இஸ்ரேலுக்குள் வெடித்த ஏவுகணைகள் 163 பேர் காயம்
Posted in ஈரான் செய்திகள் ஈரான் நியூஸ்

இஸ்ரேலுக்குள் வெடித்த ஏவுகணைகள் 163 பேர் காயம்

இஸ்ரேலுக்குள் வெடித்த ஏவுகணைகள் 163 பேர் காயம்

இஸ்ரேலுக்குள் வெடித்த ஏவுகணைகள் 163 பேர் காயம் ,ஈரான், ஹிஸ்புல்லா தாக்குதல்களுக்கு மத்தியில் கடந்த 24 மணி நேரத்தில் 163 பேர் காயமடைந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா

ஈரான் மற்றும் ஹிஸ்புல்லாவுடனான மோதல் தொடர்பான காயங்களுடன் கடந்த 24 மணி நேரத்தில் 163 பேர் மருத்துவமனைகளில்

அனுமதிக்கப்பட்டதாக இஸ்ரேலின் சுகாதார அமைச்சகம் கூறியதாக ‘தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்’ செய்தி வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் ஈரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலில் படுகாயமடைந்த 82 வயது முதியவர் ஒருவருக்கு அறுவை சிகிச்சை

மயக்க நிலையில் செயற்கை சுவாசம்

செய்யப்பட்டதாகவும், அவர் மயக்க நிலையில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாக அந்த அறிக்கை கூறுகிறது.

இதேபோல், பெட்டா திக்வாவில் நடந்த தாக்குதலில் காயமடைந்த ஒருவர் மிதமான மற்றும் தீவிரமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ராபின் மருத்துவ மையம் தெரிவித்துள்ளது.

ஈரான் ஏவுகணைகள் மூலம் அமெரிக்க-பிரிட்டிஷ் இராணுவத் தளத்தைக் குறிவைத்தது
Posted in உலக செய்திகள்

ஈரான் ஏவுகணைகள் மூலம் அமெரிக்க-பிரிட்டிஷ் இராணுவத் தளத்தைக் குறிவைத்தது

ஈரான் ஏவுகணைகள் மூலம் அமெரிக்க-பிரிட்டிஷ் இராணுவத் தளத்தைக் குறிவைத்தது

ஈரான் ஏவுகணைகள் மூலம் அமெரிக்க-பிரிட்டிஷ் இராணுவத் தளத்தைக் குறிவைத்தது, ஆனால் தாக்கவில்லை

இந்தியப் பெருங்கடலில் உள்ள ‘டியாகோ கார்சியா

இந்தியப் பெருங்கடலில் உள்ள ‘டியாகோ கார்சியா’ என்ற அமெரிக்க-பிரிட்டிஷ் இராணுவத் தளத்தை நோக்கி ஈரான் இரண்டு நடுத்தர தூர

பாலிஸ்டிக் ஏவுகணைகளைச் செலுத்தியது, ஆனால் அவை தளத்தைத் தாக்கவில்லை என்று பல அமெரிக்க

அதிகாரிகளை மேற்கோள் காட்டி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டது.

ஏவுகணைகளில் ஒன்று பறக்கும்போதே செயலிழந்தது

ஏவுகணைகளில் ஒன்று பறக்கும்போதே செயலிழந்தது, மற்றொன்றை நோக்கி ஒரு அமெரிக்கப் போர்க்கப்பல் SM-3 இடைமறிப்பு ஏவுகணையைச்

செலுத்தியது. அந்த இடைமறிப்பு வெற்றியடைந்ததா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்று WJS கூறியது.

ஏவுகணைகள் எப்போது செலுத்தப்பட்டன என்பதை ஜர்னல் குறிப்பிடவில்லை.

ஈரானின் ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் தயார்
Posted in உலக செய்திகள்

ஈரானின் ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் தயார்

ஈரானின் ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் தயார்

ஈரானின் ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் தயார் ,ஈரான் ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை பாதுகாப்பான இடத்தில் மறைத்து வைத்துள்ளது

இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் அயதுல்லா செய்யித் அலி கமேனியின் மூத்த இராணுவ ஆலோசகர் கூறுகையில், ஈரான் பல ஆயிரம் ஏவுகணைகள்

மற்றும் ட்ரோன்களை பாதுகாப்பான இடங்களில் எந்தவொரு ஆக்கிரமிப்பிலிருந்தும் நாட்டைப் பாதுகாக்க தயாராக சேமித்து வைத்துள்ளது.

