Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

பிரபலங்கள் கைபேசியை கைக் புரியும் இஸ்ரேல் இராணுவம்

பிரபலங்கள் கைபேசியை கைக் புரியும் இஸ்ரேல் இராணுவம்

உலக நாடுகளில் மிக முக்கிய பிரபலங்களது கைப்பேசிக்குள் நுழைந்து அவர்களுக்கு தெரியாது அவர்களது இரகசியங்களை திருடி செல்வதாக இஸ்ரேல் மீது குற்றம் சுமத்த பட்டுள்ளது

இவர்களது பிரதான இலக்கு ஊடக நபர்கள்மீது நடத்த பட்டுள்ளது

இவர்க்ளுடன் தொடர்பில் இருந்த முக்கிய பிரபலங்களும் இதில் சிக்கியுள்ளதான ஆதார குற்ற சட்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

எனினும் மேற்படி குற்ற சாட்டை இஸ்ரேல் மறுத்து வருகின்றமை குறிப்பிட தக்கது

    Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

    அமெரிக்கா விமானத்தை துரத்திய ரசிய விமானம் – வானில் நடந்த பயங்கரம்

    அமெரிக்கா விமானத்தை துரத்திய ரசிய விமானம் – வானில் நடந்த பயங்கரம்

    அமெரிக்கா போயிங் ரக இராணுவ விமானத்தை கருங்கடல் பகுதியில் வைத்து ரசியாவின் Russian Sukhoi Su-30 fighter jets விமானம் வழிமறித்து துரதியுள்ளது

    இதனால் வானில் பலத்த பர பரப்பு ஏற்பட்டுள்ளது

    ரசியாவின் விமானங்கள் இவ்விதம் தொடராக செயல் பட்டு வருகின்மை நாடுகளுக்கு இடையில் பெரும் முறுகளை ஏற்படுத்தியுள்ள்து

      Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

      பிரிட்டன் போர் கப்பல் மீது ரசியா தாக்குதல்

      பிரிட்டன் போர் கப்பல் மீது ரசியா தாக்குதல்

      பிரித்தானியாவின் ராயல் கடற்படையின் போர் கப்பல் ஒன்று கருங்கடல் அண்மித்து ரசியா எல்லைக்குள் நுழைந்துள்ளது


      மேற்படி கப்பலை கண்காணித்த ரசியாவின் பாதுகாப்பு கப்பல் ,அதில் இருந்து பறந்து சென்ற Su-24M போர் விமானம் பிரிட்டன் கப்பலின் அருகில் நான்கு குண்டுகளை வீசியது

      இதனால் அங்கு பெரும் போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது ,பிரித்தானியாவின் இந்த அத்துமீறல் நாடுகளுக்கு இடையில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

        Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

        ஈராக் அமெரிக்கா இராணுவம் தளம் மீது ரொக்கட் தாக்குதல்

        ஈராக் அமெரிக்கா இராணுவம் தளம் மீது ரொக்கட் தாக்குதல்

        ஈராக் தலைநகர் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கா இராணுவத்தின் Ain al-Assad விமான தள படை முகாம் மீது ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது

        இந்த தாக்குதலில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக ஈராக்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன

        தொடராக இந்த முகாம் மீது ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது

        Posted in உளவு செய்திகள்

        அமெரிக்கா இராணுவ தளத்திற்குள் குண்டு வெடிப்பு

        அமெரிக்கா இராணுவ தளத்திற்குள் குண்டு வெடிப்பு

        ஈராக் தலைநகர் விமான நிலையத்திற்குள் அருகில் உள்ள அமெரிக்கா இராணுவ வளாகத்திற்குள்

        இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலில் அமெரிக்கா படைகள் வாகன தொடரணி பாதிக்க பட்டுள்ளது ,


        இந்த குண்டு தாக்குதலில் அமெரிக்கா படைகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

        ஈராக்கில் அமெரிக்கா படைகளை இலக்கு வைத்து தொடர் தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

        Posted in உளவு செய்திகள்

        இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு ஆயுத குழு நுழைவு – பெரும் தாக்குதல் நடத்த திட்டம்

        இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு ஆயுத குழு நுழைவு – பெரும் தாக்குதல் நடத்த திட்டம்

        இலங்கையில் இருந்து படகு மூலம் தமிழகத்திற்குள் நுளையும் முகமாக சுற்றி திரிந்த ஆயுத குழுவின் படகினால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டுளள்து

        இவர்கள் இந்த படகுகள் மூலம் தமிழகத்தில் பெரும் தாக்குதலை நடத்த திட்டம் ட்டுள்ளனர் ,
        கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமேஸ்வரம், சென்னை ஆகிய பகுதிகளில் நுழைந்து தாக்குத்தல் நடத்துவது இவர்கள் திட்டமாகும் .

