Tag: தாக்கி
யானை தாக்கியதில் ஒருவர் பலி
யானை தாக்கியதில் ஒருவர் பலி
யானை தாக்கியதில் ஒருவர் பலி ,மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள ஏரளக்குளம் பகுதியில் உள்ள வயலுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த விவசாயி மீது யானை தாக்கியதில் படுகாயமடைந்த
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்
நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (14) அன்று பகல் இடம்பெற்றுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
ஏரளக்குளம் கருங்கன்மடு பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய வைரமுத்து நல்ல ரெத்தினம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த விவசாயி சம்பவ தினமான செவ்வாய்க்கிழமை (14) அன்று பிற்பகல் 11.00 மணிக்கு வயலில் இருந்து வெளியேறி
வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது அவர் மீது யானை தாக்கியதில் அவர் படுகாயமடைந்த நிலையில்
சந்திவெளி பிரதேச வைத்தியசாலை
சந்திவெளி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் போது வீதியில் உயிரிழந்துள்ளதையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி சிறுமி பலி
மின்சாரம் தாக்கியதில் சிறுமி பலி
மின்சாரம் தாக்கி சிறுமி பலி ,மின்சாரம் தாக்கி சிறுமை ஒருவர் பலியாகி உள்ளதாக செய்திகள் வெளியாக்கியுள்ளனர்.
விளம்பொடை காவல்துறை நிலையத்தில் வசித்து வந்த 11 வயது சிறுமி ஒருவரை திடீரென மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த சிறுமி கோவில் கந்த பட்ட பல பகுதியைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.
மின்சார வேயில் சிக்கி சிறுமி பலி
ஏணியை பிடித்து வீட்டின் மேலே ஏறிய பொழுது அங்கு வருகின்ற குரங்குகளுக்காக அமைக்கப்பட்டு இருந்த மின்சார வேயில் சிக்கி சிறுமி பலியாகி உள்ளார்.
மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் மிகப்பெரும் சோகத் துயரை ஏற்படுத்தியுள்ளது.
இறந்த சிறுமியின் இறுதி கிரியைகள் விரைவில் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் உள்ள பிள்ளைகளுக்கு மின்சார வேலிகள் மேலே உள்ளதை தெரியப்படுத்தாத நிலையில் ,இந்த சிறுமி அதை ஏறிய பொழுது அதில் சிக்கு இறந்துள்ளதாக தெரிய வருகிறது.
மின்சாரம் தாக்கி 11 வயது சிறுமி பலி
இந்தச் சம்பவத்தை கேட்கின்ற பொழுது நெஞ்செல்லாம் வலிக்கிறது.
காட்டு விலங்குகளுக்கு தொல்லையால் மின்சாரம் வைத்ததில் அதிர்ச்சிக்கு தென்பட்டுப் பிள்ளையை பலியான சம்பவம் .
எப்படி பெற்றவர்களை உலுக்கி இருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பார்க்கின்ற பொழுது ,என் நெஞ்சம் பாடத்தான் செய்கிறது மக்களே உஷாராக இருங்கள்.
- அனுரா அரசின் பயங்கரம் தொடரும் மர்ம பேரூந்து விபத்துக்கள்

- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்தால் மோசமாக தாக்குவோம் ஈரான்

- மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ கீ வீட்டுக் காவலுக்கு மாற்றப்படவுள்ளார்

மின்சாரம் தாக்கி மூவர் பலி
மின்சாரம் தாக்கி மூவர் பலி
மின்சாரம் தாக்கி மூவர் பலி, மின்சாரம் தாக்கி மூவர் பலியாகி உள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன புத்தகம் பழைய மன்னார் இரண்டாம் கட்ட பகுதியில் மின்சாரம் தாக்கியதில் மூவர் பலியாகி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற கட்டடம் ஒன்றுக்கு அருகில் இந்த மின்னல் தாக்கியதை அடுத்து இவர்கள் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலியானவர்கள் சடலங்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் பரிசோதனைக்கு வைக்கப்பட்ட பின்னர் தற்பொழுது உறவினர்களிடம் அந்த சடலங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கையில் பருவ கால மழை காரணங்களில் இடி மற்றும் மின்னல் தாக்கி பலர் பலியாகி வருகின்ற சம்பவங்கள் அதிகளவாக இடம் பெற்று வருகின்றது .
இலங்கையில் ஆண்டுதோறும் மின்னல் தாக்கி இருபதுக்கு மேற்பட்டோர் பலியாகி வருவதான புதிய புள்ளி விவரங்கள் வெளியாகி இருந்த நிலையில் இந்த சம்பவம் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
பெண்ணை வெட்டி தப்பிக்க முயன்றவர் – மின்சாரம் தாக்கி மரணம்
பெண்ணை வெட்டி தப்பிக்க முயன்றவர் – மின்சாரம் தாக்கி மரணம்
இலங்கை கிரிபத் கொட பகுதியில் பெண் ஒருவரை கத்தியால் வெட்டி விட்டு தப்பி
செல்ல முயன்ற வாலிபர் ஒருவர் வேலி பாய்ந்து தப்பிக்க முற்பட்ட பொழுது மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளார்
அங்குள்ள கமராவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது ,
வெட்டு காயங்களுக்கு உள்ளான பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்
மின்னல் தாக்கி பத்து வயது சிறுமி பலி – கண்ணீரில் குடும்பம்
மின்னல் தாக்கி பத்து வயது சிறுமி பலி – கண்ணீரில் குடும்பம்
இலங்கை மகவெலகம பகுதியில் திடீரென மின்னல் தாக்கியதில்
பத்து வயது சிறுமி ஒருத்தி பலியாகியுள்ளார்
வானிலை மையம் சீரற்ற காலநிலை இடம்பெறும் என தெரிவிக்க பட்டு
முன் எச்சரிக்கை விடுக்க பட்டிருந்த பொழுதும் இந்த மின்னல்
தாக்கி சிறுமி இவ்விதம் பலியாகியுள்ளார்
இந்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் ஆற துயரை ஏற்படுத்தியுள்ளது

கொரானோ தாக்கி 108 வயது மூதாட்டி பிரிட்டனில் பலி
கொரானோ தாக்கி 108 வயது மூதாட்டி பிரிட்டனில் பலி
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி நூற்றி எட்டு வயது மூதாட்டி ஒருவர் பலியாகியுளளார் .
இவர் பிரிட்டனின் அதிக வயதானவர் என தெரிவிக்க பட்டுள்ளது
1918 ஆம் ஆண்டு பிறந்த இவர் பிரிட்டனின் வயதானவர்களின் முதலிடம் பிடித்து சாதனை படைத்த அவ்வாறான ஒருவரை
இப்பொழுது பிரிட்டன் இந்த நோயின் தாக்குதல் மூலம் இழந்து தவிக்கிறது
இவருக்கு சமுக வலைத்தளங்களில் ஆழ்ந்த இரங்கல்கள் பகிரப்பட்டு வருகிறது
இதுவரை பிரிட்டனில் 1.029 பேர் பலியாகியும் 17,000 பேர் பாதிக்க பட்டுள்ளதும் குறிப்பிட தக்கது
அத்துடன் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன

