கடந்த மாதம் 12 நாட்கள் இராணுவ ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வந்த போர் நிறுத்தம் இருந்தபோதிலும், ஈரான் மீது இஸ்ரேல் மற்றொரு தாக்குதலை நடத்தக்கூடும் என்ற தகவல்களுக்கு மத்தியில், ஆயுதப் படைகள் எந்த

சூழ்நிலைக்கும் முழுமையாகத் தயாராக இருப்பதாக மேஜர் ஜெனரல் யஹ்யா ரஹீம்-சஃபாவி திங்களன்று கூறியதாக பிரஸ் டிவி மேற்கோள் காட்டியது.

கடற்படை மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) குட்ஸ் படை போன்ற முக்கிய இராணுவக் கிளைகள் அணிதிரட்டப்படவில்லை என்றும்,

ஆயுதப் படைகள் இஸ்ரேலிய தாக்குதல்களைத் தடுத்ததால் இராணுவம் அதன் முழுத் திறன்களையும் பயன்படுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

“நாங்கள் இதுவரை பல ஆயிரம் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை தயாரித்துள்ளோம், அவற்றின் இடம் பாதுகாப்பானது” என்று அவர் மேலும் கூறினார்.

“அமைதியான அணுசக்தி மற்றும் ஏவுகணைகளின் உற்பத்தி ஆகியவை உள்நாட்டு அறிவு, அறிவு மற்றும் அறிவியலின் விளைவாகும்,” எனவே அவற்றை அழிக்க முடியாது என்று அவர் கூறினார்.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை ஒரு “பொல்லாத மற்றும் குற்றவாளி” நபர் என்றும் ரஹீம்-சஃபாவி விவரித்தார், அவர் தனது சொந்த

நோக்கங்களைத் தொடர காசாவில் 60,000 பேரையும் ஈரானில் கிட்டத்தட்ட 1,000 பேரையும் கொன்றுள்ளார்.

இருப்பினும், நெதன்யாகு “இஸ்லாமிய குடியரசு தூக்கியெறியப்படவோ அல்லது பிரிக்கப்படவோ இல்லை, மேலும் மக்கள் கலைந்து செல்லவில்லை என்பதால் அவரது அனைத்து இலக்குகளையும் அடையத் தவறிவிட்டார்.

நாங்கள் சேதத்தை சந்தித்தாலும், அவர்களுக்கும் (இஸ்ரேலியர்கள்) சேதத்தை ஏற்படுத்தினோம்” என்று அவர் குறிப்பிட்டார்.

இஸ்ரேல் ஏவுகணைகள் அழிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இஸ்ரேல் ஏவுகணைகள் அழிப்பு

இஸ்ரேல் ஏவுகணைகள் அழிப்பு

இஸ்ரேல் ஏவுகணைகள் அழிப்பு ,இஸ்ரேல் இராணுவத்தின் ஏவுகணைகள் அழிக்கப்பட்டுள்ளதாக ஈரான் புரட்சி படைகள் அறிவித்துள்ளன.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் நிறுவப்பட்டிருந்த. யூத படைகளின் ஏவுகணை செலுத்தி கூடங்கள் முற்றுமுழுதாக ,தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாக ஈரானின் புரட்சி படைகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் இடம் பெற்று வருகின்ற நேரடி யுத்தத்தின் பொழுதே ,மேற்படி அழித்தொழிப்பு தாக்குதலை மேற்கொண்டு, யூத படைகளுக்கு பெரும் இழப்பினை வழங்கி உள்ளதாக அறிவித்துள்ளது.

தொடர்ந்து வரும் இந்த இராணுவ நடவடிக்கையினால் ,தற்பொழுது இஸ்ரேல் பல பகுதிகள் பலமான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன.

