Tag: ஆட்சி
யாழ்மாநகரின் ஆட்சியை தனதாக்கிய தமிழரசு
யாழ்மாநகரின் ஆட்சியை தனதாக்கிய தமிழரசு
யாழ்மாநகரின் ஆட்சியை தனதாக்கிய தமிழரசு ,இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் விவேகானந்தராஜா மதிவதனி யாழ் மாநகர சபையின் முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
யாழ் மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றைய தினம் (13) யாழ் மாநகர சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண
உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
45 உறுப்பினர்களை கொண்ட யாழ் மாநகர சபைக்காக நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 13 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 12 ஆசனங்களையும்,
தேசிய மக்கள் சக்தி 10 ஆசனங்களையும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியன தலா 4 ஆசனங்களையும்,
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன தலா ஒரு ஆசனத்தையும் பெற்றிருந்தன.
இதன்படி இலங்கை தமிழரசுக் கட்சியின் முதல்வர் வேட்பாளராக விவேகனந்தராசா மதிவதனியும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின்
முதல்வர் வேட்பாளராக கனகையா ஸ்ரீகிருஸ்ணகுமார் ஆகியோர் போட்டியிட்டனர்.
வெளிப்படையான வாக்கெடுப்பில் விவேகானந்தராஜா மதிவதனிக்கு 19 வாக்குகளும் கனகையா ஶ்ரீ கிருஷ்ணகுமாருக்கு 16 வாக்குகளும் கிடைத்தன.
தேசிய மக்கள் சக்தியின் 10 உறுப்பினர்களும் நடுநிலை வகித்தனர்.
இந்நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் முதல்வர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட விவேகானந்தராஜா மதிவதனி வெற்றி பெற்றதுடன், பிரதி முதல்வர் பதவிக்கு இம்மானுவேல் தயாளன் தெரிவானார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முதல்வர் வேட்பாளருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன ஆதரித்து வாக்களித்து வெற்றிபெறச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆட்சி அமைப்பதில் இழுபறி கட்சிகள்பேச்சு
ஆட்சி அமைப்பதில் இழுபறி கட்சிகள்பேச்சு
ஆட்சி அமைப்பதில் இழுபறி கட்சிகள்பேச்சு ,தொடர்ந்து விடப்பட்ட வண்ணம் இருக்கின்றது.
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் தற்பொழுது பல கட்சிகள் தோல்வியை ஆட்சி அமைக்க முடியாத நிலையில் சிக்கி இருக்கின்றன .

இதனை அடுத்து தமது சக பாடி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை ஈடுபட்டிருக்கின்றன.
பேரம் பேச்சுக்கள் உக்கிரமடைந்து வருக நிலையில் தற்போது டீல் பேச்சு காணப்படுகிறது.
விரைவில் ஒரு இணக்கப்பாட்டு தீர்வினை எட்டி , அதனூடாக ஆட்சி அமைத்து மக்கள் சேவைக்கு வருவோம் என கூறுகிறார்கள்.
தனி பெரும்பான்மை ஏற்ற கட்சிகளாக பல பகுதிகளில் தொகுதிகளில் காணப்படுகின்றன.
அதனால் அவ்வாறான பகுதிகளில், தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலையில் .சக பாடி கட்சிகள் ஆதரவு தேவைப்படுகின்றன .
இதனை அடுத்து பல்வேறுபட்ட அரசியல் கட்சிகள், தீவிர கலந்த ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர் .
விரைவில் ஒரு இணக்கப்பாட்டு முடிவுக்கு வந்து ,இணக்கமான ஒரு ஆட்சி அமைப்பை நிறுவ அவர்கள் முற்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பின்வாசல் வழியாக பல்வேறு பட்ட பேச்சு இடம் பெறுவதாகவும் போட்டிகள் கைமாற தயாராகி கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

