராணுவத்தினர் ராசியா படைகளுடன் சரணடைந்தனர் .
ஐந்துக்கு மேற்பட்ட தளபதியின் உள்ளிட்டவர்கள் இங்கு சரணடைந்து காணப்பட்டனர் .
இது திட்டமிடப்பட்ட ஒரு சரணடைதலாக ஆன்றைய காலங்களில் பேசப்பட்டது.
அவ்வாறு சரணடைந்த இராணுவத்தினரின் 90 பேரை தற்பொழுது ரஷ்யா விடுதலை செய்துள்ளது .
இவ்வாறு விடுதலை செய்யப்பட்ட 90 ராணுவத்தினரும் தற்பொழுது உக்ரைன் வந்தடைந்தனர் .
சர்வதேச புலனாய்வு விசாரணை
அவ்வாறு வருகை தந்துள்ள இந்த உக்ரைன் படை சிப்பாய்கள் தொடர்ந்து தங்களுடைய படை மற்றும் சர்வதேச புலனாய்வு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன.
இவர்களுக்குள் ரஸ்யா உளவுத்துறையை சேர்ந்த ஆட்களும் இருக்கலாம்
விடுதலை செய்யப்பட்ட ராணுவத்தினர் மீளவும் போர்முனைக்கு அனுப்பப்படலாம் என்கின்ற அச்சம் காணப்படுகிறது.
யுக்ரேன் ராணுவத்தினர் இல்லாத நிலையில் தற்பொழுது ரஷ்யாவில் விடுதலை செய்யப்பட்ட இந்த ராணுவத்தினர் ,மீளவும் போர்முனைக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது
தப்பி வந்தோம் என்கின்ற நிலையில் அவர்கள் மன நிம்மதியுடன் தமது நாடு திரும்பிய பொழுதும் ,மீளவும் போர்முனைக்கு அனுப்பிட உக்ரைன் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கை மிகவும் ஆபத்தான ஒன்று என்கின்ற குற்றச்சாட்டை மனித உரிமை அமைப்புகளும் .
கைதிகளாக சிறை பிடித்துச் செல்லப்பட்ட இராணுவம்
போரில் கைதிகளாக சிறை பிடித்துச் செல்லப்பட்டவர்கள் எதிரிகளினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட நிலையில்.
மீளவும் அவர்கள் போர்முனைக்கு அனுப்பப்படுவதால் அந்த எதிரிகளுக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்க .
இந்த இராணுவத்தினரை மன்னித்து விடுதலை செய்து அவரது குடும்பங்களுடன் வாழ்வதற்கு உக்ரைன் அனுமதி அளிக்குமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியஸ் அசாஞ்சே விடுதலை
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியஸ் அசாஞ்சே விடுதலை
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியஸ் அசாஞ்சே விடுதலை , பிரித்தானியாவில் வைத்த கைது செய்யப்பட்ட விக்கிலீஷின் உரிமையாளர் தற்பொழுது சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
அமெரிக்கா அரசுடன் மேற்கொள்ளப்பட்ட புதிய ஒப்பந்தங்கள் சிலதை அடுத்து தற்பொழுது அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரகசிய ஆவணங்களை திருடி
விக்கிலீக்ஸ் எனப்படுகின்ற நிறுவனத்தை நடத்தி கைக்கிங் செய்து அமெரிக்கா மற்றும் பல நாடுகளுடைய ரகசிய ஆவணங்களை திருடி அதனை வெளியிட்டு அமெரிக்காவினுடைய நகர்வுகளை வெளியிட்டு வந்தார் .
அமெரிக்காவுக்கு எதிரான செயற்பாட்டில் இவர் ஈடுபட்டதாக தெரிவித்தேஇவர் கைது செய்யப்பட்டார்.
சுவீடன் நாட்டைச் சேர்ந்த இவர் உலக நாடுகளால் பேசு பொருளாக மாற்றம் பெற்றார் .
இவர்களால்வெளியிடப்பட்ட அனைத்து தகவலும் மிக முக்கியமானது .
நாடுகளுக்கு இடையிலான ரகசிய உறவின் அடிப்படையில் பல்வேறுபட்ட ஆவணங்கள் கொத்துக்கொத்தாக வெளியீடு செய்யப்பட்டன,
இலங்கை அரசாங்கத்திற்கும் அமெரிக்காவுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஓப்பந்தங்கள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கை தொடர்பான ரகசிய ஆவணங்களையும் வெளியிட்டு இருந்தார் .
தற்பொழுது அவர் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் இவரை பல்வேறு நாட்டு உளவுத்துறைகள் தீவிரமாக கண்காணிக்கும் நம்ப படுகின்றது இவர் நாடு தப்பிச்ச செல்வாரா அல்லது தொடர்ந்து தங்கி இருப்பாரா என்கின்ற கேள்விகள் தற்போது எழுப்பப்படுகின்றன .
விடுதலை இவரது ஆதரவாளர்கள் மத்தியில் மிகப்பெரும் மகிழ்ச்சி
இவரது விடுதலை இவரது ஆதரவாளர்கள் மத்தியில் மிகப்பெரும் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது .
பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் பெண்கள் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட பொழுதும் அவர் இப்பொழுது விடுதலை செய்யப்பட்டுள்ளது மிகப்பெரும் மகிழ்ச்சியாஸ்க பார்க்கப்படுகிறது .
நீண்ட நாள் சிறை சிறைவாசம் அனுபவிக்க பட்ட பின்னர் இப்பொழுது அவர் வெற்றிகரமாக விடுதலை செய்யப்பட்டுள்ளது, மகிழ்ச்சியை தருவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சிறையில் இருந்து விடுதலை பெறமாட்டார் எனவும் ,அங்கு வைத்து இவருக்கு மரண தண்டனை விதிக்க பட்டு விடும் என் ஏதிர்பார்க்க பட்ட நிலையில் ,தற்பொழுது விடுதலையாகியுள்ளார் .
பாம்பு விரைவில் அமெரிக்காவுக்கு விஷத்தை கக்கும் என எதிர் பார்க்க படுகிறது .
மியன்மாரில் சிக்கிய 15 இலங்கை மீனவர்கள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை
மியன்மாரில் சிக்கிய 15 இலங்கை மீனவர்கள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை
மியன்மாரில் சிக்கிய 15 இலங்கை மீனவர்கள் மியன்மார் சிறையில் அடைக்க பட்டனர் ,அவ்வாறு சிறை அடைக்க பட்ட இலங்கை மீனவர்கள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய பட்டுள்ளனர் என இலங்கை தெரிவித்துள்ளது .
தமிழ் சிங்கள புத்தாண்டு தினம் மியான்மாரிலும் கொண்டாட பட்டுள்ளது .
அதன் பொழுதே சித்திரை புத்தான்டு தினத்தை ஒட்டி கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க பட்டு இருந்தது .
அதன் பின்னர் இலங்கையை சேர்ந்த 15மீனவர்களும்மியன்மார் அரசினால் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய பட்டுள்ளனர் .























