இதுவரையில் 15க்கு மேற்பட்ட இஸ்ரேலியர்கள் காயமடைந்தும் 24 மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

தொடராக இஸ்ரேல் நடத்திவரும் ஏவுகணை தாக்குதினால் 19க்கும் மேற்பட்ட சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத கதையாக ,தற்பொழுது யூத படைகள் பொய் பரப்புரவுகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனை முறியடித்து தற்பொழுது ஈரான் புரட்சி படைகள் தொடர்ந்தும் தீவிரமான தாக்குதலை நடத்திக் கொண்டிருப்பதால் இஸ்ரேல் அதிர்ந்த வண்ணம் உள்ளது.

வெடித்த கவுதிஏவுகணைகள் விமானங்கள் பறக்கத்தடை
Posted in உலக செய்திகள்

வெடித்த கவுதிஏவுகணைகள் விமானங்கள் பறக்கத்தடை

வெடித்த கவுதிஏவுகணைகள் விமானங்கள் பறக்கத்தடை

வெடித்த கவுதிஏவுகணைகள் விமானங்கள் பறக்கத்தடை ,விமானங்கள் பறக்க தடை . இஸ்ரேல் தலைநகர் மீது ஏவுகணை தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது ஏமன் நாட்டின் கவுதி அன்சர் அல்லா போர்படைகள்.

இடைவிடாது தொடராக இந்த பெண்குறியன் விமானத்தளத்தை இலக்கு வைத்து நீண்டத்துர ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்திக் கொண்டுள்ளார்கள்.

இந்த தாக்குதலினால் தற்பொழுது இஸ்ரேல் தலைநகர் விமான தளம் மூடப்பட்டுள்ளது.

பல மில்லியன் டாலர் இழப்பு

இந்த தாக்குதினால் பல மில்லியன் டாலர் இழப்பை நாளும் சந்தித்துக் கொண்டுள்ளார்கள்.

வான்வழி மற்றும் கடல் வழி பயணங்கள் முடக்கப்பட்டுள்ளதால் ,யூத படைகள் தற்பொழுது திணறி வருவதாக அரபி செய்திகள் தெரிவிக்கின்றன .

அதிரடி தாக்குதல்

பாலஸ்தீனம் காசா பகுதிகளை இலக்கு வைத்து தொடர் தாக்குதலை நடத்தி வந்த நிலையில் இந்த அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

விமானத்தில் மீது ஏவுகணைகள் விழுந்து வடித்துள்ள பொழுதும் ,அங்கு ஏற்பட்ட முழுமையான சேத விவரங்கள் இதுவரை தெரிய வரவில்லை.

இந்த தாக்குதல் இஸ்ரேல் படைகளுக்கு விழுந்த மிகப்பெரும் சாட்டை அடியாக பார்க்கப்படுகிறது.

ஏமன் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ட்ரோன்கள் மூலம் இஸ்ரேலைத் தாக்குகிறது
Posted in உலக செய்திகள்

ஏமன் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ட்ரோன்கள் மூலம் இஸ்ரேலைத் தாக்குகிறது

ஏமன் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ட்ரோன்கள் மூலம் இஸ்ரேலைத் தாக்குகிறது

ஏமன் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ட்ரோன்கள் மூலம் இஸ்ரேலைத் தாக்குகிறது ,ஏமன் ஆயுதப்படைகள் (YAF), ட்ரோன்கள் மற்றும் ஹைப்பர்சோனிக் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி

இஸ்ரேலிய இராணுவ இலக்குகளைத் தாக்கி புதிய சியோனிச எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டன.

ஏமன் ஆயுதப்படைகளின் செய்தித் தொடர்பாளர் யஹ்யா சாரி, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பிரதேசங்களை யேமன் படைகள் பாலிஸ்டிக் மற்றும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மூலம் குறிவைத்துள்ளதாக ஒரு அறிக்கையில் அறிவித்தார்.

அறிக்கையின்படி, ஏமன் இராணுவம் எதிரி இலக்குகளை நோக்கி இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவுவதை உள்ளடக்கிய ஒரு சிறப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டது.

ஹைப்பர்சோனிக் “பாலஸ்தீனம்-2” என அடையாளம் காணப்பட்ட முதல் ஏவுகணை, கிழக்கு அஷ்டோட் பகுதியில் உள்ள ஸ்டோட் மிச்சா விமான தளத்தை குறிவைத்தது. இரண்டாவது, “சோல்பகார்” ஏவுகணை, ஆக்கிரமிக்கப்பட்ட யாஃபா பகுதியில் உள்ள பென் குரியன் விமான நிலையத்தில் ஏவப்பட்டது.

