Tag: ஆயுத விற்பனை
உக்கிரேனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை
உக்கிரேனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை
உக்கிரேனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை உக்ரேனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை டிரம்ப் ஜனாதிபதியான பிறகு அமோகமாக சூடு பிடித்துள்ளது.
இரண்டாவது தடவையாக அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து ,50 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான ஆயுதங்கள் உக்கிரேன் இராணுவத்தினருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ரஷ்யா உக்கிரனுக்கு இடையில் சமரசத்தை ஏற்படுத்தி போரை நிறுத்துவேன் என தெரிவித்த டொனால்ட் டிரம்ப் ,தற்பொழுது மீளவும் உக்கிரனுக்கு அமெரிக்காவின் ஆயுத விற்பனை வியாபாரத்தை ஆரம்பித்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மூன்றாம் உலக யுத்தம் ஆரம்பித்த விடும் அதனை தடுக்க போகின்றேன் என அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ராம் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஆனால் அவ்வாறு தெரிவித்து சில மாதங்கள் கடப்பதற்கு முன்னதாகவே மீளவும் உக்கிரேன் தனது இருப்பை தற்காத்துக் கொள்ளவும் தற்கால வைத்துக் கொள்ளவும் மீளவும் அமெரிக்கா ஆயுதங்களை மில்லியன் கணக்கிற்கு அள்ளி வழங்குவது சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
உலக நாடுகளில் யுத்தங்களை ஆரம்பித்து தனது ஆயுத வியாபாரத்தை அமோகமாக அமெரிக்க நடத்திக் கொண்டிருப்பதை உக்கிரேனுக்கு மீளவும் 50 மில்லியன் பெறுமதியான ஆயுத விற்பனை மூலம் அம்பலத்திற்கு வந்துள்ளது.
ஆக தமது நாடு அமைதியாக இருக்க வேண்டும். உலக நாடுகள் ஏனைய நாடுகள் யுத்தத்தினால் சீரழிய வேண்டும் என்பது அமெரிக்காவினுடைய கொள்கையாக உள்ளதா என்பதை இந்த ஆயுத விற்பனை ஏற்படுத்தி நிற்கிறது.
- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்

- ஹதாதா அருகே இஸ்ரேலியப் படைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா

- அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல்

- இத்தாலியில் மக்களுக்குள் நுழைந்த கார் 8பேர் காயம்

- சீனா பறக்கும் ரஷ்ய ஜனாதிபதி புடின்

- ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய நபர் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

- இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போர் குறித்த போப்பின் நிலைப்பாட்டை ஈரான் அதிபர் பாராட்டினார்