        இவர்க்ளின் நோக்கம் சீமானை கொலை செய்வதா என்ற சந்தேகம் அதிகரித்துள்ளது ,கோட்டபாய ஆயுத வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார் ,

        இவரது ஆதரவுடன் இந்த குழுக்கள் தமிழகத்திற்குள் புகுந்து பெரும் தாக்குதல் நடத்த திட்டம் இட்டுள்ளனர் என மத்திய புலனாய்வு துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது

        சீனாவின் ஆதரவுடன் ,இலங்கை திமிரோடு நடக்கிறது ,இலங்கை சீனா இணைந்து இந்த புதிய ஆயுத குழுவை உருவாக்கி, இந்தியாவுக்குள் நாசகார தாக்குதலை நடத்த திட்டம் இட்டுள்ளனர் என்ற உளவுத்தகவல் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

        இந்தியாவை சீண்டும் கோட்டாவின் இந்த ஆபத்தான விளையாடல் பின்னர் ,இந்தியா தனது தேசிய பாதுகாப்பிற்கு என்ன செய்ய போகிறது என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது

          Posted in உளவு செய்திகள்

          துருக்கிய இராணுவம் வெளியேற வேண்டும் – தலிபான்கள் மிரட்டல்

          துருக்கிய இராணுவம் வெளியேற வேண்டும் – தலிபான்கள் மிரட்டல்

          ஆப்கானில் அமெரிக்கா படைகள் அங்கிருந்து விலகி வரும் நிலையில் துருக்கிய இராணுவத்தினர் ஆப்கானில் நிலை கொண்டுள்ளனர்

          இதனை அடுத்து ,தமது நாட்டுக்குள் நுழைந்த துருக்கிய இராணுவத்தினர் அங்கிருந்து முற்றாக

          விலக வேண்டும் என தாலிபான் போராளிகள் மிரட்டல்,விடுத்துள்ளனர்

          விலக மறுத்தால் பேரழிவை அவர்கள் சந்திக்க நேரிடும் என தெரிவித்துள்ளனர்

          Posted in உளவு செய்திகள்

          ரசியாவிடம் ஏவுகணையை வாங்கி குவிக்கும் இந்தியா

          ரசியாவிடம் ஏவுகணையை வாங்கி குவிக்கும் இந்தியா

          ரசியாவிடம் விமான வான் இடைமறிப்பு ஏவுகணையை இந்திய வாங்கி குவிகிறது ,இந்த ஆயுத

          விற்பனை ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்த ஏவுகணைகள் இவ்வருட இறுதிக்குள் இந்தியாவுக்கு விநியோகிக்க படும் என ரசியா தெரிவித்துள்ளது

          சீனாவுடனான போரில் இந்த ஏவுகணை தடுப்பை இந்தியா உணர்ந்து கொண்டது ,அதனை அடுத்தே மேற்படி ஏவுகணைகளை இந்திய வாங்கி குவிக்கின்றமை குறிப்பிட தக்கது

          Posted in உளவு செய்திகள்

          ஆயுத விற்பனையில் கொடி கட்டி பறக்கும் கோட்டா

          ஆயுத விற்பனையில் கொடி கட்டி பறக்கும் கோட்டா

          இலங்கையில் ஆளும் ஜனாதிபதியும் ,தமிழ் இன படு கொலையாளியுமான கோட்டாபாய ஆயுத விற்பனையில் கொடி கட்டி பறக்கிறார்

          அவன் கார்டு எனும் கடலோர காவல் படை என்ற இந்த அமைப்பின் ஊடாகா சர்வதேச தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களை விற்று வருகின்றார் என்ற குற்ற சட்டு முன் வைக்க பட்டுள்ளது

