Tag: போதைவஸ்து
பெண் கைது சிக்கிய போதைவஸ்து
பெண் கைது சிக்கிய போதைவஸ்து
பெண் கைது சிக்கிய போதைவஸ்து , தென் கொரியாவிலிருந்து இலங்கை சர்வதேச விமான நிலையமான பண்டாரநாயக்கா விமான நிலையத்தின் ஊடாக பெருந்தொகையிலான போதை வைத்துகடத்த முற்பட்ட வெளிநாட்டு பெண் கைது .
போதைவஸ்துடன் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான தள சுங்கத்தினார்கள் அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர் .
142 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதை வாஸ்து கடத்தி செல்லப்பட்ட வெளிநாட்டு பெண் ஒருவரை தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார் .
இவ்வாறு போதவஸ்து கடத்தலில் ஈடுபட்ட தென்கொரியா கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டு வந்த பின்னர் தற்பொழுது அவர் நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் நடவடிக்கையில் இலங்கை போலீசார் குற்றத்தடுப்பு பிரிவுகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கைக்கு தென்கொரியா பாரியளவிலான உதவித்திட்டங்களை வழங்கி வருகின்ற நிலையில் தென்கொரியா நாட்டினுடைய குடியுரிமை பெற்ற பெண் ஒருவர் இவ்வாறு போதவாஸ்து கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் வெளிநாட்டு போதைவஸ்துக்கள் அதிக விற்பனை பெறுவதாகவும் இந்த கடதலின் பின்புலத்தில் இந்த பெண்ணுக்கு பின்னால் இலங்கை அரசியல்வாதிகள் யாராவது இருக்கலாமா என்கின்ற சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன .
தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த போதை கலாச்சாரத்தை முறியடித்தால் மட்டுமே ,
இலங்கையை கட்டி அமைக்க முடியும் என கருதுகின்ற மக்கள் இந்த பெண்ணுடைய பின்புலத்தில் உள்ளவர்கள் யார் என்னை கண்டறிய வேண்டும் என்ற விடயம் பகிரப்பட்டு வருகிறது .
இலங்கையர் போதைவஸ்துடன் கைது
இலங்கையர் போதைவஸ்துடன் கைது
இலங்கையர் போதைவஸ்துடன் கைது ,40 லட்சம் ரூபாய் பெறுமதியான போதை கடத்த முயன்ற நான்கு இலங்கையைச் சேர்ந்தவர்கள் தமிழகம் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதிக விலை கொண்ட போத வஸ்துக்களை இவர்கள் அங்கிருந்து கடத்தி இலங்கைக்கு எடுத்து வர முற்பட்ட பொழுது ,இந்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
போலீசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் பொழுதே மேற்படி நபர்கள் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அதி விலை உயர் கொண்ட போதை வஸ்துகளை கடத்த முற்பட்ட நால்வரும் கைது செய்யப்பட்டு ,தொடர்ந்து விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கையில் தற்பொழுது போதைவஸ்து பாவனைகள் அதிகரித்து காணப்படுகின்றன.
போதைவஸ்து மாபியாக்கள் கைது
இந்த போதை வஸ்துக்கள் இவ்வாறான நபர்களூடாக இலங்கையை கடத்தி பெறப்பட்டு அங்கு இளம் சமுதாயமுத்து சீரழிக்கப்படுகின்ற சம்பவங்கள் அரங்கத்தை வருகின்றன.
பாடசாலை மாணவர்கள் மாணவர்கள் உள்ளிட்டவர்கள் இந்த போதைவஸ்துக்கு கு அடிமையாகி இளைய சமுதாயம் திசை திரும்பி செல்கின்ற நடவடிக்கை காணப்படுகிறது.
நாடு போதையால் ஏற்படும் சீரழிவு காரணமாக இந்த நபர்களூடாக நடத்தப்படும் போதைவஸ்து கடத்தல் காரணமாகிறது .
இவர்களுக்கு பின்புலத்தில் அரசியல்வாதிகள் இருக்கக்கூடும் அல்லது முதலாளி மார் இருக்க கூடும் என்கின்ற தகவல் வெளியானநிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது .
போதை கடத்தல் குழு கைது
இவர்கள் பின்புலத்தில் உள்ள அந்த பெரும் வலையமைப்பை கைது செய்யும் நடவடிக்கையில் தமிழகப் போலீசார் தீவிரவாத செயலாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நால்வரும் இலங்கையில் எந்த பகுதி என்பது தொடர்பாக இதுவரை தெரியவில்லை .
இந்த சம்பவம் தற்பொழுது தமிழக போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
- போதையில் சாரதி இரு பெண்கள் பலி

- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா

- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை

- இலங்கை கடல் எல்லையில் கப்பலை சிறை பிடித்த அமெரிக்கா

- வாகன இறக்குமதியில் குறைவு இல்லை சவால் விடும் சுங்கத் தரவு

- இலங்கையில் வேகமாக பரவும் காய்ச்சால்

- இலங்கையில் புதிய மலேரியா ஒட்டுண்ணி அச்சுறுத்தல்

- சீனப் பாதுகாப்புத் தூதர் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தார்

பேனைக்குள் போதைவஸ்து வினியோகம்
பாடசாலைக்குள் பேனைக்குள் போதைவஸ்து வினியோகம்
பாடசாலைக்குள் பேனைக்குள் போதைவஸ்து வினியோகம் மேற்கொள்ள பட்டுள்ள சம்பவம் ,பெற்றோர்கள் மத்தியில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கையில் போதைவஸ்து குழுக்கள் ,தமது போதைவஸ்துக்களை வினியோகம் செய்திட புதிய வழிகளை கையாள்கின்றனர் .
அவ்விதம் புதிய முறையில் தற்போது இடம்பெற்றுள்ள இந்த போதைவஸ்து வியாபாரம் ,பாடசாலைக்குள் நுழைந்துள்ளது .
நூதனமான முறையில் போதைவஸ்து கடத்தல்
மாணவர்களுக்கு மிக நூதனமான முறையில் இவ்விதம் பேனைக்குள் போதைவஸ்து வைத்து கடத்துவதும் ,விற்பனை செய்வதும் கண்டு பிடிக்க பட்டுள்ளது
எனேவ இவ்விதமான பேனைகளை கண்ணுற்றால் ,பெற்றோர்கள் தமது ,பேனைகளை சோதனை செய்து கொள்ளும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .
இன்றைய இலங்கை என்பது போதைவஸ்து கலாச்சாரம் கொண்ட நாடக வழிமாற்ற பட்டு ,வாலிபங்கள் தவறான வழியில் நடத்திட ,இந்த நூதன திசை திருப்பும் நகர்வுகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன .
ஆதாலால் மக்கள் தமது பிள்ளைகளை ,உறவுகளை மிக அவதானமாக கண்காணித்து கொள்ளும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .
- போதையில் சாரதி இரு பெண்கள் பலி

- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா

- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை

- இலங்கை கடல் எல்லையில் கப்பலை சிறை பிடித்த அமெரிக்கா

- வாகன இறக்குமதியில் குறைவு இல்லை சவால் விடும் சுங்கத் தரவு

- இலங்கையில் வேகமாக பரவும் காய்ச்சால்

- இலங்கையில் புதிய மலேரியா ஒட்டுண்ணி அச்சுறுத்தல்

- சீனப் பாதுகாப்புத் தூதர் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தார்