கூடுதலாக, ஆக்கிரமிக்கப்பட்ட நகரமான அஷ்கெலோனில் உள்ள ஒரு மூலோபாய தளமும் ட்ரோன் மூலம் தாக்கி அழிக்கப்பட்டது.

மேம்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி யேமன் ஆயுதப்படைகள் எதிரி தளங்கள் மற்றும் இராணுவ நிறுவல்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியதாக சாரி வலியுறுத்தினார்.

தற்போதைய நிலவரப்படி, தாக்குதல்களால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்து இஸ்ரேலிய வட்டாரங்கள் எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.

ஏவுகணைகள் தயார் நிலையில் ஈரான் அறிவிப்பு
Posted in உலக செய்திகள்

ஏவுகணைகள் தயார் நிலையில் ஈரான் அறிவிப்பு

ஏவுகணைகள் தயார் நிலையில் ஈரான் அறிவிப்பு

ஏவுகணைகள் தயார் நிலையில் ஈரான் அறிவிப்பு செய்துள்ளது .இஸ்ரேல் மிக பெரும் தாக்குதலை நடத்தலாம் என்கின்ற நிலையில் ஈரான் தனது நில கீழ் ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்துள்ளது .

நிலத்தின் கீழ் வைக்க பட்டுள்ள ஏவுகணைகளை படம் பிடித்து காண்பித்து இஸ்ரேலுக்கு மிக அச்சுறுத்தலை ஈரான் விடுத்துள்ளது .

கண்டம் விட்டு கண்டம் பாயும் நீண்ட தூர ஏவுகணைகளாக இவை காண்படுகின்றன .

அவ்வாறான ஏவுகணைகள் எவ்வேளையும் இஸ்ரேலை தாக்கும் நிலையில் வைக்க பட்டுள்ளதாக செய்தியை இதன் மூலம் இஸ்ரேல் எடுத்து கூறியுள்ளது குறிப்பிட தக்கது .

இஸ்ரேலை தாக்கிய எதிரி ஏவுகணைகள்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலை தாக்கிய எதிரி ஏவுகணைகள்

இஸ்ரேலை தாக்கிய எதிரி ஏவுகணைகள்

இஸ்ரேலை தாக்கிய எதிரி ஏவுகணைகள் , இஸ்ரில் மையப்பகுதிகளை இலக்கு வைத்து ஏமன் அன்சர் இல்லா படைகள் தொடர்ந்து ஏவுகணை தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் ஏவப்பட்ட பல்வேறுப்பட்ட ஏவுகணைகள் வெற்றிகரமாக தமது பான் எதிர்ப்பு பணிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ராணுவத்தினர் தெரிவித்து இருக்கின்றனர்.

தொடர்ந்து இஸ்ரேல் உடைய நகரங்களை இலக்கவைத்து இஸ்ரேல் படைகள் தொடர்ந்தும் தாக்குதலை தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது .

வீடியோ

செங்கடல் வழியாக பயணிக்கின்ற போக்குவரத்து கப்பல்கள் மீதும் பலமான தாக்குதலை நடத்தி வருகின்றது .

இதனால் இஸ்ரேலுக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்படுத்தப்பட்டுள்ளது .

பலஸ்த்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் ஆதரவு குழுவாக இயங்கி வரும் ஹவுதி தாக்குதலைஇஸ்ரேல் மீது நடத்திக் கொண்டிருந்தபோது குறிப்பிடத்தக்கது.

எனினும் இந்த யுத்தமானது எப்பொழுது முடிவுக்கு வரும் என உலகளாவிய மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றன.அவ்வாறான காலா பகுதியில் இந்த தாக்குதல்கள் தீவிரம் பெற்றுள்ளது.

இஸ்ரேலினால் மூன்றாம் உலக யுத்தம் வெடித்து விடும் அவலநிலையை இது ஏற்படுத்தி நிற்கிறது .