          .சோமாலியா ,எதியோப்பிய போன்ற நாடுகளில் உள்ள தீவிரவாத குழுவுக்கு கோட்டா ஆயுதங்களை விற்று வருகிறார்

          இலங்கைக்கு ஆயுத இறக்குமதியை மேற்கொண்டு அதனை இவ்விதம் வேறு நாட்டு குழுக்களுக்கு விற்று வருகிறார்

          இவரது இந்த ஆயுத வியாபாரம் ஊடக மாதம் ஒன்றுக்கு 300 மில்லியன்க்கு மேலாக இலாபத்தை ஈட்டி வருகிறார் என்ற தரவுகள் வெளியாகியுள்ளது

          அது தவிர நாட்டின் அத்தியாவசிய பொருட்களையும் , இவரே தனது நிறுவனத்தின் ஊடக கொள்வனவு செய்து வரி செலுத்தாது விற்று வருகிறார்

          சொல்ல போனால் கோட்டா ,மகிந்தா குடும்ப காட்டில் வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது ,மேற்படி அனைத்து விடயங்களும் இவர்கள் ஆட்சி கவிழ்க்க பட்ட பின்னர் அம்பலமாகும் என்பது உண்மையாகிறது

          அதற்கு நாட்டில் கஞ்சா ,போதைவஸ்து செய்திகளை ,அதிகமாக பரப்பி மக்களை திசை திருப்பி வருகிறது கோட்டாவின் நிழல் டிவிசன் படை

          ஆட்சி கவிழ்ப்பு அல்லது மாற்றம் நெருக்கும் வேளை ,தமிழ் இன கொலை மட்டும் ,மேற்படி விடயங்கள் உடைத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள படும் என்பதாக தகவல்கள் கசிகின்றன

          • வன்னி மைந்தன் –
          Posted in உளவு செய்திகள்

          பிரான்ஸ் அதிபர் கன்னத்தில் அறைந்த நபர் – வீடியோ

          பிரான்ஸ் அதிபர் கன்னத்தில் அறைந்த நபர் – வீடியோ

          பிரான்ஸ் நாட்டின் அதிபர் Macron அரசமுறை பயணம் ஒன்றை மேற்கொண்டு மக்களை சந்திக்க

          சென்றார் ,அப்பொழுது அவர் அங்கு குழுமி நின்ற மக்களில் ஒருவருக்கு ,கைகுலுக்கிய பொழுது அந்த நபர் அவரது முகத்தில் ஓங்கி அறைந்துள்ளார்

          பாதுகாப்பபு பிரிவினர் ,பாய்ந்து சென்று அவரை கைது செய்துள்ளனர்

          குறித்த நபர் ஏன் இந்த தாக்குதலை மேற்கொண்டார் என்பது தொட்ரபில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

          click here video

          Posted in உளவு செய்திகள்

          ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட தயாராகும் இலங்கை – உதவுமா கமாஸ் ..?

          ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட தயாராகும் இலங்கை – உதவுமா கமாஸ் ..?

          இலங்கையில் இடம்பெற்று வந்த முப்பது வருட உள் நாட்டு போர் ,தமிழீழ விடுதலை புலிகளின்

          அழிவின் பின்னர் முற்றாக நீக்க பட்டது ,அதன் பின்னர் இலங்கை முழுவதும் சிங்கள பவுத்த பேரினவாத ஆக்கிரப்பின் கீழ் சூறையாட பட்டுள்ளது

          பலிகளை அழித்து வெற்றி கண்டோம் என இலங்கை ஆளும் கோட்டா ,மகிந்த ஆட்சியில் ஆரவாரம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

          இவ்வாறான நிலையில் புலிகளை அழித்திட முன் நின்று உதவியது சோனியா காங்கிரஸ் ஆட்சி ,அதன் பரிபூரண உதவி வழங்கல் என்பது அதே இந்தியாவுக்கு ஆபத்தான ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது

          இலங்கைக்குள் சீனா முழுமையாக நுளைந்து வேகமாக தனது கட்டுமானங்களை அது புரிந்து வருகிறது ,இந்தியா ,அமெரிக்காவில் தமக்கு பெரும் ஆபத்து உள்ளது என்பதை கருத்தில்

          கொள்ளும் இலங்கை தமது தேசிய பாதுகாப்பிற்கு என புதுவகையான ஆயுத தயாரிப்பில் ஈடுபட முயற்சித்து வருகிறது

