Posted in Uncategorized

பிரிட்டனில் அனைத்து தடைகளும் நீக்கம் – முகக் கவசம் தேவையில்லை

பிரிட்டனில் அனைத்து தடைகளும் நீக்கம் – முகக் கவசம் தேவையில்லை

பிரிட்டனில் கடந்து ஒரு வருடத்திற்கு மேலாக விதிக்க பட்ட புதிய சமூக இடைவெளிகள் மற்றும் முக கவசம் என்பன முடிவுக்கு வருகிறது

எதிர் வரும் பத்தொன்பதாம் திகதியுடன் அணைத்து தடைகளும் நீக்க படுகின்றன ,வீதி தடைகள் மற்றும் சமுக இடைவெளி என்பனவும் நீக்க படுகின்றன

கொரானோவுக்கு முன்னர் போன்ற இயல்பு நிலைக்கு நாடு திரும்புகிறது என அரசு அறிவித்துள்ளது

    Posted in Uncategorized

    தற்காலிக கொரனோ மருத்துவமனை திறப்பு

    தற்காலிக கொரனோ மருத்துவமனை திறப்பு

    கடற்படையினரால் கம்பஹா, வெரௌவத்தை பகுதியில் கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை

    அளிக்கும் 650 படுக்கைகளைக் கொண்ட இடைநிலை சிகிச்சை நிலையம் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது.

    நாட்டில் வியாபித்துள்ள கொவிட்-19 பரவல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு உந்து சக்தி அளிக்கும் வகையில் இயங்கு

    நிலையில் இல்லாத தொழிற்சாலையினை இடைநிலை சிகிச்சை நிலையமாக கடற்படை மாற்றி அமைந்துள்ளது.

    சுகாதார அமைச்சினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய கடற்படை வீரர்களின் உடல் உழைப்பினை கொண்டு முதற்கட்ட பணிகள் பூர்த்தி ஆக்கப்பட்ட நிலையில் சுகாதார அமைச்சர்

    கௌரவ பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் இந்த சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

    கடற்படையின் உத்தேச திட்டத்திற்கு அமைய இந்த தொழிற்சாலை, எதிர்காலத்தில் சுமார் 2000

    படுக்கைகளைக் கொண்ட இடைநிலை சிகிச்சை நிலையமாக விஸ்தரிக்கும் நடவடிக்கைகளில் கடற்படை தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

      Posted in உளவு செய்திகள்

      இலங்கையில் உருவாகும் இரு ஆயுத குழு – வெடிக்க தயாராகும் குண்டுகள்

      இலங்கையில் உருவாகும் இரு ஆயுத குழு – வெடிக்க தயாராகும் குண்டுகள்

      இலங்கையில் தமிழர் தேசிய விடுதலைக்காக போராடி வந்த விடுதலை புலிகள் அந்த மண்ணில் இருந்து முற்று முழுதாக அழிக்க பட்டனர் ,அதன் பின்னர் தமிழர்கள் சிங்கள அரச பயங்கரவாதத்தின் காலடியில் சிக்கி நசுக்க பட்டு வருகின்றனர்

      புலிகள் ஆளும் பொழுது சிங்கள அரசுடன் இணைந்து அந்த போராட்டத்தை காட்டி கொடுத்து வந்த முஸ்லீம்கள் தற்பொழுது ஆளும் அரசுகளினாலேயே வேட்டையாட படுகின்றனர்

      இவ்வாறன கூட்டு நகர்வு நடந்தேறிய வண்ணம் இருக்க ,இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் அனைத்து நகர்வுகளை பவுத்த பேரினவாதம் எடுத்து வருகிறது ,அதற்கு தமிழர் பகுதிகள் உள்ளிட்ட முக்கிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் சீனாவுக்கு சிங்கள அரசு வழங்கியுள்ளது

      வன்னி புலிகள்

      இதனை அடுத்து இரு மாகாணங்களாக வடக்கு ,கிழக்கை சிங்கள அரசு பிரித்துள்ளது ,சிங்களம் எதனை செய்ததோ அதை வைத்து அதே அரசுக்கு ஆட்டத்தை கற்பிக்க மத்திய பிராந்திய

      உளவுத்துறை ஒன்று கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது ,அதற்கு வன்னியில் தமிழர்களை மைய படுத்தி புதிய புலிகள் என்ற அணியும் ,அதே போல கிழக்கில் முஸ்லீம்களை மைய படுத்தி முஸ்லீம் ஆயுத கு ஒன்றை உருவாக்க முயற்சிகள் இடம்பெறுகிறது