ரஷ்யாவை தாக்குவதற்கு உக்கிரனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை
ரஷ்யாவை தாக்குவதற்கு உக்கிரனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை
ரஷ்யாவை தாக்குவதற்கு உக்கிரனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை ,ரஷ்யாவை தாக்குவதற்கு உக்கிரனுக்கு அமெரிக்காஆயுத தளபடங்கள் விநியோகம்.
உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் கடும் போர் இடம்பெற்று வருகின்ற இந்த யுத்த கால பகுதியில் ,உக்ரைன் உள் கட்டமைப்புகள் பலமாக சிதைந்து காணப்படுகின்றன .
இவ்வாறான காலப்பகுதியில் தற்பொழுது அமெரிக்கா உக்ரைனுக்கு 22 மில்லியன் டாலர் பெறுமதியான ஆயுத தள பாடங்களை வழங்குவதற்கு சம்மதம் அளித்துள்ளது .
ஆயுத விநியோக நடவடிக்கை
இவ்வாறான ஆயுத விநியோக நடவடிக்கையின் பொழுது மிக முக்கியமான ஏவுகணைகள் ,தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் ,மற்றும் பீரங்கி குண்டுகள் என்பன முதலிடம் பிடிக்கின்றன .
கார்கீவ் பகுதியில் உள்ள ஐந்து கிராமங்களை தம் வசப்படுத்திய நிலையில் தற்பொழுது ரஷ்யா படைகள் தொடர் முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
மேலும் முன்னேறி வரும் எதிரி முன்னேற்ற நடவடிக்கையை முறியடிக்க, அமெரிக்கா ஆயுதங்களை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது .
ரஷ்யாவின் உடைய மையப் பகுதிகளை சென்று தாக்க வல்ல நீண்ட தூர ஏவுகணைகளையும் அமெரிக்கா வழங்கி இருக்கின்றது .
நீண்ட தூர ஏவுகணைகள்
அமெரிக்கா வழங்கிய இந்த நீண்ட தூர ஏவுகணைகள் தமது மையப் பகுதிகளை தாக்கி வருவதாகவும், அந்த ஏவுகணைகளை வழங்கிய நாடுகளுக்கு எதிராக தமது படைகள் கடும் தாக்குதலை நடத்த வேண்டிய சூழல் ஏற்படும் என ரஷ்யா படைகள் மிரட்டல் விடுத்திருக்கின்றனர் .
ரஷ்யாவினை முற்றாக தாக்கி அழிப்பதன் ஊடாகவே, ஐரோப்பிய நாட்டினை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்கின்ற நிலை ஏற்பட்டுள்ள நிலையில், தற்பொழுது அவசர அவசரமாக அமெரிக்கா இந்த ஆயுத தள படங்களை வழங்கி வருகின்றது .
அமெரிக்கா வழங்கிய இந்த ஆயுத தளபாடங்களை அடுத்து, தற்பொழுது ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ,பெரும் முறுகல் சம்பவங்கள் நீடித்து செல்கின்றன .
இவ்வாறு சென்றால் விரைவில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் பெரும் போர் இடம்பெற கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது .
ஆயுதங்கள் இல்லாமல் தமது படைகள் ரஷ்யா படைகளின் தாக்குதலை சமாளிக்க முடியாது உள்ளது என ,உக்கிரனுடைய அதிபர் தெரிவித்த நிலையில் ,தற்பொழுது அமெரிக்கா அவசர ஆயுத உதவிகளை வழங்கி உள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.
சூடுபிடிக்கும் ஈரான் ஆயுத விற்பனை
சூடு பிடிக்கும் ஈரான் ஆயுத விற்பனை
சூடுபிடிக்கும் ஈரான் ஆயுத விற்பனை ,இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலை அடுத்து ,ஈரான் ஆயுதங்களை வாங்கி குவிக்க பல நாடுகள் போட்டி போடுகின்றன .
ஈரானிய தற்கொலை வெடிகுண்டு விமானங்கள் ,ஏவுகணைகள் என்பனவையே அதிக தொகையில் விற்க படுகின்றன .
இஸ்ரேலிய படைகளுக்கு ஈரானிய ஏவுகணைகள் விமானங்கள் பலத்த இழப்பை ஏற்படுத்தியதை அடுத்தே ,இப்பொழுது, ஏவுகணைகள் ,கெமிக்காசி விமானங்கள் , விற்பனை கொடி கட்டி பறக்கிறது .சூடுபிடிக்கும் ஈரான் ஆயுத விற்பனை
மலிந்த விலையில் ஈரான் ஆயுதங்கள்
அமெரிக்கா ,ஐரோப்பிய நாடுகளின் ஆயுத விலையில் ,குறைந்த விலையில் ஈரான் ஆயுதங்கள் விற்க படுகின்றன .
ஈரானிய ஆயுதங்கள் அமெரிக்கா, ஆயுதங்களுக்கு மேலான செயல் திறன் காணப்படுகிறது .
அவ்வாறான ஆயுதங்களை முண்டியடித்து ,வாங்கி குவிக்க நாடுகள் போட்டி போடுகின்றன .
இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதல்
இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதல் நிகழ்ந்ததை அடுத்தே ,ஈரான் ஆயுதங்களுக்கு உலக ஆயுத சந்தையில் அதிக மவுசு ஏற்பட்டுள்ளது .