போதைவஸ்துடன் பொலிஸ் அதிகாரி கைது
போதைவஸ்துடன் பொலிஸ் அதிகாரி கைது
போதைவஸ்துடன் பொலிஸ் அதிகாரி ஒருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் .
ஐஸ் போதைவஸ்துடன் மோட்டார் பயணித்து கொண்டிருந்த பொலிஸ் அதிகாரியே பொலிசாரிடம் சிக்கினார் .
பொலிஸ் அதிகாரி சிக்கியது எப்படி ..?
பொலிஸ் அதிகாரி ஐஸ் போதைவஸ்துடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார் ,அபோலித்து வீதி சோதனையில் காத்திருந்த காவல்துறையினர் அவரை நிறுத்திய பொழுது ,நிறுத்தாமல் துரத்திய பொழுதே சகா காவல்துறையிடம் சிக்கி கொண்டார் .
இந்த காவல்துறை அதிகாரி நீண்டகாலமாக ஐஸ் போதை பொருளுக்கு அடிமையான நிலையில் தனது வாகனத்தில் போதை பொருள் கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் .
அடுத்தே இன்று சகா போலீசாரிடம் வசமாக சிக்கி கொண்டுள்ளார் .
இலங்கையில் அதிகரிக்கும் போதைவஸ்து கலாச்சாரம்
இலங்கையில் அதிகரிக்கும் செல்லும் போதைவஸ்து கலாச்சாரம் காரணமாக அதிக குற்றங்கள் நாடெங்கும் நடக்கிறது .
கடத்தல் ,கொலை ,கொள்ளை ,கற்பழிப்பு ,வெட்டு ,கொத்து ,விவகாரத்து ,போன்ற சம்பவங்கள் இந்த போதைக்கு ஆண் பெண்கள் அடிமையான நிலையில் ஏற்படுவதாக சமூக நல ஆர்வலர்கள் குற்றம், சுமத்தி வருகின்றனர் .
மக்களை காப்பாற்ற வேண்டிய காவல்துறை அதிகாரிகளும் ஐஸ் போதைவஸ்த்துக்கு அடிமையாகி செல்வதில் இருந்து இலங்கை போதைவஸ்துக்கு நீண்ட நெடுங்காலமாக சிக்கியுள்ளதை எடுத்து காட்டுகிறது .
Featured
சிக்கிய 125 கிலோ போதைவஸ்து அதிர்ச்சியில் பொலிஸ்
சிக்கிய 125 கிலோ போதைவஸ்து அதிர்ச்சியில் பொலிஸ்
பிரிட்டன் ; பிரிட்டனில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு டீசல் ஜெனரேட்டர் இயந்திரம் ஒன்றுக்குள் மறைத்து வைக்க பட்ட நிலையில் கடத்தி செல்ல பட்ட 125 கிலோ போதைவஸ்து சுங்கப்பிரிவினரிடம் சிக்கியது .
பிரிட்டனில் இருந்து மிக லாவகமாக அனுப்பி வைக்க பட்ட இந்த போதைவஸ்து கடத்தல் முறியடிப்பு பிரிட்டன் அதிகாரிகளை மிரள வைத்துள்ளது.
லண்டன் புறநகர் பகுதிகளில் இயங்கி வந்த மூன்று இயந்திர தொழில்துறை நிறுவனங்களும் முற்றுகைக்கு உள்ளாக்க பட்டது.
சிக்கிய 125 கிலோ போதைவஸ்து அதிர்ச்சியில் பொலிஸ்
அப்பொழுது இதேபோல இயந்திரம் ஒன்று தயாரான நிலையில் வைக்க பட்டதும் அதற்குள் இருந்தும் போதைவஸ்து மற்றும் கஞ்சா என்பனவும் மீட்க பட்டன.
போதைவஸ்து கடத்திய நீர்மூழ்கி கப்பல்கள் துரத்தி பிடித்த கடற்படை
போதைவஸ்துடன் வெளிநாட்டு கப்பல் ஒன்று சிறை பிடிப்பு
மேலும் பொலிசார் நடத்திய சோதனையில் திருட பட்ட நகைகள் மற்றும் வாகனங்கள் என்பனவும் மீட்க பட்டுள்ளது.
கைதான போதைவஸ்து கடத்தல் காரர்கள் தொடர்ந்து தீவிர விசாரணை வலயத்திற்குள் கொண்டுவரப்பட்டு விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.
போதைவஸ்து 14 டன் தீயில் எரித்து அழிப்பு
போதைவஸ்து 14 டன் தீயில் எரித்து அழிப்பு
ஈரான் – ஈரானில் இராணுவம் மற்றும் காவல்துறையினரால் ஈரான் நாட்டின் எல்லை வழியாக கடத்தி வரப்பட்ட போதைவஸ்து பறிமுதல் செய்யப்பட்டது.
அவ்விதம் பறிமுதல் செய்ய பட்ட போதைவஸ்து எண்ணெய் ஊற்றி எரிக்கும் காட்சிகள் வெளியிட பட்டுள்ளது.
போதைவஸ்துடன் வெளிநாட்டு கப்பல் சிறை பிடிப்பு
பெரும் போதைவஸ்து கடத்தல் மன்னன் கைது
லண்டனில் காரை திருடி போதைவஸ்து வியாபாரம்
ஈரானில் போதைவஸ்து கடத்தி வருபவர்கள் கைது செய்யப்பட்டால் மக்கள் முன்பாக அவர்கள் தூக்கில் மாட்டி படுகொலை செய்ய பட்டு வருகின்றனர் .
அவ்வாறான கொடிய சட்டங்கள் பிறப்பிக்க பட்ட பொழுதும் இவ்விதமான போதைவஸ்து கடத்தல்கள்
தொடர்ந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.
- இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்