      சிக்கும் இலங்கை

      இது இரண்டு வகையான உள்நோக்கம் கொண்ட நகர்வாக அமைய பெறுகிறது ,அதாவது ,இவ்விதம் இரு குழுக்களும் இரு வேறு திசையில் தாக்குதல் நடத்துவர் ,அதில் ஒன்று முஸ்லீம்கள் ,இப்பொழுது ,சிங்கள அரசு முஸ்லீம் ,தமிழர்கள் இருவரையும் பந்தாட வேண்டிய நிலை

      முஸ்லீம்கள் ,சிங்களவர்கள் வசிக்கும் அனைத்து பகுதியிலும் வசிக்கின்றனர் ,முஸ்லீம் களை யெடுப்பை சிங்கள அரசு மேற்கொள்ள முனைந்தால் நாடு சுடுகாடாகும் என்பதற்கு இவை உதாரணமாக உள்ளது

      இந்திய நுழைவு

      இவ்விதமான தாக்குதல்கள் நடக்க பின்புலத்தில் இந்திய தனது பயிற்றுவிக்க பட்ட தமிழர்கள் ,அல்லது தமிழ் பேசும் இராணுவத்தை
      முழுமையாக வன்னிக்குள் இறக்கி, அதனை தமது கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்க முனைகிறது

      ராஜன் குழு

      இந்த விடயங்களின் பின்னால் புலிகளினால் தேட பட்டு வந்த பரந்தன் ராஜன் என்பவர் செயல்பட்டு வருகிறார் ,இவர் இந்தியா இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறை படுத்தி இலங்கைக்குள் ஒன்றிணைந்த ஒரு தீர்வை பெற்று விடலாம் ,என்பதும் ,தமது தலைமையில் ஒரு அதிகார ஆட்சியை நிறுவிட முனைகிறார் .

      தமிழர்களினாலே விரோதியாக பார்க்க படும் பரந்தன் ராஜன் இந்த கனவு பலிக்குமா ..?,அடித்தட்டு தமிழ் மக்கள் கருத்துக்கள் அப்டி அவை செல்லுபடியற்ற ஒன்றாக மற்றம் பெறும்

      இந்தியா மேற்கொள்ள போகும் இந்த ஆயுத போராளிகள் உருவாக்கம் ,இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு தேவையான ஒன்றாக உள்ளது

      இலங்கை அரசை அடக்க தமிழர் இனஅழிப்பை கையில் எடுத்தாலேஇந்தியாவுக்கு போதுமானது ,ஆனால் அதனை செய்து கொள்ள மறுத்து ,ஆயுத குழுவை உருவாக்க இந்திய உளவுத்துறை முயல்வது சாத்தியமான ஒன்றா ..?

      அல்லது அமெரிக்கா தலைமையில் இலங்கையில் புதிய ஆயுத குழு ஒன்று ஆரம்பிக்க படும் நிலை ஏற்பட போகிறதா ..?

      இரண்டில் ஒன்று இலங்கையில் நடக்க போகிறது ,இதற்கு ஆளும் சிங்கள அரசுகள் வழியமைத்து கொடுக்கின்றன ,சிங்கள பவுத்த பேரினவாதிகளின் சிந்தனையில் மாற்றங்கள் ஏற்படவில்லை ,
      அது பெரும் பேரழிவை ஏற்படுத்த போகிறது என்பதை இந்த விடயங்கள் கோடிட்டு காட்டுகின்றன

      வரும் காலங்கள் இந்த ,வலி தோய்ந்த வரலாற்று சிறப்பு மிகு ,திருப்ப விடயத்தினை பகிரும் என அடித்து கூறலாம் –

      • வன்னி மைந்தன்
      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

      வீதிகளில் உறங்கும் பிரிட்டன் அல்லாதவர்கள்நாடு கடத்தப்படுவர் அரசு அறிவிப்பு

      வீதிகளில் உறங்கும் பிரிட்டன் அல்லாதவர்கள்நாடு கடத்தப்படுவர் அரசு அறிவிப்பு

      பிரிட்டனில் வீதிகளில் வீடற்று வசிக்கும் மக்கள் அனைவரும் அவர் தம் நாட்டுக்கு அனுப்பி வைக்க

      படுவார்கள் என பிரிட்டன் அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது

      பிரிட்டன் வீதிகள் பலநூறு பிரிட்டன் நாடல்லாதவர்கள் வசித்து வருகின்றனர்

      அவ்விதம் வசிக்கும் அனைவருக்கும் இந்த அறிவிப்பு பெரும் இடியாக மாறியுள்ளது , குடிவரவு