இதனை தனக்கு சாதகமாக பயன் படுத்திய ஈரான் ,தற்போது ,பல மில்லியன் டொலர்களுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்திட ஆரம்பித்துள்ளது குறிப்பிட தக்கது .
அமெரிக்கா உக்ரைனுக்கு ஆயுத உதவி
அமெரிக்கா உக்ரைனுக்கு ஆயுத உதவி
அமெரிக்கா உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்க உள்ளதாக அறிவித்த நிலையில் ,உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் போர் தீவிரம் பெற்று வருகிறது .
இவ்வாறான கால பகுதியில் மிக பெரும் ஆயுத உதவியை உக்ரைனுக்கு வெள்ளை மாளிகை வழங்க உள்ளதாக பகிரங்கமாக அறிவித்துள்ளது
சூடு பிடிக்கும் அமெரிக்கா ஆயுத விற்பனை
எதிர் வரும் நாட்களில் அமெரிக்கா உக்ரைனுக்கு 61 பில்லியன் டொலர் பெறுமதியான, ஆயுத உதவிகள் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது .
இதன் படி இந்த ஆயுதங்கள் கட்டம் கட்டமாக வழங்கிட, நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது .
அதன் அடிப்படையில் ஏவுகணைகள் ,பீரங்கிகள்,ராடார்கள் கவசவண்டிகள்,துப்பாக்கிகள்,தாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் .டாங்கிகள் ,என்பன இவற்றில் பிரதான இடம் வகிக்கின்றன
F 35 ரக விமானங்கள்
F 35 ரக விமானங்கள் உக்ரைனுக்கு விற்பனை செய்திட அமெரிக்கா நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது .
இந்த F 35 ரக விமானங்கள் ஓட்டுவதற்குரிய பயிற்சிகள் ருமேனியாவில் வைத்து, உக்ரைன் சிறப்பு படை விமானிகளுக்கு வழங்க பட்டு வருகின்றன .
இவர்கள் பயிற்சி முடிவு பெற்றதும் குறித்த விமானங்களை ,உக்ரைனுக்கு விற்பனை செய்திட அமெரிக்கா நடவடிக்கையை ஆரம்பிக்கும் என தெரிவிக்க பட்டுள்ளது .
இந்த விமானங்களை பயன்படுத்தி ,ரஸ்யாவின் ஏவுகணைகள் ,கப்பல் துறை முகங்கள் ,மற்றும் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தவும் திட்டம் தீட்ட பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இரண்டு மில்லியன் பீரங்கி குண்டுகள் விற்பனை
ரஷ்யா உக்ரைனுக்கு இடையில் இடம்பெற்று வந்த இதுவரையான போர் கால பகுதியில் ,உக்ரைனுக்கு அமெரிக்காவினால் இரண்டு மில்லியன் பீரங்கி குண்டுகள் வழங்க பட்டுள்ளன .
அத்தனை பீரங்கி குண்டுகளும் ரஷ்யா இராணுவத்தின் மீது வீச பட்டுள்ளன .
மேலும் இதே போன்ற தொகையில் ,155 மில்லி மீற்றர் பீரங்கி குண்டுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது .
மிக பெரும் தொகையில் உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கவுள்ள, இந்த ஆயுதங்கள் ஊடக ,மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு ,ரஷ்ய உக்ரைன் போர் நீடித்து செல்ல போகிறது என்பதை இவை காண்பிக்கின்றன .
தாய்வானுக்கு ஆயுத விற்பனையை அமெரிக்கா நிறுத்த வேண்டும் சீனா | உலக செய்தி
தாய்வானுக்கு ஆயுத விற்பனையை அமெரிக்கா நிறுத்த வேண்டும் சீனா | உலக செய்தி
உலக செய்தி |அமெரிக்கா தாய்வானுக்கு பெரும் தொகையில் ஆயுதங்களை விற்பனை செய்து வருகிறது.
இந்த ஆயுத விற்பனையை உடன் நிறுத்த வேண்டுமென ,சீனா
பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார் .
அமெரிக்கா தொடர்ந்து மேற்கொள்ளும்
இந்த ஆயுத விற்பனை, சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான,
உறவை பாதிக்கும் என, அவர் மிரட்டல் தொனியில் தெரிவித்துள்ளார் .
உக்கிரேனுக்கு 3 பில்லியன் டொலர் ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா
உக்கிரேனுக்கு 3 பில்லியன் டொலர் ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா
உக்கிரேன் மீது ரஷ்ய இராணுவம் தாக்குதல்களை தொடுத்து வருகிறது .
இவ்வேளை உக்கிரேனை தாம் ,பாதுகாப்பதற்கு ,அதன் சுதந்திர தின நாளில் ,மூன்று பில்லியன் அமெரிக்கா டொலர் பெறுமதியான ஆயுத தளபாடங்களை வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது .
உக்கிரேன் மீது ரஷ்ய கடும் போரினை தொடுத்து வரும் நிலையில் ,ரஸ்யாவுக்கு எதிராக பல முக்கிய ஆயுத தளபாடங்களை அமெரிக்கா ,கனடா ,பிரிட்டன் என்பன வழங்கி வருகின்றன .