          அதற்கு அமைவாக இஸ்ரேல் மீது காமாஸ் போராளிகள் ஏவிய ரொக்கட் தாக்குதலை அடுத்து ,அவர்களது அந்த ரொக்கட் தயாரிப்பு தொழில் நுட்பங்களை பயன் படுத்தி ஏவுகணை தயரிப்பில் ஈடுபட கோட்டபாய தீவிர கவனம் செலுத்தி வருகிறார்

          இதற்கு அமைவாகவே பலஸ்தீனத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை கோட்டா காண்பித்து வருகிறார் ,


          ஒரு நாட்டின் ஆதரவை பெற துடிக்கும் கமாஸ் இலங்கைக்கு தாம் பயன் படுத்தும் ஏவுகணை

          தயாரிப்பு விடயங்களை பகிர்ந்து ,தென் ஆசியாவில் இலங்கையும் ரொக்கட் பலம் கொண்ட நாடக மாற்றம் பெற உதவுமா என்பதே இன்றைய கேள்வியா உள்ளது

          இலங்கை மேற்கொள்ளும் இந்த முயற்சிகளை இஸ்ரேல் மொசாட் மோப்பம் பிடித்து கொள்ளாதா என்பது வேறு விடயம்

          ஆக இந்தியாவுடன் போட்டிக்கு தயராக ,சீனா இலங்கையை பின்புலத்தில் தூண்டி விடுகிறது ,மேலும் செய்மதிகளை விண்ணுக்கும் அனுப்பும் முயற்சியில் சீனாவுடன் இணைந்து இலங்கையில் செயல் படவுள்ளது

          இலங்கை ஏவுகணை தொழில் நுட்பத்துடன் கூடிய பலம் பொருந்திய நாடாக தன்னை காட்டி கொள்ள

          கோட்டா எடுக்கும் இந்த விடயங்கள் இலங்கையை பேராபத்தில் சிக்க வைக்குமா ..? அல்லது அதில் வெற்றி கொண்டு நிமிருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

          • வன்னி மைந்தன் –
          Posted in உளவு செய்திகள்

          இலங்கையில் உருவாகும் இரு ஆயுத குழு – வெடிக்க தயாராகும் குண்டுகள்

          இலங்கையில் உருவாகும் இரு ஆயுத குழு – வெடிக்க தயாராகும் குண்டுகள்

          இலங்கையில் தமிழர் தேசிய விடுதலைக்காக போராடி வந்த விடுதலை புலிகள் அந்த மண்ணில் இருந்து முற்று முழுதாக அழிக்க பட்டனர் ,அதன் பின்னர் தமிழர்கள் சிங்கள அரச பயங்கரவாதத்தின் காலடியில் சிக்கி நசுக்க பட்டு வருகின்றனர்

          புலிகள் ஆளும் பொழுது சிங்கள அரசுடன் இணைந்து அந்த போராட்டத்தை காட்டி கொடுத்து வந்த முஸ்லீம்கள் தற்பொழுது ஆளும் அரசுகளினாலேயே வேட்டையாட படுகின்றனர்

          இவ்வாறன கூட்டு நகர்வு நடந்தேறிய வண்ணம் இருக்க ,இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் அனைத்து நகர்வுகளை பவுத்த பேரினவாதம் எடுத்து வருகிறது ,அதற்கு தமிழர் பகுதிகள் உள்ளிட்ட முக்கிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் சீனாவுக்கு சிங்கள அரசு வழங்கியுள்ளது

          வன்னி புலிகள்

          இதனை அடுத்து இரு மாகாணங்களாக வடக்கு ,கிழக்கை சிங்கள அரசு பிரித்துள்ளது ,சிங்களம் எதனை செய்ததோ அதை வைத்து அதே அரசுக்கு ஆட்டத்தை கற்பிக்க மத்திய பிராந்திய

          உளவுத்துறை ஒன்று கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது ,அதற்கு வன்னியில் தமிழர்களை மைய படுத்தி புதிய புலிகள் என்ற அணியும் ,அதே போல கிழக்கில் முஸ்லீம்களை மைய படுத்தி முஸ்லீம் ஆயுத கு ஒன்றை உருவாக்க முயற்சிகள் இடம்பெறுகிறது