இஸ்ரேலை தாக்கிய எதிரி ஏவுகணைகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேலை தாக்கிய எதிரி ஏவுகணைகள்

இஸ்ரேலை தாக்கிய ஏவுகணைகள்

இஸ்ரேலை தாக்கிய எதிரி ஏவுகணைகள் , இஸ்ரேலை தாக்கிய எதிரி ஏவுகணைகள் உடைய செயல்பாடுகள் இஸ்ரேல் உடைய ராணுவம் மற்றும் மக்கள் மத்தியில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .

ஏமன் மற்றும் ஈரானுடைய போர்க் குழுக்கள் யாவரும் இணைந்து இஸ்ரேலை நோக்கி ஒருமித்த தாக்குதலை நடத்தி வருகின்றனர் .

கடந்த 48 மணித்தியாலத்தில் இடம் பெற்று வருகின்ற பல்வேறுபட்ட விமான மற்றும் ஏவுகணை தாக்குதினால் இஸ்ரேல் தலைநகர் உள்ளிட்ட பகுதிகள் பலமான சேதங்களுக்கு உள்ளாகி வந்துள்ளன.

இஸ்ரேலின் கட்டமைப்புகள் கட்டடங்கள் ராணுவ நிலைகள் விமானத்தளங்கள் எனவும் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்டு வருகிறது. எனினும் இதனை இஸ்ரேலிய தரப்பு மருத்து வருகிறது.

வீடியோ

இடைவிடாது தொடர்கின்ற இந்த தாக்குதலினால் மேலும் சொல்லெண்ணா இழப்புக்களை இஸ்ரேல் சாதித்து வருகின்ற நிலையில் தற்போது அதற்கு பதிலடி நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

இடைவிடாத தொடரும் இந்த இரு தரப்பு யுத்தத்தினால் தற்பொழுது இருதரப்பு மக்களும் பலமான பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதுடன், இருநாட்டுடைய பொருளாதாரங்களும் பலத்த வீழ்ச்சியை கண்டு வருகின்றன.

தகரும் இஸ்ரேல் பறக்கும் ஏவுகணைகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

தகரும் இஸ்ரேல் பறக்கும் ஏவுகணைகள்

தகரும் இஸ்ரேல் பறக்கும் ஏவுகணைகள்

தகரும் இஸ்ரேல் பறக்கும் ஏவுகணைகள் ,லெபனான் ஹிஸ்புல்லா தலைவர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து இஸ்ரேல் எங்கும் ஏவுகணை தாக்குதல் நடத்த பட்ட வண்ணம் உள்ளது .

இஸ்ரேல் பலஸ்தீனத்திற்கு இடையில் இடம்பெற்று வரும் நீண்ட நெடிய போரினை அடுத்து அந்த களமுனையில் பாரிய தடுப்பு தாக்குதலை லெபனான் ஹிஸ்புல்லா நடத்தியது .

இஸ்ரேல் , இராணுவத்தினருக்கு மிக பெரும் நெருக்கடியையும் வலிமிகுந்த தாக்குதலையும் லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் அமைப்பினர் நடத்தினர் .

அவ்வாறான கால பகுதியில் ஹிஸ்புல்லா போராளிகள் பங்கு ஹமாஸ் போராளிகளை காப்பாற்றும் ,இருப்பை தக்க வைத்து கொள்ளும் ஒன்றாக காணப்பட்டது .

அவ்வாறான காலப்பகுதியில் தற்போது ஹிஸ்புல் தலைவர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து தற்போது ,இஸ்ரேல் எங்கும் ரொக்கட் ஏவுகணை தாக்குதலை ஹிஸ்புல் போர்படைகள் தீவிர படுத்தியுள்ளனர் .

இஸ்ரேல் மிக பெரும் நெருக்கடியை சந்திக்கும் , காலமாக ,களமாக இது அமைய பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது .

இந்த ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலுக்கு கணிசமான இழப்பு ஏற்படுள்ளத்தாக தெரிவிக்க படுகிறது .

இஸ்ரேல் விமானத்தை துரத்திய ஏவுகணைகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் விமானத்தை துரத்திய ஏவுகணைகள்


இஸ்ரேல் விமானத்தை துரத்திய ஏவுகணைகள்

இஸ்ரேல் விமானத்தை துரத்திய ஏவுகணைகள், அதி உச்ச தாக்குதல் விமானங்கள் மீது ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல் நடத்தியதை அடுத்து அந்த விமானங்கள் தப்பி ஓடின .