- மாத்தளை விமான நிலையம் விற்பனை வாங்குவோர் வாங்கலாம்

- ரணில் மோசடி விசாணை ஆரம்பம் மனைவிக்கு வருத்தம்

அனுரா ஆட்சிக்கு எதிராக மக்கள்
அனுரா ஆட்சிக்கு எதிராக மக்கள்
அனுரா ஆட்சிக்கு எதிராக மக்கள் தற்பொழுது தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
எட்டு மாதம் கடந்து பயணிக்கும் ஜனாதிபதியான அனுரா ஆட்சிக்கு எதிராக மக்கள்போர்க்கொடி ஆரம்பித்துள்ளனர் .
இலங்கையின் இன்றைய ஜனாதிபதி அனுரா தமிழ் மக்களுக்கு தீர்வு தொடர்பாக இதுவரையும் பேசாத நிலையில் ,அவருக்கு எதிராக தமிழர்கள் கோபம் கொண்டு கொதித்து எழுந்துள்ளனர்.
பகிடிவதை காரணமாக பல்கலைக்கழக மாணவர்கள் மரணம் ,பயங்கரவாத தடைச் சட்டம் நீக்காமை , காணாமல் ஆக்கப்பட்ட நிலை தொடர்பாக பேச மறுப்பது.
முள்ளிவாய்க்கால் நிலை தொடர்பாக இதுவரை பேசாது இருப்பது என்பன தொடர்பான பல விடயங்களை வைத்தே தமிழர்கள் ஆந்திராவுக்கு எதிராக திசை திரும்பி இருக்கின்றனர்.
மஹிந்த கோத்தபாய குடும்பத்தை போன்று தமிழர்களுக்கு எதிராக சிங்கள கடும்போக்கு இடவாதியாக அனுரா குமாரத்திசநாயக ஈடுபட்டு வருவதாக தமிழர்கள் கூட்டம் சுமத்தி வருகின்றனர்.
அனுரா குமாரா திசநாயக்கா அவருடைய கட்சியில் அங்கம் வைக்கும் வெளிநாட்டு தமிழர்கள் சரியான விடையத்தில் .அவருக்கு தெளிவுபடுத்தாத நிலையே இதன் ஊடாகவே இந்த விடயம் வெடித்து பறக்கிறது.
இலங்கை ஆளும் ஒன்பதாவது ஜனாதிபதியாக விளங்கும் அனுரா குமாரா திசநாயக்க அவள் தமிழருடைய பிரச்சனையை தீர்க்க முடியாது போனால்,
அவரது ஆட்சி 2 1/2 வருடங்களில் கவிழ்ந்து விடும் அபாயம் உள்ளதாகவும் மக்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
நாள்தோறும் நிலையற்ற விலைவாசிகள், மற்றும் அரசியல் கொள்கை அற்ற காரணம் ,சொன்னவற்றை செய்ய மறுக்கிறவை, இலஞ்ச ஊழல் ஒழிக்காமல் போன்ற விடயங்களும் அனுராவுக்கு எதிராக இந்த எதிரொலிக்கிறது.
ஆகவேதான் மக்கள் அனுராவை தற்பொழுது வெறுக்க காரணமாக உள்ளது.என அவர்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

அனுராஆட்சியில் சிறையில் கைதி மரணம்
அனுராஆட்சியில் சிறையில் கைதி மரணம்
அனுராஆட்சியில் சிறையில் கைதி மரணம் சம்பவம் அவர்களது உறவினர்கள் மத்தியிலும் தமிழர்கள் மத்தியிலும் கொதிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.
புதிய முடியலை மக்களுக்கு தருவதாக கூறிக் கொள்கின்ற அனுராவுடைய ஆட்சி அதிகாரத்தின் காலப்பகுதியில் அதே ஆட்சியில் சிறையில் உள்ள கைதி ஒருவர் மரணமாகியுள்ளார்.
48 மணித்தியாலத்திற்கு முன்னதாக கைது செய்யப்பட்ட ஒரு குற்றவாளி என சந்தேகிக்கப்பட்டவர் ,அந்த சிறையில் கொடுமையான தாக்குதல் காரணமாக பலியாகி உள்ளார்
அனுராவினுடைய ஆட்சி காலத்தில் நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு நாடளாவிய ரீதியில் அதிகமான துப்பாக்கிச் சூட்டு படுகொலைகள் என்பன அதிகரித்த காணப்படும் நிலையில் எப்பொழுது சிறையில் இவரும் பலியாகி உள்ளார்.
கோத்த பாயா மஹிந்த ராஜபக்சருடைய ஆட்சியை விட அனுராருடைய ஆட்சியில் மக்களுக்கு ஆபத்தான ஒன்றாகவும் அடக்குமுறை ஒன்றாகும் காணப்படுகிறது.
இந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் அனுரா ஆட்சியை தூக்கி எறிந்து தமிழர்கள் தமக்கு தெளிவான தமிழரசு கட்சியான வீட்டு சின்னத்துக்கு ஓட்டு போட வேண்டியதன் காலகட்டத்தில் இருப்பதை இந்த விடயம் எடுத்துக்காட்டுகிறது .
சிறைகளில் கைது செய்யப்பட்ட கைதிகள் எவ்வாறு மரணமானால் காயிதிகளுக்கு சிறையில் பாதுகாப்பு இல்லை என்பதை காண்பிக்கிறது .
இந்த அனுரா ஆட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த கைதி சிறையில் மரணமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