          சிக்கும் இலங்கை

          இது இரண்டு வகையான உள்நோக்கம் கொண்ட நகர்வாக அமைய பெறுகிறது ,அதாவது ,இவ்விதம் இரு குழுக்களும் இரு வேறு திசையில் தாக்குதல் நடத்துவர் ,அதில் ஒன்று முஸ்லீம்கள் ,இப்பொழுது ,சிங்கள அரசு முஸ்லீம் ,தமிழர்கள் இருவரையும் பந்தாட வேண்டிய நிலை

          முஸ்லீம்கள் ,சிங்களவர்கள் வசிக்கும் அனைத்து பகுதியிலும் வசிக்கின்றனர் ,முஸ்லீம் களை யெடுப்பை சிங்கள அரசு மேற்கொள்ள முனைந்தால் நாடு சுடுகாடாகும் என்பதற்கு இவை உதாரணமாக உள்ளது

          இந்திய நுழைவு

          இவ்விதமான தாக்குதல்கள் நடக்க பின்புலத்தில் இந்திய தனது பயிற்றுவிக்க பட்ட தமிழர்கள் ,அல்லது தமிழ் பேசும் இராணுவத்தை
          முழுமையாக வன்னிக்குள் இறக்கி, அதனை தமது கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்க முனைகிறது

          ராஜன் குழு

          இந்த விடயங்களின் பின்னால் புலிகளினால் தேட பட்டு வந்த பரந்தன் ராஜன் என்பவர் செயல்பட்டு வருகிறார் ,இவர் இந்தியா இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறை படுத்தி இலங்கைக்குள் ஒன்றிணைந்த ஒரு தீர்வை பெற்று விடலாம் ,என்பதும் ,தமது தலைமையில் ஒரு அதிகார ஆட்சியை நிறுவிட முனைகிறார் .

          தமிழர்களினாலே விரோதியாக பார்க்க படும் பரந்தன் ராஜன் இந்த கனவு பலிக்குமா ..?,அடித்தட்டு தமிழ் மக்கள் கருத்துக்கள் அப்டி அவை செல்லுபடியற்ற ஒன்றாக மற்றம் பெறும்

          இந்தியா மேற்கொள்ள போகும் இந்த ஆயுத போராளிகள் உருவாக்கம் ,இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு தேவையான ஒன்றாக உள்ளது

          இலங்கை அரசை அடக்க தமிழர் இனஅழிப்பை கையில் எடுத்தாலேஇந்தியாவுக்கு போதுமானது ,ஆனால் அதனை செய்து கொள்ள மறுத்து ,ஆயுத குழுவை உருவாக்க இந்திய உளவுத்துறை முயல்வது சாத்தியமான ஒன்றா ..?

          அல்லது அமெரிக்கா தலைமையில் இலங்கையில் புதிய ஆயுத குழு ஒன்று ஆரம்பிக்க படும் நிலை ஏற்பட போகிறதா ..?

          இரண்டில் ஒன்று இலங்கையில் நடக்க போகிறது ,இதற்கு ஆளும் சிங்கள அரசுகள் வழியமைத்து கொடுக்கின்றன ,சிங்கள பவுத்த பேரினவாதிகளின் சிந்தனையில் மாற்றங்கள் ஏற்படவில்லை ,
          அது பெரும் பேரழிவை ஏற்படுத்த போகிறது என்பதை இந்த விடயங்கள் கோடிட்டு காட்டுகின்றன

          வரும் காலங்கள் இந்த ,வலி தோய்ந்த வரலாற்று சிறப்பு மிகு ,திருப்ப விடயத்தினை பகிரும் என அடித்து கூறலாம் –

          • வன்னி மைந்தன்
          Posted in உளவு செய்திகள்

          ஈராக் அமெரிக்கா இராணுவ தளம் மீது தாக்குதல் – ,முக்கிய உளவாளிகள் காயம்

          ஈராக் அமெரிக்கா இராணுவ தளம் மீது தாக்குதல் – ,முக்கிய உளவாளிகள் காயம்

          வடக்கு ஈராக் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கா இராணுவத்தின் முக்கிய தலைமையமாக

          விளங்கும் இராணுவ தளம் மீது கடந்த இரவு ஆள் இல்லா உளவு விமானம் மூலம் தாக்குதல் நடத்த பட்டுள்ளது

