Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

பிரிட்டன் போர் கப்பல் மீது ரசியா தாக்குதல்

பிரிட்டன் போர் கப்பல் மீது ரசியா தாக்குதல்

பிரித்தானியாவின் ராயல் கடற்படையின் போர் கப்பல் ஒன்று கருங்கடல் அண்மித்து ரசியா எல்லைக்குள் நுழைந்துள்ளது


மேற்படி கப்பலை கண்காணித்த ரசியாவின் பாதுகாப்பு கப்பல் ,அதில் இருந்து பறந்து சென்ற Su-24M போர் விமானம் பிரிட்டன் கப்பலின் அருகில் நான்கு குண்டுகளை வீசியது

இதனால் அங்கு பெரும் போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது ,பிரித்தானியாவின் இந்த அத்துமீறல் நாடுகளுக்கு இடையில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

    Posted in உளவு செய்திகள்

    உக்கிரேன் உளவாளி ரஷியாவில் கைது -காட்டி கொடுத்த செய்தி

    உக்கிரேன் உளவாளி ரஷியாவில் கைது -காட்டி கொடுத்த செய்தி

    உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது ,உக்கிரேனை சுற்றி ரசியா பல்லாயிரம்

    இராணுவத்தை குவித்து வருகிறது ,மேலும் கருங்கடல் முக்கிய பகுதியை ரஷியா முடக்கும்

    அபாயம் எழுந்துள்ளதாகவும் , துண்டிக்க படும் அபாயம் உள்ளது என தெரிவிக்க படுகிறது

    அவ்விதம் இந்த கடல்வழி முற்றுகைக்கு உள்ளாக்க பட்டால், உக்கிரேன் ரசியாவிடம் மண்டியிட வேண்டிய நிலைக்கு தள்ள படும் என்பது போரியல் கள நிலவரமாக உள்ளது

    இவ்வாறான கள முனையில் ரசியாவுக்குள் ஊடுருவி உக்கிரேனுக்கு உளவு பார்த்ததாக ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார் ,

    முக்கிய உளவுத்துறை பின்புல ஊடகம் ஒன்றுக்கு இந்த நபரே கருங்கடலில் ரசியா இராணுவ

    நடமாட்டம் தொடர்பாக தெரிவித்ததாக கிடைக்க பெற்ற தகவலை அடுத்து மேற்படி நபர் கைது செய்ய பட்டுள்ளார்

    குற்றம் நிரூபிக்க பட்டால் இவருக்கு 20 வருடம் சிறை தண்டனை கிடைக்க பெறலாம் என எதிர்பார்க்க படுகிறது

    உக்கிரேன் உளவாளி
    உக்கிரேன் உளவாளி
    Posted in உளவு செய்திகள்

    கருங்கடல் போக்குவரத்தை தடை செய்ய ரசியா திட்டம் – பதட்டத்தில் உலகம்

    கருங்கடல் போக்குவரத்தை தடை செய்ய ரசியா திட்டம் – பதட்டத்தில் உலகம்

    உக்கிரேனை ஆக்கிரமிக்கும் நோக்குடன் உக்கிரேன் எல்லையில் சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட ரசியா இராணுவம்

    குவிக்க பட்டுள்ளது ,மேலும் இதே கடல் பகுதி மற்றும் கருங்கடல் பகுதி எங்கும் கப்பல் படை குவிக்க பட்டுள்ளது


    ரசியாவின் படை குவிப்பை அடுத்து கருங்கடலின் முக்கிய பகுதிகளை ரசியா அடித்து பூட்டும்

    நகர்வுக்கு செல்ல கூடும் என எதிர் பார்க்க படுவதால் தற்போது நாடுகளுக்கு இடையில் பதட்டம் நிலவுகிறது

    ரசியா இந்த கப்பல் போக்குவரத்து பாதைகள் அடைக்க பட்டால் ஐரோப்பவுக்கு மட்டுமல்லஉலகிற்கு பொருட்கள் செல்வது கடினமான ஒன்றாக அமையலாம் என அஞ்ச படுகிறது

    மேலும் இத்துடன் மூன்றாம் உலக போர் ஆரம்பித்து விடுமோ என்ற அச்சமும் நிலவுகிறது குறிப்பிட தக்கது

    கருங்கடல்
    கருங்கடல்