அனுரா ஆட்சி தள்ளாடுகிறதா
அனுரா ஆட்சி தள்ளாடுகிறதா , இலங்கையில் ஆளுகின்ற அதிர குமர திசைநாயக்கவுட ஆட்சி தற்பொழுது தள்ளாடி கொண்டு இருக்கிறதா என்கின்ற கேள்வி மக்கள் மத்தியில் 7ஆரம்பித்திருக்கிறது .
சமீப காலங்களாக உலக நாடுகளில் ஓடி கடன் மேல் கடன்களை வாங்கி குவிப்பதில் அதை தீவிர கவனம் செலுத்தி வருகிறது .
அதனை அடுத்து தற்பொழுது இவருடைய ஆட்சி அதிகாரம் தற்போது ஆட்சியை காப்பாற்ற முடியாத நெருக்கடிகளை சிக்கித் தவித்துள்ளதா என்கின்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியாக காணப்பட்ட ரணில் விக்கிரம சிங்கா உலக நாடுகளில் ஓடி ஓடி கடன்களை வாங்கி குவித்திருந்தார் .அதனை அடுத்து தற்பொழுது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிறுபான்மையின மக்களுடைய பிரச்சனைகளை தீர்த்து இலங்கையர்கள் யாவரும் என்கின்ற நிலைக்கு அது ஒரு அரசாங்கம் வருமா இருந்தால் இலங்கை மீளவும் ஒரு சிங்கப்பூர் ஆக மாற்றம் வரும்.
இலங்கை பெற்றுள்ள அத்தனை காலங்களும் அடைக்கப்பட்டு நாடுடன் பொருளாதாரத்தில் பலத்த அசுர வளர்ச்சியை காண முடியும் என்பது புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் கருத்தாக இருக்கிறது.
இதனை அனுராகுமாரா ஆட்சி அதிகாரம் காதில் விழுத்துவதாக தெரியவில்லை என்பதே வெளிநாட்டு தமிழ் மக்களின் கருத்தாகவும் காணப்படுகிறது.