          இதில் அமெரிக்கா CIA and US Special Operations units.பகுதியை சேர்ந்த முக்கிய நபர்கள் காயமடைந்துள்ளனர்

          மேற்படி தகவலானது அங்கு உள்ள அந்த முக்கிய நபர்கள் குடும்பங்கள் வாயிலாக கசிந்துள்ளது

          மத்திய கிழக்கு நாடுகளை விட்டு அமெரிக்கா இராணுவம் வெளியேறும் வரை தமது தாக்குதல்கள் தொடரும் என ஈரான் அறிவித்திருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

          Posted in உளவு செய்திகள்

          அமெரிக்கா எண்ணெய் கூதங்கள் மீது ரசியா சைபர் தாக்குதல் -பல மில்லியன் இழப்பு

          அமெரிக்கா எண்ணெய் கூதங்கள் மீது ரசியா சைபர் தாக்குதல் -பல மில்லியன் இழப்பு

          அமெரிக்காவின் எண்ணெய் வயல்கள் மீது ரசியா ,சைபர் தாக்குதல் பிரிவினர் பெரும்

          தாக்குதலை நடத்தியுள்ளனர் .,இதனால் அமெரிக்காவுக்கு ஒரே நாளில் பல மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது

          மேலும் தொடராக மூன்று நாட்களில் மிக பெரும் எண்ணெய் குழாய்கள் கணணிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது

          இதுவரை இந்த தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை நடத்தி வருகின்ற பொழுதும் ,கணணி

          தாக்குதல் தலைமை இடம் எது என்பது குறித்த தாக்குதல் குழுவினர் காட்டி கொடுக்காத வாறு ,தாக்குதலை நடத்தி அமெரிக்கா உளவுத்துறையை குழப்பி விட்டுள்ளனர்

          ஆனால் இது கிழக்கு ஐரோப்பிய ரசியாவின் எல்லை பகுதியிலிருந்து நடத்த பட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது

          Posted in உளவு செய்திகள்

          தீப்பிடித்து மூழ்கிய ஈரான் போர் கப்பல் – வீடியோ

          தீப்பிடித்து மூழ்கிய ஈரான் போர் கப்பல் – வீடியோ

          ஈரான் நாட்டின் தெற்கு பகுதியில் பயணித்து கொண்டிருந்த ஈரானின் மிக பெரும் இராணுவ கப்பல் ஒன்று திடீரென தீப்பிடித்து ஓமான் வளைகுடாவில் மூழ்கியது

          தீப்பிடித்த வேளை குறித்த கப்பலில் 400 இராணுவத்தினர் இருந்துள்ளனர் ,இதில் 27 பேர் படுகாயமடைந்துள்ளனர் ,ஏனையவர்கள் காப்பாற்ற பட்டு அருகில் உள்ள துறைமுகத்திற்கு அனுப்பி வைக்க பட்டனர்

          இயந்திர அறையில் ஏற்பட்ட தீயினால் மேற்படி கப்பல் 11 மணி நேரமாக எரிந்து கடலில் மூழ்கியுள்ளது ,மேலும் இதில் இருந்த இரண்டு உலங்குவானூர்திகளும் எரிந்து அழிந்துள்ளன

          ஈரானிடம் உள்ள கப்பல்களில் மிக பெரும் துருப்புகாவி கப்பலாக உள்ளதுடன் ,சர்வதேச நடவடிக்கைக்கு முக்கிய பணியாற்றி வந்ததும் ,அதிக ஆயுத தளபாடங்களை காவி செல்லும் கப்பலாகவும் இது இருந்துள்ளது

          அவ்விதமான கப்பல் இயந்திர அறையில் தீ பிடித்து மூழ்கியுள்ளது என்ற தகவல் .,இஸ்ரேல் ,அமெரிக்கா கூட்டு தாக்குதல் ஊடக இடம்பெற்று இருக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது

          Posted in உளவு செய்திகள்

          பாடசாலைக்குள் இருந்து 215 சடலங்கள் மீட்பு

          பாடசாலைக்குள் இருந்து 215 சடலங்கள் மீட்பு

          கனடாவின் ஆளுகைக்குள் விளங்கிய British Columbia பகுதியில் நடத்த பட்டு வந்த பாட சாலைகளுக்குள் இருந்து சுமார் 215 சடலங்கள் மீட்க பட்டுள்ளன

