தென்கொரியா 2 4பில்லியன் உதவி
தென்கொரியா 2 4பில்லியன் உதவி , தென்கோழி அரசாங்கது சிகிரியா உல்லாச பயணிகள் வருகை அதிகரிக்கும் நோக்குடன் 10 லட்சம் நாலு பில்லியன் உதவிகளை வழங்கு இருப்பதாக தற்பொழுது அறிவித்துள்ளது .
அதன் அடிப்படையில் இந்த பணத்தினை கொண்டு மிகப் பெரும் நடவடிக்கையை மேற்கொள்ளதாக தெரிவித்துள்ளது.
இளைஞர்கள் நான்கு பில்லியன் பெறுமதியான கடன் உதவியை இலங்கைக்கு வழங்கி சிகிரியா உல்லாசா துறையை அதன் ஊடாக உல்லாச பயணிகளை கவர நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதனை அடுத்து இந்த பெருந்தொகை பணம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆளுகின்ற அனுரா குமர திசநாயக்காவுடைய ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த பின்னர் நாடுகளிடம் ஓடி ஓடி கடன்களை வாங்கி வைப்பதில் அவர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் தங்களுடைய பிரச்சனையை தீர்த்து அதனூடாக நாட்டை பலப்படுத்தலாம் என்கின்ற திட்டம் ,
அவர்களுக்கு காணப்படவில்லை என அரசியல் நோக்க அவர்கள் சமூக ஆர்வலர்கள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.