மேலும் பல செய்திகள் காணொளி உள்ளே .

வீடியோ

அமெரிக்கா ஏவுகணைகள் அழிப்பு
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா ஏவுகணைகள் அழிப்பு

அமெரிக்கா ஏவுகணைகள் அழிப்பு

அமெரிக்கா ஏவுகணைகள் அழிப்பு உக்கிரீனுக்கு அமெரிக்காவினால் வழங்கப்பட்ட மூன்று வருடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அமெரிக்காவினால் உக்ரைனுக்கு வழங்கப்பட்ட அதி உச்ச உயர் அடுக்கு பாதுகாப்பு கொண்ட ஏவுகணை செலுத்தி .

மற்றும் அதனுடைய ராடார் செலுத்திகள் மூன்று தம்மால் வெற்றிகரமாக துடைத்து அழிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா படைகள் தெரிவித்துள்ளன .

தமது ஏவுகணைகள் மற்றும் விமான தாக்குதல் ஊடாக இந்த அதி உச்ச உயர் ஏவுகணைகள் அடுக்குகள் என்பன துடைத்து அழிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது .

முன்னேறி வருகின்ற ரஷ்யா படைகளை தடுத்து நிறுத்தி அவருடன் போராடுவதற்கு உரிய ஆயுதங்களை தந்து உதவுமாறு உக்கிரனுடைய அதிபர்

மற்றும் இராணுவ பாதுகாப்பு அமைச்சர் ராணுவ தளபதி ஆகியோர் அமெரிக்கா மற்றும் நேற்று நாடுகளுடன் வேண்டுதல் விடுத்தனர் .#

உறுப்பினர் அதே நேரத்தில் அவசரமாக பாரிய ஆயுத தொகுதி ஒரு தொகுதி வழங்கப்பட்டிருந்தது .

அவ்வாறான ஆயுத தொகுதியில் ஒன்றாகவே இந்த ஏவுகணை செலுத்திகளும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அவ்வாறு வேகமாக சூரியனுக்கு எடுத்துவரப்பட்ட இந்த ஆயுத தொகுதிகளில் ரஷ்யாவினால் வெற்றிகரமாக துடைத்து அழிக்கப்பட்டுள்ளது.

இதனால் உங்களின் படைகளுக்கு பெரும் ஆயுத இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல பில்லியன் பிரம்மதியான இந்த ஆயுத தொகுதிகளில் ரஷ்யாவின் உடைய ராணுவத்தினால் அழிக்கப்படுவதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

எரியும் அயோண்டோம் ஏவுகணைகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

எரியும் அயோண்டோம் ஏவுகணைகள்

எரியும் அயோண்டோம் ஏவுகணைகள்

video

ஈரானின் அதிரடி இராணுவ தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரானின் அதிரடி இராணுவ தாக்குதல்

இஸ்ரேல் மீது ஈரானின் அதிரடி இராணுவ தாக்குதல்

ஈரானின் அதிரடி இராணுவ தாக்குதல் ,ஈரான் அதிரடி இராணுவ ஏவுகணைகள் இஸ்ரேலை அழித்திருக்கும் என அமெரிக்கா  ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவிப்பு .

இஸ்ரேல் இயலாமையை அம்பல படுத்தியுள்ள செயல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இஸ்ரேல் மீது ஈரான் கடும் ஏவுகணைகள் டிரோன் ரக வெடிகுண்டு விமானங்கள் மூலம் தாக்குதலை நடத்தின .

இஸ்ரேலியா இராணுவத்தின் ஒன்பது முக்கிய நிலைகளை தெரிவு செய்து 500 டிரோன் ரக விமானங்கள் ,ஏவுகணைகள் ஊடாக ஈரான் தாக்குதல் நடத்தியது .

இஸ்ரேல் மீது ஈரானின் அதிரடி தாக்குதல்

இந்த ஈரான் இராணுவத்தின் அதிரடி ஏவுகணை ,விமான தாக்குதலினால் இஸ்ரேல் மிக பெரும் நெருக்கடியை சந்தித்தது .

மூன்று மணித்தியாலமாக இஸ்ரேல் விமானங்களை பறக்க விடாது ஈரான் இராணுவம் ஏவுகணைகள் ,விமானம் மூலம் தாக்குதலை நடத்தியது .