          பெற்றவர்களிடம் இருந்து பிரித்து செல்ல பட்டு ,பாடசலைகளில் தங்கை வைக்க பட்ட சிறுவர்கள் ,பாலியல் ,வன்கொடுமை ,வதைகளிற்கு உள்ளாக்க பட்டு கொலை செய்ய பட்டு வந்துள்ளனர்

          1890 கால பகுதியில் நடத்த பட்ட மேற்படி பாடசாலை, 1970 ஆண்டளவில் மூடப்பட்டது ,ஆனாலும் அங்கு நடத்த பட்ட தொடர் சோதனைகளில் அந்த பாடசாலை மைத்தனத்திக்குள் இவ்வாறு

          புதைக்க பட்ட நிலையில் பல் வேறு பட்ட வயதுடைய மனித சடலங்கள் மீட்க பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

          மேற்படி விடயம் கனடாவுக்கு , பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது ,தாம் இந்த செயலை எண்ணி மிக மனம் வருந்துவதாக ,ஆளும் கனடா பிரதமர் தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

          Posted in உளவு செய்திகள்

          புலிகளை கேவல படுத்தி நடிக்கும் சமந்தா – தமிழா இதை பார் – வீடியோ

          புலிகளை கேவல படுத்தி நடிக்கும் சமந்தா – தமிழா இதை பார் – வீடியோ

          தமிழீழ விடுதலை புலிகளின் போராட்டம் மற்றும் அதன் புனிதத்தை கேவல படுத்தி ,உலக மக

          கொடிய பயங்கரவாத அமைப்பான ஐ எஸ் அமைப்புடன் ஒப்பிட்டு சமந்தா என்ற திரைப்பட கூலி கேவல படுத்தி நடிக்கிறார்

          இதற்க்கு சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மத்தியில் இருந்து கடும் கண்டனம் எழுந்துள்ளது

          எனவே தமிழர்களே இந்த காணொளியில் கூறப்படுவது போன்று செய்து உங்கள் எதிர்ப்பை காட்டுங்கள் ,

          சமந்தா தமிழில் நடிக்கும் படங்களை தோற்கடியுங்கள்

          click here video

          Posted in உளவு செய்திகள் பிரித்தானிய செய்தி

          பிரிட்டன் மக்களுக்கு மகிழ்ச்சி இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ஆப்பு

          பிரிட்டன் மக்களுக்கு மகிழ்ச்சி இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ஆப்பு

          பிரிட்டனில் கார் மற்றும் வீட்டு காப்புருதி நிறுவனங்களுக்கு , அதாவது இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு
          FCA என்ற அமைப்பு கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளது ,

          அதாவது நீங்கள் பழைய வடிக்கையாளர் எனின், மதம் தோறும் காருக்கோ அல்லது வீட்டுக்கோ இன்சூரன்ஸ் பணம் 100 பவுண்டுகள் செலுத்துகின்றீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள் .

          இதே தொகையே அடுத்து வரும் ஆண்டும் இதே சம நிலையை பேன வேண்டும் , இதைவிட 102 பவுண்டுகளாக அதிகரித்தால் அந்த நிறுவனம் தடை செய்ய படவுள்ளது

          FCA நிறுவனம் மேற்கொண்ட கடந்த பத்துவருட ஆய்வில் 4.2 மில்லியன் பணம் மேலதிகமாக இந்த காப்புறுதி பெற்றவர்கள் செலுத்தி உள்ளனர்

          மக்கள் பணத்தை அதிமாக்கி ஏப்பம் விடும் காப்புறுதி நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கும் செயல் திட்டம் ஆரம்பிக்க படவுள்ளது ,

          இவர்கள் கூறுவது என்னவெனில் புதிய மற்றும் பழைய கஸ்ட்மர் அனைவரும் ஒரே அளவான பணத்தை செலுத்துவது தான் என்ற குற்ற சாட்டையே முன் வைத்துள்ளனர்

          அதனால் பல சட்டங்கள் அதிரடியாக மாற்றம் செய்ய பட்டுள்ளது ,மக்களிடம் மிரட்டி பணம் பறித்து வந்த காப்புறுதி நிறுவனங்களுக்கு இப்பொழுது பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது ,

          பிரிட்டன் மக்களுக்கு மகிழ்ச்சி இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ஆப்பு

          இது மக்களை காப்பாற்ற இந்த நிறுவனம் எடுத்த முடிவாகும்

          FCA என்றால் என்ன ..?