அனுரா ஆட்சியில் எகிறும் துப்பாக்கிச் சூடு
அனுரா ஆட்சியில் எகிறும் துப்பாக்கிச் சூடு
அனுரா ஆட்சியில் எகிறும் துப்பாக்கிச் சூடு ,எல்பிட்டிய – ஊரகஹ பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அனுரா ஆட்சியில் தற்போது துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன .
இது திட்டமிடப்பட்ட உள்ளக சாதியாக இருக்கலாம் என்கின்ற சந்தேகம் வெளியிட படுகிறது .
பொறுப்பு மிக்க ஆட்சிக்காக அணி திரள்வோம் சஜித்
பொறுப்பு மிக்க ஆட்சிக்காக அணி திரள்வோம் சஜித்
பொறுப்பு மிக்க ஆட்சிக்காக அணி திரள்வோம் சஜித் ஆட்சியொன்றின் கீழ் மக்கள் ஊழல் இல்லாதவர்கள், மக்களுக்கு பொறுப்புக்கூறக்கூடியவர்கள், நேர்மையானவர்கள், அனைவரையும் உள்ளீர்க்க கூடியவர்கள், நீதி
நியாயத்தோடு நடக்கக் கூடியவர்களை எதிர்பார்க்கிறார்கள். புதிதாக ஒன்றைச் செய்யும், நாட்டுக்கு நேர்மையையும், கூறுவதை செவிமெடுக்கும், மனித நேயம் மிக்கவர்களை எதிர்பார்க்கின்றனர்.
சலுகைகள் மற்றும் வரப்பிரசாதங்களை நிராகரித்து, எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும், திறம்பட்ட சேவையை ஆற்றுவோரை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இவ்வாறு மக்கள் எதிர்பார்க்கும் இதற்கு மிகவும் பொருத்தமான நபரை ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு மாநகர சபைக்கு முன்னுறித்தியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மாளிகாவத்தை Grand Zenith வரவேற்பு மண்டபத்தில் நேற்று (02) நடந்த “மகிழ்ச்சியுடன் கூடிய கொழும்பு நகருக்கு” எனும் கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளர் வைத்திய கலாநிதி றுவைஸ் ஹனிபாவின் கொள்கை
ஆவணத்தை வெளியிடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி ஒரு குறிப்பிட்ட வர்த்தகக் குழுவின் மாதிரியாக நடந்து கொள்ளும் பொம்மை அரசியல்வாதிகளைக் கொண்ட அரசியல் இயக்கம் அல்ல. எனவே நாம் எமது பலவீனங்களை சரிசெய்து பலத்தோடு
முன்னோக்கிப் பயணிப்போம். நாட்டு மக்கள் நம்பிக்கொண்டிருக்கும் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்
யாழின் 17 உள்ளூராட்சி சபைகளிலும் தே ம ச ஆட்சி அமைக்கும்
யாழின் 17 உள்ளூராட்சி சபைகளிலும் தே ம ச ஆட்சி அமைக்கும்
யாழின் 17 உள்ளூராட்சி சபைகளிலும் தே ம ச ஆட்சி அமைக்கும் ,யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
உள்ளூர் அதிகார சபை தேர்தலுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்குமான அங்கீகரிக்கப்பட்ட முர்களை நியமிக்கும் நடவடிக்கைகளுக்காக
வியாழக்கிழமை (13) காலை யாழ்ப்பாணத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்திற்கு வருகை தந்த போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், சண்முகநாதன் ஸ்ரீபவனந்தராஜா, தொகுதி அமைப்பாளர்கள், கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலர் வருகை தந்திருந்தனர்.
பலஸ்தீன ஆட்சி மீளவும் உதயம்
பலஸ்தீன ஆட்சி மீளவும் உதயம்
பலஸ்தீன ஆட்சி மீளவும் உதயம், இன்றைய பலஸ்தீனத்தில் சமாதானம் நிலவி வரும் நிலையில் ,தற்போது அங்கு பலஸ்தீன அரசு மீளவும் உதயமாகும் என நாடு ஒன்று தெரிவித்துள்ளது .
அனுரா ஆட்சி தள்ளாடுகிறதா
அனுரா ஆட்சி தள்ளாடுகிறதா