சற்றும் எதிர் பாராத ஈரானின் இந்த ஏவுகணை ,ட்ரான் அதிரடி தாக்குதல் காரணமாக ,இஸ்ரேல் நிலை குலைந்து காணப்பட்டது .

எனினும் ஈரான் ஏவுகணை ,விமானங்களின் தாக்குதலினால் எமக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை என இஸ்ரேல் தெரிவித்து இருந்தது .

அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன்

அவ்வாறன கால பகுதியில் தற்போது அமெரிக்கா ஜோ பைடன் ஈரான் ஏவுகணைகள் விமானங்கள் தொடர்பாக இவ்விதம் தெரிவித்து ,ஆளும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் தோல்வியை அம்பல படுத்தியுள்ளார் .

இந்த அறிவிப்பினால் இஸ்ரேல் நெதன்யாகுவின் ஆட்சி அதிகாரம் முடிவிற்கு வருவதாக அமெரிக்கா அறிவிக்கிறது என எடுத்து கொள்ளலாம் .

இந்த போரில் வென்று தலை நிமிர்ந்தது ஈரான் ,மற்றும் ஹிஸ்புல்லா, ஹமாஸ் ,ஹவுதிகள் ,ஈராக்கிய படைகள் ,என்பதை யாராலும் மறுக்க முடியாது .

Iran Missiles Will Destroy Israel USA  

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஏவுகணைகள்
Posted in உக்ரைன் உளவு செய்திகள்

இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஏவுகணைகள்

இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஏவுகணைகள்


இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஏவுகணைகள்,பட்ரியாட் ஏவுகணையை திருப்பி அனுப்பும் இஸ்ரேல்.

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தாது அமெரிக்கா பட்ரியாட் ஏவுகணை தோல்வியை தழுவியதால் கடுப்பான இஸ்ரேல் ,தற்போது அந்த பட்ரியாட் ஏவுகணையை அமெரிக்காவிற்கு திருப்பி அனுப்புகிறது .

இஸ்ரேல் மீது சரமாரி தாக்குதலை ஈரான் நடத்தியது .இங்கே இப்பொழுது ஈரான் சொன்னது நடத்திருக்கு மாப்புள்ள என்ற நிலையே காணப்படுகிறது .

எமது ஏவுகணைகள் விமானங்கள் என்பன இஸ்ரேல் ஏவுகணைகளினால் சுட்டு வீழ்த்த படமுடியாதவை என ,ஈரான் தெரிவித்தது சரிதான் என்பதை ,இப்பொழுது இஸ்ரேல் ஓத்த்துக்கொண்டுள்ளது .

விமானங்களை பறக்கவிடாது தாக்கிய ஈரான்

விமானங்களை பறக்கவிடாது தாக்கிய ஈரான் செயல் திறன் வீச்சு போரியல் அரங்கில் ,பல மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது .

ஏறத்தாழ மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக அதிகமாக இஸ்ரேல் விமானங்கள் பறக்கவில்லை .

அவ்விதமான சாட்டை அடியை இஸ்ரேலுக்கு ஈரான் நடத்தியது .இஸ்ரேல் வரலாற்றில் ஈரான் நடத்திய இந்த அதிரடி அதிர்ச்சிகர வைத்தியத்தை ,இஸ்ரேல் எப்பொழுதும் மறக்காது .

தோற்று போன நிலையில் காணப்படும் இஸ்ரேல் நிலை பரிதாபம் தான் போங்க .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேலை தாக்குங்கள் ரஷ்யா உத்தரவு இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா ஏவுகணைகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்குங்கள் ரஷ்யா உத்தரவு இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா ஏவுகணைகள்

இஸ்ரேலை தாக்குங்கள் ரஷ்யா உத்தரவு இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா ஏவுகணைகள்

இஸ்ரேலை உடனே தாக்குங்கள் ரஷ்யா ஈரானுக்கு உத்தரவு .
ஈரானிய அதிபருக்கும் ரஷிய ஜனாதிபதி விளாதிமீர் புட்டினுக்கும் இடையில் தொலைபேசியில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பொழுதே ரஸ்யா ஜனாதிபதி விளாதிமீர் புடின் இதனை தெரிவித்துள்ளார் .