      சட்டங்கள் இறுக்க பட்டுள்ளதே இதற்கு காரணமாக உள்ளமை குறிப்பிட தக்கது

      வீதிகளில் உறங்கும் பிரிட்டன் அல்லாதவர்கள்
      வீதிகளில் உறங்கும் பிரிட்டன் அல்லாதவர்கள்
        Posted in உலக செய்திகள்

        iPhone புதிய மடல் – $399 டொலருக்கு விற்பனை வெளியானது – குஷியில் மக்கள் video

        iPhone புதிய மடல் – $399 டொலருக்கு விற்பனை வெளியானது – குஷியில் மக்கள் video

        உலக மக்களை கட்டி போட்டுள்ளது ஐ போனாகும் ,இதனை வாங்கிட உடல் உறுப்புக்களை கூட விற்பனை செய்கின்ற மக்களும் உள்ளனர்

        இந்த கைபேசி செயல் முறை மக்களை அவ்விதம் கட்டி போட்டுள்ளது

        உலக சந்தையில் கை பேசிகளில் இவரே முதல்வன்

        அவ்வாறான கைபேசி ஒன்றே தற்பொழுது iPhone SE ஆக வெளியாகியுள்ளது ,இது தற்பொழுது $399 டொலருக்கு மலிவு விலையில் விற்க படுகிறது

        அனைத்து மக்களும் பாவனையை பெறும் வகையில், ஆரம்ப கால ஐ போன் வடிவத்தை மாற்றி இந்த கைபேசி அமைக்க பெற்றுள்ளது என்கிறது அந்த நிறுவனம்

        காணொளியில் மேலதிக விபரம் பார்த்து ரசியுங்கள் .

        iPhone புதிய மடல்
        iPhone புதிய மடல்
        Posted in உலக செய்திகள்

        iPhone 9 இந்த வாரம் வெளியீடு – குசியில் பிரியர்கள்

        iPhone 9 இந்த வாரம் வெளியீடு – குசியில் பிரியர்கள்

        உலக மக்களை தன பக்கம் கட்டி போட்டுள்ள iPhone தற்போது கண்டு பிடித்துள்ள புதிய ஐபோன் ஒன்பதை இந்த வரம் வெளியீடு செய்கிறது .

        இன்று முப்பத்தி ஓராம் திகதி வெளியிட இருந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட வைரஸ் நோயின் தாக்குதல் காரணமாக இந்த வெளியீட்டு விற்பனை தள்ளி போடப் பட்டுள்ளது

        எனினும் திட்டமிட்ட படி படி இந்த வாரம் வெளியீடு செய்ய படும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது

        இந்த புதிய கைபேசியில் பல புதிய தொழில் நுட்பங்கள் உள்ளதாகவும் ,இதன் திரை .7-inch கொண்டது எனவும் பயனாளர்கள் பெரிதும் குஷியில் இந்த புதிய ஐபோனை வாங்கிட காத்துள்ளனர்

        iPhone 9 இந்த வாரம் வெளியீடு
        iPhone 9 இந்த வாரம் வெளியீடு
        Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

        பிரிட்டனில் கொரனோவால் அகதிகள் விடயத்தில் ஏற்பட்டபுதிய மாற்றம் video

        பிரிட்டனில் கொரனோவால் அகதிகள் விடயத்தில் ஏற்பட்டபுதிய மாற்றம் video

        பிரிட்டனில் கொரனோவால் அகதிகள் விடயத்தில் ஏற்பட்ட தற்காலிக மாற்றம்

        பிரிட்டனில் நிலவி வரும் வைரஸ் பரவல் காரணமாக குடிவரவு குடியகல்வு அமைச்சினால் அகதிகள் தொடர்பில் மேற்கொள்ள பட்ட தற்காலிக மாற்றம் தொடர்பிலான விடயங்கள்

        இது தொடர்பான விளக்கங்கள் இங்கே சட்டத்தரணி வாசுகி முருகதாஸ் அவர்கள் விளக்குகின்றார் ,மேலதிக தகவல் தேவை

        படின் உங்கள் சட்ட தரணிகளையோ அல்லது இவருடன் தொடர்பு கொள்ளுங்கள்

        வாசுகி முருகதாஸ் லண்டன்
        0044 208 470 6655

        mobile 0044 78 163 64753 – 0044 7960 899 219 full video here

        பிரிட்டனில் கொரனோவால்
        பிரிட்டனில் கொரனோவால்
        https://www.youtube.com/watch?v=6uoMUItYMPQ&feature=youtu.be