அனுரா ஆட்சி தள்ளாடுகிறதா , இலங்கையில் ஆளுகின்ற அதிர குமர திசைநாயக்கவுட ஆட்சி தற்பொழுது தள்ளாடி கொண்டு இருக்கிறதா என்கின்ற கேள்வி மக்கள் மத்தியில் 7ஆரம்பித்திருக்கிறது .
சமீப காலங்களாக உலக நாடுகளில் ஓடி கடன் மேல் கடன்களை வாங்கி குவிப்பதில் அதை தீவிர கவனம் செலுத்தி வருகிறது .
அதனை அடுத்து தற்பொழுது இவருடைய ஆட்சி அதிகாரம் தற்போது ஆட்சியை காப்பாற்ற முடியாத நெருக்கடிகளை சிக்கித் தவித்துள்ளதா என்கின்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியாக காணப்பட்ட ரணில் விக்கிரம சிங்கா உலக நாடுகளில் ஓடி ஓடி கடன்களை வாங்கி குவித்திருந்தார் .அதனை அடுத்து தற்பொழுது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிறுபான்மையின மக்களுடைய பிரச்சனைகளை தீர்த்து இலங்கையர்கள் யாவரும் என்கின்ற நிலைக்கு அது ஒரு அரசாங்கம் வருமா இருந்தால் இலங்கை மீளவும் ஒரு சிங்கப்பூர் ஆக மாற்றம் வரும்.
இலங்கை பெற்றுள்ள அத்தனை காலங்களும் அடைக்கப்பட்டு நாடுடன் பொருளாதாரத்தில் பலத்த அசுர வளர்ச்சியை காண முடியும் என்பது புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் கருத்தாக இருக்கிறது.
இதனை அனுராகுமாரா ஆட்சி அதிகாரம் காதில் விழுத்துவதாக தெரியவில்லை என்பதே வெளிநாட்டு தமிழ் மக்களின் கருத்தாகவும் காணப்படுகிறது.
அனுரா ஆட்சி நிலைக்குமா
அனுரா ஆட்சி நிலைக்குமா
அனுரா ஆட்சி நிலைக்குமா என்பதே மக்கள் மத்தியில் இப்பொழுது உள்ள கேள்வியாகும் .
ரணில் ஆட்சியில் பல மில்லியன் அமெரிக்கா டொலர் கடனாக வாங்கி குவிக்க பட்டுள்ளது .
அவ்வாறு வாங்கி குவிக்க பட்ட கடனை வட்டியுடன் சேர்த்து இப்பொழுது மீள செலுத்த வேண்டிய நிலைக்கு ஆளும் அனுரா அரசு தள்ள பட்டுள்ளது .
அதனால் இலங்கையின் நிதி நிலை நெருக்கடியை சமாளித்து அதன் ஊடாக தனது அரியணையை அனுரா குமார திஸாநாயக்கவினால் காப்பாற்ற முடியுமா என்பதே கேள்வியாக உள்ளது .
களமுனை நகர்வை உற்று பார்க்கும் பொழுது விரைவில் ,ஆளும் அனுரா ஆட்சி கவிழ்க்க படும் நிலையயே காணப்படுகிறது .
பிரிட்டனில் ஆட்சி கவிழ்ந்தது
பிரிட்டனில் ஆட்சி கவிழ்ந்தது
பிரிட்டனில் ஆட்சி கவிழ்ந்தது,ஆளும் ரிஷி சுனெக் தோற்கடிக்க பட்டு தொழில் கட்சி பலத்த வெற்றியை பெற்றுள்ளது .
ஆளும் பழமைவாத கட்சி இஸ்ரேலுக்கு ஆதரவாக செயலாற்றியதும் ,மக்கள் வாழ்வாதாரம் ,விலைவாசி என்பன அதிகரித்த நிலையில் தற்பொழுது ,அவரது ஆட்சி கவிழ்க்க பட்டுளள்து .
பிரிட்டனில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாய இராணுவ பயிற்சியை பெற்று கொள்ளவேண்டும் என்ற சட்டத்தை பிரிட்டன் சட்ட அமூல் செய்ய முற்பட உள்ள நிலையில் ரிஷி சுனெக் தோற்கடிக்க பட்டுள்ளார் .
13 வருடங்கள் பின்னர் பிரிட்டனில் மீளவும் தொழில் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது .
புதிதாக ஆட்சி ஏறியவர்கள் மக்கள் வாழ்வாதாரத்தில் மக்களுக்கு உரிய தீர்வினை கொடுத்து புதிய மாற்றத்தை ஏற்படுத்தினால் மட்டுமே ,தொழில் கட்சியும் நீடித்து உயிர் வாழும் நிலை காணப்படுகிறது .
அவ்வாறு மக்களுக்கு வழங்க பட்ட உத்தரவாதத்தினை காற்றில் பறக்க விட்டால் ,அவர்கள் மேலும் பெரும் நெருக்கடியை சந்திப்பார்கள் என்பதாக நிலை உள்ளது .
- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

- ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது

- புட்டீன் ஈரன் சந்திப்பு

- நெதன்யாகு தனது தோல்வியை இராணுவத்தின் மீது சுமத்தல்

- கொலம்பியா சாலை குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

- வெள்ளை மாளிகை இரவு விருந்து தாக்குதல் தாரி கைது

- துப்பாக்கி சூட்டில் தப்பிய டிரம்ப்

- போனில் பேசி கர்ப்பமான பெண் அதிசயம் ஆனால் உண்மை

- ஈரான் கடலில் தவிக்கும் ஆயிரக்கணக்கான மாலுமிகள்

நெதன்யாகு ஆட்சி கவிழ்க்கபடும் ஈரான்
நெதன்யாகு ஆட்சி கவிழ்க்கபடும் ஈரான்
நெதன்யாகு ஆட்சி கவிழ்க்கபடும் ,ஈரான் இராணுவ தளபதி அறிவிப்பு.
இஸ்ரேல் முழுவதும் தாக்கும் சக்தி வாய்ந்த ஏவுகணை எம்மிடம் உள்ளது .அதனை வைத்து இஸ்ரேலிய இலக்குகள் மீது தாக்குவோம் என ஈரானிய தளபதி முழங்கியுள்ளார் .
ஈரான் மீது மிக பெரும் தாக்குதலை இஸ்ரேல் நடத்த கூடும் என்ற பதட்டம் உருவாகியுள்ள இவ்வேளையில் ,தற்போது முக்கிய ஈரான் இராணுவ தளபதி இவ்விதம் தெரிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார் .
இஸ்ரேல் ஈரான் போர்
இஸ்ரேல் மீது ஈரான் மிக பெரும் போர் ஒன்றை நடத்த போகிறது என்பதை இவரது கூற்றில்இருந்து தெரிய முடிகிறது .
அவ்வாறு ஈரான் மீது இஸ்ரேல் வலிந்து தாக்குதலை நடத்தினால் அதற்கு பதிலடி தாக்குதல் ஒன்றை ஈரான் நடத்தும் .
அது மிக மோசமான தாக்குதல்களாகவும் ,பேரழிவை ஏற்படுத்த கூடிய வகையில் காணப்படும் என்பதே நிலவரமாக தெரிகிறது .
ஆழம் தெரியாதது காலை வைத்து இஸ்ரேல் இராணுவம் அடி வாங்கி சுருள போகிறது என்பதற்கான ,முன் அறிவிப்பாக இதனை எடுத்து கொள்ளலலாம்
ஆட்சி கவிழ்க்கும் ஆவிகள் …!
ஆட்சி கவிழ்க்கும் ஆவிகள் …!
அடக்கி ஒடுக்கி
அன்றாடம் கசக்கி
மகிழ்ந்து திரிந்தவர்
மாளிகை அழுகிறது
கக்கி துப்பி
கழிந்து திரிந்தவர் -தலை
வெட்கி குனியும்
வேளை சிரிக்கிறது
ஆடி பாடி
அன்று மகிழ்ந்த
நாளை கொன்று
நரகம் எறிந்தவர்
கால்கள் நடுங்கும்
காலம் மகிழ்கிறது
வெடித்து ஒழிக்க
வேங்கை வருகிறது
நடித்து திரிந்தாரும்
நாடகம் போட்டாரும்
அடித்து வீசும்
அக்காலம் வந்தது
கடித்து குதறும்
கந்தக துகள்கள்
வெடித்து பறக்கும்
வேளை பிறந்தது
அதர்மம் ஒன்று
அழியும் நாளில்
நீதி ஒன்று
நிமிர்ந்து சிரிக்கிறது
முள்ளி வாய்க்காலின்
முன் எழுந்த அவலத்தின்
கண்ணீர் துளியில்
கரைகிறது அரசு …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 11-04-2022
பதவி விலக இருந்தார் மகிந்தாவாம் – அடித்து விடும் ஆளும் அடிமைகள்
பதவி விலக இருந்தார் மகிந்தாவாம் – அடித்து விடும் ஆளும் அடிமைகள்