- ஈரான் இஸ்ரேல் போர் ஆரம்பம்

- இஸ்ரேலில் உள்ள இராணுவ இலக்குகளைத் தாக்கியதாக ஈரான்

- ஈரான் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர நெதன்யாகுவுக்கு ‘வேறு வழியில்லை’ என்கிறார் டிரம்ப்

- தெற்கு லெபனானில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி, 22 பேர் காயம்

- இஸ்ரேலியத் துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனிய மீனவர் கொல்லப்பட்டார்

- தெற்கு காசாவில் ஹமாஸ் தளபதி பலி

- போதையில் சாரதி இரு பெண்கள் பலி

- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

ஈரான் எல்லையில் ஒன்றரை தொன் போதைவஸ்து மீட்பு
ஈரான் எல்லையில் ஒன்றரை தொன் போதைவஸ்து மீட்பு
ஈரான் நாட்டு எல்லையில் எல்லையோர படைகள் நடத்திய சோதனையில் சுமார் ஒன்றரை தொன்
எடையுள்ள போதைவஸ்துக்கள் மீட்க பட்டுள்ளன
இவ்வாறான போதைவஸ்து கடத்தலில் ஈடுபடுபவர்கள் சிக்கினால் அவர்களுக்கு மரண தண்டனை மக்கள் முன்பாக நிறைவேற்ற படுகின்றமை குறிப்பிட தக்கது
ROTTERDAM துறைமுகத்தில் சிக்கிய – 300 மில்லியன் பெறுமதியான போதைவஸ்து
ROTTERDAM துறைமுகத்தில்சிக்கிய – 300 மில்லியன் பெறுமதியான போதைவஸ்து
நெதர்லாந்து ரொட்டர்டாம் துறைமுகத்தில் Ecuador.
நாட்டில் இருந்து பயணித்த கப்பல் ஒன்றில் கொண்டனர் ஒன்றுக்குள் மறைத்து எடுத்துவரப்பட்ட சுமார் நான்கு டன் எடையுள்ள கொக்கையின் போதைவஸ்து சுங்க பிரிவினரால் மடக்க பிடிக்க பட்டது
இதன் மொத்த பெறுமதி சுமார் 300 மில்லியன் யூரோக்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்
சில மாதங்களுக்கு முன்னரும் இதே துறைமுகத்தில் பெரும் தொகை போதைவஸ்து சிக்கியது இங்கே குறிப்பிட தக்கது
பூசாரி போல வேடமிட்டு போதைவஸ்து விற்ற நபர்கள் கைது
பூசாரி போல வேடமிட்டு ஹெரோயின் போதை பொருள் விற்பனை செய்த இருவரை நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நாவலப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய போதைப்பொருள் வாங்குபவர் போல வேடமிட்டு பொலிஸ் அதிகாரி ஒரு குறித்த இடத்திற்கு சென்றே மேற்படி இருவரையும் இன்று
(13) பிற்பகல் கைது செய்துள்ளதுடன் குறித்த பெண்ணிடமிருந்த 140 மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கம்பளை அட்டபாகை பகுதியை சேர்ந்த 67 வயதுடைய ஆணும் நாவலப்பிட்டி இங்குருஓயா சேர்ந்த 26 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு பூசாரி போல் நடித்து நாவலப்பிட்டி நகரிலுள்ள
கடையொன்றில் சூட்சமமாக நீண்ட காலம் ஈ.சி.கேஷின் ஊடாக பணம் பெற்று ஹெரோயின் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபரையும் நாவலபிட்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதாக நாலவப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்
தெற்கு லண்டனில்-1,6 மில்லியன் பெறுமதியான போதைவஸ்து மீட்பு
தெற்கு லண்டனில்-1,6 மில்லியன் பெறுமதியான போதைவஸ்து மீட்பு
தெற்கு லண்டன் Rotherhithe, South East London. அடுக்குமாடி குடியிருப்பில் ,மறைத்து வைக்க பட்ட சுமார் இருபது கிலோ எடையுள்ள போதைவஸ்து மீட்க பட்டுள்ளது
பொலிசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ள பட்ட திடீர் சுற்றிவளைப்பு தேடுதலை அடுத்து
மேற்படி போதைவஸ்து மீட்க பட்டுள்ளது,அதே வீட்டில் இருபத்தி ஐந்தாயிரம் பவுண்டுகளும் ,கைபேசிகள் என்பனவும் மீட்க பட்டுள்ளன
மேற்படி குற்ற செயலுடன் தொடர்புடைய இருவர் கைது செய்ய பட்டுள்ளதுடன் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
லண்டன் பொலிஸ் அதிரடிவேட்டை 100 பேர் ,ஆயுதங்களுடன் கைது
லண்டன் பொலிஸ் அதிரடிவேட்டை 100 பேர் ,ஆயுதங்களுடன் கைது
லண்டன் போலீசார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையின் பொழுது நூறு பேர் கைது
செய்யப் பட்டுள்ளனர் ,இவர்களிடம் இருந்து ஆயுதங்கள் ,மற்றும் 82 கைபேசிகள் ,ஒருமில்லியன் பவுண்டுகள் பெறுமதியான
போதைவஸ்து ,53 ஆயிரம் பவுண்டுகள் பணம் என்பன மீட்க பட்டுள்ளது
கைதானவர்களில் 13 பெண்களும் உள்ளடங்குவார்கள் ,இதில் 12
பேர் ,பதினெட்டு வயதுக்கும் உட் பட்டவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
கொரனோ லொக்கடவுன் காலத்தில் போதைவஸ்து குழுவை
இலக்கு வைத்து போலீசார் நடத்திய தேடுதலில் பலநூறு பேர் கைது செய்ய பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
1.5 மில்லியன் ரூபா பெறுமதியான போதைவஸ்துடன் ஆண் ,பெண் கைது
1.5 மில்லியன் ரூபா பெறுமதியான போதைவஸ்துடன் ஆண் ,பெண் கைது
இலங்கையில் போலீசார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் பொழுது அதி
உயர் ரக போதைவஸ்துடன் ஆண் ,பெண் இருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்களிடம் இருந்து மீட்க பட போதைவஸ்து இலங்கை ரூபா பெறுமதியில் சுமார் ஒன்றரை மில்லியன் என தெரிவிக்க பட்டுள்ளது
இலங்கை போதைவஸ்து பாவனையில் கொலம்பியாவை மிஞ்சி
விடும் அளவுக்கு அதன் பாவனை அதிகரிப்பு செறிந்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது
போதைவஸ்து வியாபாரத்தில் ஈடுபட்ட -61,500 பேர் கைது
போதைவஸ்து வியாபாரத்தில் ஈடுபட்ட -61,500 பேர் கைது
இலங்கையில் ஆளும் சகோதரர்கள் ஆட்சியில் போதைவஸ்து
வியாபாரம் பல்கி பெருகியுள்ளது ,இளைய சமுதாயம் தவறான வழியில் வழி நடத்த படுகிறது
கடந்த வருடம் மட்டும் இந்த வியாபாரத்தில் ஈடு பட்ட சுமார் 61,500
பேரினை தாம் கைது செய்துள்ளதாக இலங்கை போலீசார் தெரிவித்துள்ளனர்
தொடந்து இவ்விதமான முக்கிய நபர்கள் கைது செய்ய பட்டு
வருகின்ற பொழுதும் ,மேற்படி போதைவஸ்து பாவனையை ஒழிக்க முடியவில்லை
வடக்கு லண்டனில் £184 மில்லியன் பெறுமதியான போதைவஸ்து மீட்பு -10 பேர் கைது
பிரிட்டன் – வடக்கு லண்டன் பகுதியில் விசேட காவல்துறை அணியினர் நடத்திய திடீர் சுற்றிவளைப்பில் £184 மில்லியன் பெறுமதியான கொக்கையின் போதைவஸ்து மீட்க பட்டுள்ளது
பெரும் போதைவஸ்து கடத்தல்
இந்த பெரும் கடத்தல்களில் ஈடுபட்டதாக கூறப்படும் பத்து பேர் கைது செய்ய பட்டுள்ளனர் ,இவர்கள் அனைவரும் 21 வயது முதல் 56 வயதும் கொண்டவர்கள்
தொடரும் விசாரணை
கைதானவர்கள் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர் ,பெரும் தொழில் நிறுவன ஒன்றை வைத்து நடத்தி வந்த குழுவினரே
லொறி ஒன்றுக்குள் மறைத்து எடுத்துவரப்பட்டு மேற்படி போதைவஸ்தை மீட்டுள்ளனர்