உக்கிரேன் ரஷ்ய மோதல்களினால் ,அமெரிக்கா பிரித்தானியா போன்றவை ,அதிக ஆயுதங்களை விற்று பணத்தை அள்ளிக் கொள்கின்றன.
அவரச ஆயுத உதவி வழங்குதல் என்ற போர்வையில் ,தமது ஆயுத வியாபாரத்தை கச்சிதமாக நடத்தி வருகின்றனர்.
தற்போது ரஷ்ய உக்கிரேன் மோதல் தொடர்ந்து , செல்வதையே அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகள் விரும்புகின்றன என்பதை ,மேற்படி ஆயுத விற்பனை எடுத்து காட்டுகிறது .
ஆயுத விற்பனையில் கொடி கட்டி பறக்கும் கோட்டா
ஆயுத விற்பனையில் கொடி கட்டி பறக்கும் கோட்டா
இலங்கையில் ஆளும் ஜனாதிபதியும் ,தமிழ் இன படு கொலையாளியுமான கோட்டாபாய ஆயுத விற்பனையில் கொடி கட்டி பறக்கிறார்
அவன் கார்டு எனும் கடலோர காவல் படை என்ற இந்த அமைப்பின் ஊடாகா சர்வதேச தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களை விற்று வருகின்றார் என்ற குற்ற சட்டு முன் வைக்க பட்டுள்ளது
.சோமாலியா ,எதியோப்பிய போன்ற நாடுகளில் உள்ள தீவிரவாத குழுவுக்கு கோட்டா ஆயுதங்களை விற்று வருகிறார்
இலங்கைக்கு ஆயுத இறக்குமதியை மேற்கொண்டு அதனை இவ்விதம் வேறு நாட்டு குழுக்களுக்கு விற்று வருகிறார்
இவரது இந்த ஆயுத வியாபாரம் ஊடக மாதம் ஒன்றுக்கு 300 மில்லியன்க்கு மேலாக இலாபத்தை ஈட்டி வருகிறார் என்ற தரவுகள் வெளியாகியுள்ளது
அது தவிர நாட்டின் அத்தியாவசிய பொருட்களையும் , இவரே தனது நிறுவனத்தின் ஊடக கொள்வனவு செய்து வரி செலுத்தாது விற்று வருகிறார்
சொல்ல போனால் கோட்டா ,மகிந்தா குடும்ப காட்டில் வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது ,மேற்படி அனைத்து விடயங்களும் இவர்கள் ஆட்சி கவிழ்க்க பட்ட பின்னர் அம்பலமாகும் என்பது உண்மையாகிறது
அதற்கு நாட்டில் கஞ்சா ,போதைவஸ்து செய்திகளை ,அதிகமாக பரப்பி மக்களை திசை திருப்பி வருகிறது கோட்டாவின் நிழல் டிவிசன் படை
ஆட்சி கவிழ்ப்பு அல்லது மாற்றம் நெருக்கும் வேளை ,தமிழ் இன கொலை மட்டும் ,மேற்படி விடயங்கள் உடைத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள படும் என்பதாக தகவல்கள் கசிகின்றன
- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்
- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்
- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்
- ஹதாதா அருகே இஸ்ரேலியப் படைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா
- அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல்
- இத்தாலியில் மக்களுக்குள் நுழைந்த கார் 8பேர் காயம்
- சீனா பறக்கும் ரஷ்ய ஜனாதிபதி புடின்
- வன்னி மைந்தன் –
ஆயுத விற்பனையை இரத்து செய்த கனடா – அதிர்ச்சியில் துருக்கி
ஆயுத விற்பனையை இரத்து செய்த கனடா – அதிர்ச்சியில் துருக்கி
துருக்கி நாடானது கனடா நாட்டில் இருந்து தயாரிக்க படும் நவீன ஆயுதங்களை பல பில்லியன் டொலர்களுக்கு
வாங்கிட ஒப்பந்தம் ஒன்றில் கைக்காதிட்டது ,அதன் அடிப்படையில் மேற்படி ஆயுதங்களை வாங்கி குவிக்க அது தீவிரம் காட்டியது
ஆனால் இவ்வாறு கனடாவில் இருந்து கொள்வனவு செய்ய பட்ட ஆயுதங்களை பயன் படுத்தி Azerbaijan and Armeniaபகுதியில்
துருக்கிய படைகள் தாக்குதல் நடத்தியமை விசாரணைகள் மூலம் தெரிய வந்த நிலையில் கனடா இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது
கனடாவின் இந்த அறிவிப்பு துருக்கியை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

லண்டன்-சவுதிக்கு .1.4 பில்லியன் பவுண்டுகளில் ஆயுத விற்பனை
லண்டன்-சவுதிக்கு .1.4 பில்லியன் பவுண்டுகளில் ஆயுத விற்பனை
பிரித்தானிய அரச ஆதரவு பெற்ற ஆயுத நிறுவனம் ஒன்று சவூதி அரேபியாவுக்கு
சுமார் 1.4 பில்லியன் பவுண்டுகளுக்கு ஆயுத விற்பனைபுரிந்துள்ளது ,பிரிட்டன்
வழங்கிய ஆயுதங்களே சவுதி இராணுவத்தினர் ஏமன் நாட்டின் மீது
நடத்த படும் தாக்குதலுக்கு பயன் படுத்தி வருகின்றமை அம்பலமாகியுள்ளது
உலகில் தடை செய்ய பட்ட நச்சு குண்டுகளும் வழங்க பட்டுள்ளதாக
அந்த புள்ளி விபங்கள் தெரிவிக்கின்றன















