மகாவலி கங்கையில் மனித சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

மகாவலி கங்கையில் மனித சடலம் மீட்பு

மகாவலி கங்கையில் மனித சடலம் மீட்பு

மகாவலி கங்கையில் மனித சடலம் மீட்பு , மகாபலி கங்கையில் மணத்தடலமென்று மீட்கப்பட்டுள்ளதாக தற்பொழுது போலீசார் தெரிவித்துள்ளனர்,

எவ்வாறு அந்த கங்கையில் மிதந்தது என்பது தொடர்பான முழுமையான விசாரணைகளை குற்ற தடுப்பு பிரிவினர் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாவலி பல்கலை போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலேயே இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

இந்த சடலம் யாருடையது என அடையாளம் காணும் நடவடிக்கையில் போலீசார் மக்கள் உதவியை நாடியுள்ளனர்

ஆறுகளில் இருந்து மனித சட்டங்கள் தொடர்ந்து இவ்வாறு மீட்கப்பட்டு வருகின்ற சம்பவம் பல்வேறுபட்ட சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது .

இவ்வாறு பலர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு இந்த மகாவலி கங்கையில் வீசப்படுகிறதா என்ற சந்தேகம் தற்பொழுது எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

சமீப காலங்களாக காடுகள் ,பற்றைகள் ,கட்டடங்கள் பாழடைந்த வீடுகள் வீரர்கள் தொடராக மீட்கப்பட்டு வருகின்ற சம்பவத்தின் பின்புலத்தில் ,மர்ம மாபியா குழு ஒன்று ஈடுபட்டு வருகிறதா,

என்ற சந்தேகத்தை இதனூடாக எழுப்பி உள்ளதாக மக்கள் மன்றம் தெரிவிக்கிறது.

Posted in Uncategorized

மகாவலி கங்கைக்குள் பாய்ந்த கார்

மகாவலி கங்கைக்குள் பாய்ந்த கார்

இலங்கை மகாவலி கங்கைக்குள் கார் ஒன்று பாய்ந்துள்ளது ,

இதன் போது அதனை செலுத்தி சென்றவர் காணாமல் போயுள்ளார்

காணாமல் போனவரை தேடும் பணியில் சுழியோடிகள் ஈடுபட்டுள்ளனர்