இலங்கையில் ஆளும் அமைச்சர்கள் ஒரே நாளில் பதவிவிலகினர் ,அவ்வேளை பிரதமர்
மகிந்தாவும் விலகிட தயராக இருந்தாராம்
ஆனால் அவரது அந்த பதவி விலகலை இரு அமைச்சர்கள் தடுத்து விட்டதாக அவரது
ஆளும் விசுவாச அடிமைகள்
புது கதை ஒன்றை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்
மக்களின் கோரிக்கைக்கு மதிப்புளிக்காது பதவி விலக மறுத்து, ஜனாதிபதியாக
விளங்கிய ஒருவர் பிரதமர் ஆசனத்தில் அமர்ந்து சுகபோக வாழ்கை அனுபவித்து வரும்
நிலையில் ,கடும் பாடு பட்டு உட்க்கார்ந்த ஆசனத்தை விட்டு போகவா போகிறார்
என்பதை கூட புரியாது அவரது விசுவாச அடிமைகளும் ,அதன் சார்பு ஊடகங்களும் செய்திகளை கக்கிய வண்ணம் உள்ளன
ஏதோ ஒண்ணு நடக்குது நடக்கட்டும் என சீமான் பாணியில் சொல்லிட்டு போகவேண்டியது ,தான் போங்க
இராணுவ ஆட்சி இலங்கையில் ஏற்படலாம் – கொழும்பு அரசியலில் பரபரப்பு
இராணுவ ஆட்சி இலங்கையில் ஏற்படலாம் – கொழும்பு அரசியலில் பரபரப்பு,- இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் மிகுந்த பரபரப்பையும் ,பீதியையும் ஏற்படுத்திய வண்ணம் நாட்கள் நகர்கிறது ,என்றுமில்லாதவாறு மகிந்த குடும்பத்தின் நெருக்கமானவர்கள் பல்வேறு மட்டங்களில் அதிகாரத்தில் அமர்த்தபட்டுள்ளனர் ,
அதற்கு மைத்திரி தாராள வழிகளை திறந்து விரித்தார்,இராணுவ தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்க பட்டுளளார் ,அதுபோலவே கடல்படையும் ,இந்த தேர்தலில் தாம் வெற்றி பெறா விட்டால் இராணுவத்தின் இரும்பு கரம் கொண்டு ஆட்சியை கைப்பற்றும் நகர்வில் மகிந்த அண்ட் கோ நிறுவனம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது ,
தேர்தல் ஆணையரின் போக்கும் ,அவ்வாறே காணப்படுகிறது ,பெரும் மேசடிகள் மத்தியில் இந்த தேர்தல் இடம்பெறவுள்ளது ,அத்துடன் வாக்கு சிதறல்களை மேற்கொள்ளும் முகமாக ஒருபோதும் இல்லாதவாறு 41 பேர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்றனர் ,இதில் மூன்றாவது பெரும் சக் தியாக யார் உள்ளனர் என்பதையும் ,மக்கள் ஏதுவாக உள்ளனர் எனபதை படம் பிடிக்கவும் இந்த தேர்தல் வரலாற்று களமுனையாக வீழ்ந்து கிடக்கிறது ,
மக்கள் குறிப்பாக தமிழர் வாக்குகள் இந்த வெற்றியை தீர்மானிக்க போகின்றன ,அவர்கள் ஆதரவு யானை கட்சிக்கு உள்ளது ,ஆகவே அதனை தடுக்கும் நோக்குடன் ,வெளிநாட்டு சிங்களவர்கள் இலங்கை அழைக்க படுகின்றனர் ,இந்த வாக்குகளை சரி செய்யவே இந்த உள்ளக விளையாடல்கள் நடக்கின்றன .செயலும் நகர்வும் மகிந்த அண்ட் கோவே ஆட்சியில் அமர்வார்கள் என்பது நிழலாக தெரிகிறது




