          மேற்படி நிறுவனம் என்பது ,நிதி கையாடல் செய்கின்ற அணைத்து நிறுவனங்களும் இதில் பதிவு செய்ய பட வேண்டும் ,அவ்வாறு பதிவு செய்ய படாத யாரும் நிதி தொடர்பான நிறுவனங்களை

          ஆரம்பிக்க முடியாது ,உதாரணம் ,வங்கி ,.அடைவுக்கடை,முதல் அனைத்தும் இதில் பதிவு செய்ய பட்டு அனுமதி பெற்று இருக்க வேண்டும்

          பிரபல வங்கிகள் எத்தனை மில்லியன் தண்டமாக செலுத்தியுள்ளனர் என்பதை குறித்த நிறுவனத்தின் இணையத்தில் சென்று தேடி பாருங்கள், நாம் சொல்லும் விடயம் தெரிய வரும்

            Posted in உளவு செய்திகள்

            அணுகுண்டு தயாரித்து 23 வருடம் கொண்டாடும் பாகிஸ்தான்

            அணுகுண்டு தயாரித்து 23 வருடம் கொண்டாடும் பாகிஸ்தான்

            பாகிஸ்தான் நாடு முதன் முதலாக தமது அணு குண்டு தயாரிப்பை 1998 ஆண்டு வெற்றிகரமாக தயாரித்து முடித்து வெற்றி கொண்டது

            இந்த ஆண்டு அதன் சோதனை வெற்றிகரமாக நடத்த பட்டது ,அதன் பின்னர் அணுகுண்டுகளை கொண்டுள்ள நாடாக உலகில் இடம்பிடித்தது

            அதன் 23 டாவது ஆண்டு விழா மிக பிரமாண்டமாக பாகிஸ்தான் கொண்டாடி மகிழ்கிறது ,இது

            போலவே தற்போது ஈரானும் தனது சோதனையை தொடங்கிட இருக்கும் நிலையில் அதன் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது

              Posted in உளவு செய்திகள்

              ஈரான் இராணுவ தளம் மீது இஸ்ரேல் தாக்குதல் – பற்றி எரியும் முகாம் – video

              ஈரான் இராணுவ தளம் மீது இஸ்ரேல் தாக்குதல் – பற்றி எரியும் முகாம் – video

              ஈரான் நாட்டின் மிக முக்கிய இராணுவ தளம் மீது அடையாம் தெரியாத விமானங்கள் திடீரென தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளன

              இந்த தாக்குதலில் அந்த இராணுவ தளம் பற்றி எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன,இஸ்ரேல்

              நாட்டின் மீது பலஸ்தீன போராளிகள் தாக்குதல் நடத்தினர் ,அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கியது ஈரான் .

              அதனை அடுத்து இஸ்ரேல் இராணுவம் இந்த பழிவாங்கும் தாக்குதலை நடத்தி இருக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது

              இஸ்ரேல் பாதுகாப்பு தரப்பினர் கருத்துக்கள் விரைவில் தாக்குதல் நடத்துவோம் என்பதாக மறை

              பொருளில் பல விடயங்களை வெளிப்படையாக தெரிவித்து வந்திருந்தனர்,அவை இப்போது உறுதியாகியுள்ளது ,

              மேலும் இவர்கள் இலக்கு ஈரான் ஏவுகணை தளம் ,மற்றும் அணு உலை மீது ,விரைவில் இங்கே

              தாக்குதல் நடத்த இஸ்ரேல் முனையும் என்பதாக மீள்வும் அடித்து கூறுகிறோம் ,

              அத்துடன் முக்கிய தலைவர்கள் ,தளபதிகளை கொலை செய்யும் நிலைப்பாட்டில் அமெரிக்கா

              ,இஸ்ரேல் கூட்டாக இணைந்தது செயல் பட்டு வருகின்றமை இராய தந்திரிகள் அசைவுகள் ஊடக காண முடிகிறது