Tag: மலசலகூடம்
42வது மலசலகூடம் குமுளமுனையில் கையளிப்பு |நன்றி சந்தன அண்ணா
42வது மலசலகூடம் குளமுனையில் கையளிப்பு |நன்றி சந்தன அண்ணா
42வது மலசலகூடம் குளமுனையில் கையளிப்பு |நன்றி சந்தன அண்ணா ,42 வது கழிப்பறை குமுளமுனையில் கையளிப்பு |உதவியவர் சந்தன் லண்டன்,முல்லைதீவு குமுளமுனை பகுதியில் ஏழை குடும்பம் ஒன்றுக்கு
மலசலகூடம் ஒன்றினை குமாரபுரம் பறந்தலை சேர்ந்த ஞானேஸ்வரி அம்மாவின் மூன்றாம் ஆண்டு நினைவு முன்னிட்டு,லண்டனில் வசிக்கும் அவரது மகன் சந்தன் அவர்களினால் கட்டி வழங்க பட்டுள்ளது .
வன்னி மைந்தன் மலசலகூடம்கையளிப்பு
வன்னி மைந்தன் மலசலகூடம்கையளிப்பு
வன்னி மைந்தன் மலசலகூடம்கையளிப்பு,வன்னி மைந்தன் தளத்தின் ஊடாக புதிய மலசல கூடம் கட்டி கையளிக்கப்பட்டுள்ள காணொளி வெளியிடப்பட்டுள்ளது.
கிட்னி நோயால் பாதிக்கப்பட்ட சகோதரி ஒருவருக்கு வண்ணம் என்னும் தளர்த்தினால் இந்த முதலாவது பலசில கூடம் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் பல்வேறுபட்ட மக்கள் ஓல குடிசைகளில் வாழ்ந்து வருகின்றனர் மாட்டுக் கொட்டகை போல இருக்கும் இந்த குடிசையில் வாழுகின்ற பெண்ணுக்கு இந்த உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
பயனாளிக்கு மனசுல கூட கை வலிக்கும் பொழுது அங்கு கூடிய பெருந்தலைவர் மக்கள் தமக்கும் வழங்குமாறு வேண்டுதலை விடுத்தனர்.
தளத்தில் ஊடாக முன்னெடுக்கப்படும் இந்த உதவித் திட்டத்தை குழப்புகின்ற நடவடிக்கையில் எதிரிகள் ஈடுபட்டுள்ளன.
காணொளிக் காட்சியை பார்வையிடவும் மக்களுடைய துயரம் அழுகை காட்சிகளும் அதில் உள்ளன.
வன்னிமைந்தன் டிக் தளத்தின் ஊடாக வழங்க படும் இந்த உதவித்திட்டம் தேவனியானவர்கள் எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள் 00 447536707793
பாதிக்க பட்ட பெண் ஒருவருக்கு முதலாவது மலசலகூடம் வழங்கிய வன்னி மைந்தன்
பாதிக்க பட்ட பெண் ஒருவருக்கு முதலாவது மலசலகூடம் வழங்கிய வன்னி மைந்தன்
பாதிக்க பட்ட பெண் ஒருவருக்கு முதலாவது மலசலகூடம் வழங்கிய வன்னி மைந்தன் , வீட்டுக்கொரு மலசல கூட திட்டம் தற்பொழுது தளத்தின் ஊடாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் போரால் பாதிக்கப்பட்ட போராளி குடும்பம் ஒருவருக்கு இந்த மலசல கூட திட்டம் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாக வன்னி மைந்தன் தெரிவித்துள்ளார்.
வன்னி மைந்தன் தனது சொந்த பணத்தில் முதலாவது மலசல கூட்டத்தை கிழக்கு மாகாணத்தில் உள்ள போராளி குடும்பம் ஒருவருக்கு வழங்கியிருக்கிறார் .
இந்த பெண் கிட்னி நோயால் பாதிக்கப்பட்டதாகவும் அவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் பல இடர்களை சந்தித்து வந்த நிலையில் ,முதலாவது மலசல கூடம் கழிப்பறை திட்டம் ஊடாக வன்னி மைந்தன் தளத்தின் ஊடக வன்னிமைந்தன் வழங்கி இருக்கிறார் .
கழிப்பறை திட்டம் வழங்கும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் 100 மலசல கூடம் அமைப்பதே தமது திட்டம் என வன்னி மைந்தன் தெரிவித்து இருக்கின்றார் .
பல்பேறு பட்ட விமர்சனங்களை எதிராளிகள் வைத்து வந்த பொழுது திட்டமிட்டபடி சொன்னதை சொன்னதுபோன்று செய்து அசத்தி
இருப்பதாக வன்னி மைந்தன் ஆதரவு மக்கள் தனது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் . கழிப்பறை தேவைப்படுகின்ற உறவுகள் எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள்.0044 7536707793.
காணொளி பார்க்க இதில் அழுதுங்கள்
மலசல கூடத்தில் கமரா வைத்து பெண்களை படம் பிடித்த இயக்குனர் கைது
மலசல கூடத்தில் கமரா வைத்து பெண்களை படம் பிடித்த இயக்குனர் கைது
பிரிட்டனில் பிரபல இயக்குனர் ஒருவர் அவரது ஆடம்பர இல்லத்தில் அங்கு வந்து சென்ற பெண்கள் பயன் படுத்திய மலசல கூடத்தில்
இரகசிய கமராவை பொருத்தி அந்த பெண்களின் அந்தரங்க
பாகங்களை காணொளி பதிவு செய்து இரசித்து வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
இவ்விதம் இருபத்தி நான்கு பெண்களை இவர் காணொளியாக பிடித்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது
நீதி மன்றத்தில் இடம்பெற்று வந்த விசாரணைகளில் இவருக்கு 15 மாத சிறை தண்டனை விதிக்க பட்டுள்ளதுடன் ,பாதிக்க பட்ட
பெண்கள் ஒவ்வொருவருக்கும் ஐந்தாயிரம் பவுண்டுகள் வழக்கப் பட வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிட பட்டுள்ளது




