இரகசிய தகவல்
உளவுத்துறைக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்படி சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது ,இதன்போது ஆயுதங்கள்
மற்றும் பெருமளவான பணமும் மீட்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
பிரிட்டன் கடலில் போதைவஸ்து படகை துரத்தி பிடித்த கடற்படை – 2.6 தொன் மீட்பு
பிரிட்டன் கடற்பரப்பில் சந்தேகித்திற்கு இடமான முறையில் சென்று கொண்டிருந்த மீன் பிடி படகு ஒன்றை கடற்படையினர் வழிமறித்தனர் ,அப்போது அந்த படகு அவர்கள் முற்றுகையில்
இருந்து தப்பிக்க முயற்சித்தது ,சந்தேகம் அடைந்த அவர்கள் அதனை துரத்தி பிடித்தனர் ,
சுற்றைவளைக்க பட்ட படகில் இருந்து சுமார் 11 மில்லியன் பவுண்டுகள் பெறுமதியான போதைவஸ்து மீட்க பட்டது
கடந்த பத்து மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 2,6 தொன்
எடையுள்ள போதைவஸ்து மீட்க பட்டுள்ளதாக ராயல் கடற்படை அறிவித்துள்ளது
இந்த ஆண்டில் சிக்கிய மிக பெரும் போதைவஸ்து கடத்தல் இதுவாக பதிவு பெற்றுள்ளது
100 மில்லியன் ரூபா போதைவஸ்து -நபர் மடக்கி பிடிப்பு
இலங்கையில் கொடி கட்டி பறக்கும் போதைவஸ்து வியாபாரம்- கடத்தல் மன்னர்களாக மாறிய அரசியல் வியாபாரிகள்
போதைவஸ்து
இலங்கையில் தற்காலத்தில் அதிக போதைவஸ்து பாவனைகள் அதிகரித்துள்ளன ,இதனை ஆளும் அரசியல் செல்வாக்குடன் நடத்த
படும் போதைவஸ்து வியாபாரமே கரணம் என்பது உள்ளக கசிவுகள் அடித்து கூறுகின்றன
அவ்விதம் தற்போது நூறு மில்லியன் ரூபா பெறுமதியான போதைவஸ்துடன் இருபத்தி ஒன்பது வயது நபர் ஒருவர் காவல்துறையினால கைது செய்யப்பட்டுளளார்
விசாரணை
கைதானவர் தொடர்ந்து காவல்துறையினரின் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ள்ளார் ,
இந்த கடத்தல் காரரின் பின்புலத்தில் உள்ளவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
அரசியல் வியாபாரிகள்
ஆளும் கோட்டாபய வெளிநாடு ஒன்றில் தங்கி இருந்த போதைவஸ்து கடத்தல் மன்னருடன் சிறப்பு சந்திப்பு ஒன்றை சில
திருமணத்திற்கு முன்பு பெண்கள் செய்யும் அந்த விடயம்
மாதங்களுக்கு முன்னர் நடத்தி இருந்ததும் ,அதன் பின்னர் இந்த வியாபாரம் இலங்கையில் அதிகளவு இடம்பெற்று வந்துள்ளமையும் கண்கூடாக காண முடிகிறது
மக்கள் நல்லாட்சி தத்துவத்தை மறந்து இவ்வாறான வியாபாரத்தில் ஆளும் அரசியல்வாதிகள் ஈடுபட்டுள்ளது குறிப்பிட தக்கது
இலங்கையில் 553,000 பேர் போதைவஸ்துக்கு அடிமையாகியுள்ளனர் – வெளியான திடுக்கிடும் தகவல்
இலங்கையில் 553,000 பேர் போதைவஸ்துக்கு அடிமையாகியுள்ளனர் – வெளியான திடுக்கிடும் தகவல்
இலங்கையில் ஆளும் பவுத்த பேரினவாத சிங்கள அரசுகளின்
ஆட்சியில் நாடெங்கிலும் போதைவஸ்து பாவனைகள் அதிகரித்து காணப்படுகின்றன ,
அரசியல் ,மற்றும் போலீசார் செல்வாக்குடன் இந்த வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது .
தமிழர் தாயக பகுதியில் வைசிக்கும் தமிழர்களும் இந்த போதைவஸ்துக்கு அடிமையாகியுள்ளனர்
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் கடந்த ஆண்டு புள்ளி
விபரங்களின் படி 553,000 பேர் இதற்கு அடிமையாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
கட்டுநாயக்கா விமான நிலையத்தில் 20 மில்லியன் போதைவஸ்து மீட்பு
கட்டுநாயக்கா விமான நிலையத்தில் 20 மில்லியன் போதைவஸ்து மீட்பு
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 20 மில்லியன்
பெறுமதியான மெத்தாம்பேட்டமைன் என்ற போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
´கொழும்பு கார்கோ எக்ஸ்பிரஸ்´ என்ற நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட சந்தேகத்திற்கிடமான விமான அஞ்சல் பொதியில் இந்த போதைப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது,
அந்த அஞ்சல் பொதியில் சூட்சுமான முறையில் பொலிதீன் பைகளில் மறைத்து வைக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட 5716
மெத்தாம்பேட்டமைன் மாத்திரைகளே இவ்வாறு கைப்பற்றப்பற்றுள்ளன.
அந்த அஞ்சல் பொதி கொழும்பு புதுக்கடை பகுதியில் வசிக்கும் 35 வயதான ஒருவருக்கு பரிசாக பிரான்சிலிருந்து அனுப்பப்பட்டது என தெரிவிக்கப்படுகின்றது.
விமான நிலையத்தில் உள்ள சுங்க அதிகாரிகள் சந்தேகநபரை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்
பெரும் போதைவஸ்து கடத்தல் முறியடிப்பு – சிக்கிய ஐஸ் எஸ் தீவிரவாத குழு
பெரும் போதைவஸ்து கடத்தல் முறியடிப்பு – சிக்கிய ஐஸ் எஸ் தீவிரவாத குழு
இத்தாலிய நாட்டில் கப்பல்கள் மூலம் கடத்தி வரப்பட்டு ஐரோப்பிய
சந்தையில் விற்பனை செய்ய பட்டு வந்த மிக பெரும்
போதைவஸ்து கடத்தல் முறியடிக்க பட்டுள்ளது
இத்தாலிய உளவுத்துறையினர் மேற்கொண்ட தகவல் சேகரிப்பு மற்றும்
கண்டறியும் துப்பறியும் வேட்டையின் பொழுதே மேற்படி விடயம் அம்பலமாகியுள்ளது
இவர்களின் இந்த சர்வதேச ரீதியாக சட்டவிரோதமாக இயங்கி வந்த உருமறைப்பு
செய்ய பட்ட உற்பத்தி ஆலைகள் கண்டு பிடிக்க பட்டு இரகசிய நகர்வுகள்
முடுக்கி விட பட்டுள்ளது ,மாபிய கும்பல்கள் மூலம் இவை வெளிச் சந்தைக்கு எடுத்து செல்ல பட்டதும் கண்டறிய பட்டுளள்து
இலங்கையில் -கஞ்சா ,பீடி ,மூலம் இராணுவத்திற்கு வேகமாக பரவிய கொரனோ
இலங்கையில் -கஞ்சா ,பீடி ,மூலம் இராணுவத்திற்கு வேகமாக பரவிய கொரனோ
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினை தடுக்க ,இராணுவம் களத்தில் இறக்கிவிட பட்டது ,
இந்த இராணுவம் மக்கள் மத்தியில் இருந்தே நோயானது பரவும் என்பதால் மக்களை கட்டு படுத்தும் நகர்வில் தீவிரமாக ஈடுபட்டனர் .
அதேவேளை குற்ற செயல்களையும் தடுத்து வந்தன .
இந்தியாவில் இருந்து கடல் வழியாக கடத்தப் படும் கஞ்சா,பீடி இலைகள் ,போதைவஸ்து என்பனவற்றை அதிகம் மீட்டனர்,கடத்தல் காரர்கள் மடக்கி பிடிக்க பட்டனர்
அந்த பொருட்களை எடுத்து சென்ற இராணுவத்திற்கும் ,அதனை கடத்தி விற்பனைக்கு உட் படுத்தியதால்
இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது
இலங்கை இராணுவத்தினர் போதைவஸ்து பாவனைக்கு அதிகம் உள்ளானவர்கள் ,இது அவர்கள் வாழ்வின் ஒரு பகுதியாகும் ,இந்த
போதை வஸ்து பாவனைக்கு உள்ளானவர்கள் கச நோயினால் பீடிக்க
அதுவே இவர்கள் நுரையீரலை பாதிக்கிறது ,தற்பொழுது நடந்துள்ள செயல் இதுவாக பதிவாகியுள்ளது ,
படுகின்றனர் ,அவ்வாறானவர்களுக்கு இந்த கொரனோ நோயானது இலகுவாக தொற்றி விடுகிறது .
இந்த அபாயகர நிலையால் இப்பொழுது
சுகாதர அதிகாரிகள் பெரும் நெருக்கடியில் உறைந்துள்ளனர் .
இந்த நோயால் பாதிக்க பட்டவர்களை கட்டு படுத்துவது எவ்வாறு என்பதே இவர்கள் மன கவலையாக உள்ளது .
இலங்கையில் உள்ள மக்களே ,தயவு செய்து பீடி மற்றும் இவ்வாறான போதை வஸ்துக்களை ,பாவனைக்கு உட்படுத்தாதீர்கள் .
உங்கள் உயிரை குடிக்கும் யமன் உங்கள் வாயில் இருக்கிறது ,தப்பித்து கொள்ளுங்கள் ,உங்கள் குடும்பமே தெருவில் நிற்கும் நிலையை இது ஏற்படுத்தி விட போகிறது ,
ஒருவர் புரியும் தவறால் ,ஒரு குடும்பமே பாதிக்க படுகிறது –
வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம் ,


