ரஷ்யா ஈரானுக்கு உத்தரவு

அத்துமீறி அகோர தாக்குதலை நடத்தும் இசுரேலியா நாட்டின் மீதும் அதன் படை நிலைகள் மீதும் தாக்குதல் நடத்தும் படி புடின் கூறியுள்ளாராம் .

இஸ்ரேலை தாக்குங்கள் ரஷ்யா உத்தரவு இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா ஏவுகணைகள்

ஈரானிய அணு உலை மற்றும் விமான தளம் யூத இராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தாக்குதலை ஹிஸ்புல்லா ஏவுகணைகள் drone டிரோன் மூலம் தாக்கி கொண்டுள்ளது .

இசுரேல் ஈரானிய போர் பெரும் போராக வெடிக்கும் அபாயம் காணப்படுகிறது .சர்வதேச விமான பயணங்கள் இரத்து ,பயணிகள் அவதி ,பல மில்லியன் இழப்பு .

இன்றைய உலக செய்திகள்

இன்றைய உலக செய்திகள் தொகுப்பின் முக்கிய செய்திகள் இவை .தாய்வான் சீனா வடகொரியா ,தென்கொரியா ,ஜப்பான் ,போருக்குள் இறங்கும் நெருக்கடி சுற்றி வருகிறது ,Isreal Iran War News In Tamil.

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
அயன் டோமை அழித்த ஹிஸ்புல்லா எரிகின்ற ஏவுகணைகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

அயன் டோமை அழித்த ஹிஸ்புல்லா எரிகின்ற ஏவுகணைகள்

அயன் டோமை அழித்த ஹிஸ்புல்லா எரிகின்ற ஏவுகணைகள்

இஸ்ரேலை இராணுவத்தின் அயன் டோமை அழித்த ஹிஸ்புல்லா விமானங்கள் ,
எரிகின்ற ஏவுகணைகள் , முதுகெலும்பு முறிந்ததாக ஹிஸ்புல்லா இராணுவம் அறிவிப்பு

வீடியோ

கப்பல் கப்பலாக குவிக்க பட்ட ஆயுதம் பறக்கும் ஏவுகணைகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

கப்பல் கப்பலாக குவிக்க பட்ட ஆயுதம் பறக்கும் ஏவுகணைகள்

கப்பல் கப்பலாக குவிக்க பட்ட ஆயுதம் பறக்கும் ஏவுகணைகள்

கப்பல் கப்பலாக குவிக்க பட்ட ஆயுதம், பறக்கும் அதி நவீன ஏவுகணைகள் , திகைப்பில் உறைந்திருக்கும் எதிரிகள் ,கொடி பறந்த ஆயுத வியாபாரம்

வீடியோ

துறைமுகத்தை உடைத்த கப்பல் வெடித்து பறந்த ஏவுகணைகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

துறைமுகத்தை உடைத்த கப்பல் வெடித்து பறந்த ஏவுகணைகள்


துறைமுகத்தை உடைத்த கப்பல் வெடித்து பறந்த ஏவுகணைகள்

துறைமுகத்தை உடைத்த கப்பல் ,உடைந்து நொறுங்கிய கிரேன்கள் ,
அலறிய துறைமுகம் ,வெடித்து பறந்த ஏவுகணைகள்,உக்கிரஞ் பெறும் போர்

வீடியோ

ரஷ்யா உக்ரைன் மீது கடும் ஏவுகணை தாக்குத்தல் 21 பேர் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் முகாம்களை அடித்து நொறுக்கிய ஹிஸ்புல்லா ஏவுகணைகள்

இஸ்ரேல் முகாம்களை அடித்து நொறுக்கிய ஹிஸ்புல்லா ஏவுகணைகள்

இஸ்ரேல் முகாம்களை அடித்து நொறுக்கிய ஹிஸ்புல்லா ஏவுகணைகள் ,பற்றி எரியும் இஸ்ரேல்

இஸ்ரேலை பகுதிகளில் நிறுவ பெற்றுள்ள இஸ்ரேல் இராணுவ முகாம்களை குறி வைத்து லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் கடும் ஏவுகணை தாக்குதல் .

ஹிஸ்புல்லா நடத்திய ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு , முகாம்கள் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .