Posted in உளவு செய்திகள்

ஈரான் உளவு விமானங்களை வாங்கி குவித்த ரசியா உக்கிரேனில் தாக்குதல் தீவிரம்

ஈரான் உளவு விமானங்களை வாங்கி குவித்த ரசியா உக்கிரேனில் தாக்குதல் தீவிரம்

உக்கிரன் நாட்டின் மீது போரினை தொடுத்துள்ள ரசியா நாடு பெரும் எதிர் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது.

உக்கிரேன் போர் முனையில் துருக்கியின் உளவு விமானங்கள் பெரும் பங்களிப்பு புரிந்து வரும் நிலையில் ரசியா ஈரானின் உளவு விமானங்களை கொள்வனவு செய்துள்ளது .

இந்த ஈரான் உளவு விமானத்தின் செயல் திறன் ரசியா இராணுவத்தினருக்கு கை கொடுத்து வருவதால் ஈரானிடம் இருந்து மேலும் இதே உளவு விமானங்களை வாங்கி குவித்திட ரசியா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ஈரான் உளவு விமானங்களை வாங்கி குவித்த ரசியா உக்கிரேனில் தாக்குதல் தீவிரம்

உக்கிரேன் ரசியா போரினால் உலக நாடுகளில் உணவு மற்றும் எரிபொருள் விலை ஏற்றம் அதிகரித்துள்ளது.

உக்கிரேன் ரசியா போர் முடிவுக்கு வந்தால் மட்டும் இந்த பேரவலத்தின் இருந்து நாடுகளை பாதுகாக்கலாம் என்ற நிலை உருவாக்கம் பெற்றுள்ளது .

இவ்வாறான நிலையில் ரசியா உக்கிரேனில் போரினை வேகப்படுத்த ஈரான் உளவு விமானங்களை அதிகம் நம்பியுள்ளதாக எதிர் பார்க்க படுகிறது.

ஈரானின் உளவு விமனங்கள் உக்கிரேன் களமுனையில் பறப்பதை அமெரிக்கா உளவு துறையினர் செய்தி படங்களுடன் வெளியிட்டுள்ளமை குறிப்பிட தக்கது.

    Posted in Uncategorized

    சிரியா இராணுவ முகாம்கள் மீது துருக்கி அகோர ஏவுகணை தாக்குதல்

    சிரியா இராணுவ முகாம்கள் மீது துருக்கி அகோர ஏவுகணை தாக்குதல்

    சிரியாவின் இட்லி பகுதியில் உள்ள சுமார் இருபது மைல் நீளமான சிரியா இராணுவ நிலைகள் அனைத்தும் துருக்கியின் ஏவுகணை தாக்குதல் கட்டு பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது

    மேலும் இந்த இராணுவ முகாம்கள் மீது தொடர் அகோர ஏவுகணை தாக்குதலை துருக்கி நடத்திய வண்ணம் உள்ளது

    எட்டு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து இடம் பெற்று வரும் சமரில் இதுவரை பத்து லட்சத்துக்கு அதிகமான அப்பாவி மக்கள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி கர தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது

    Posted in உளவு செய்திகள்

    இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு ஆயுத குழு நுழைவு – பெரும் தாக்குதல் நடத்த திட்டம்

    இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு ஆயுத குழு நுழைவு – பெரும் தாக்குதல் நடத்த திட்டம்

    இலங்கையில் இருந்து படகு மூலம் தமிழகத்திற்குள் நுளையும் முகமாக சுற்றி திரிந்த ஆயுத குழுவின் படகினால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டுளள்து

    இவர்கள் இந்த படகுகள் மூலம் தமிழகத்தில் பெரும் தாக்குதலை நடத்த திட்டம் ட்டுள்ளனர் ,
    கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமேஸ்வரம், சென்னை ஆகிய பகுதிகளில் நுழைந்து தாக்குத்தல் நடத்துவது இவர்கள் திட்டமாகும் .

    இவர்க்ளின் நோக்கம் சீமானை கொலை செய்வதா என்ற சந்தேகம் அதிகரித்துள்ளது ,கோட்டபாய ஆயுத வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார் ,

    இவரது ஆதரவுடன் இந்த குழுக்கள் தமிழகத்திற்குள் புகுந்து பெரும் தாக்குதல் நடத்த திட்டம் இட்டுள்ளனர் என மத்திய புலனாய்வு துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது

    சீனாவின் ஆதரவுடன் ,இலங்கை திமிரோடு நடக்கிறது ,இலங்கை சீனா இணைந்து இந்த புதிய ஆயுத குழுவை உருவாக்கி, இந்தியாவுக்குள் நாசகார தாக்குதலை நடத்த திட்டம் இட்டுள்ளனர் என்ற உளவுத்தகவல் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

    இந்தியாவை சீண்டும் கோட்டாவின் இந்த ஆபத்தான விளையாடல் பின்னர் ,இந்தியா தனது தேசிய பாதுகாப்பிற்கு என்ன செய்ய போகிறது என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது

      Posted in உளவு செய்திகள்

      இஸ்ரேல் இராணுவ முகாம் மீது கமாஸ் ரொக்கட் தாக்குதல் – 564 பேர் காயம்

      இஸ்ரேல் இராணுவ முகாம் மீது கமாஸ் ரொக்கட் தாக்குதல் – 564 பேர் காயம்

      இஸ்ரேலிய இரானுவத்தின் வதைமுகாக காட்சியளிக்கும் Kissufim இராணுவ தளம் மீது கமாஸ் விடுதலை போராளிகள் தொடர் ரொக்கட் தாக்குதலை நடத்தியுள்ளனர்

      அப்பாவி மக்கள் மீது தொடராக குண்டு தாக்குதலை எட்டாவது நாளாக மேற்கொண்டுள்ள இஸ்ரேலிய இராணுவத்திற்கு பதிலடி தாக்குதலை மீள கமாஸ் வழங்கியுள்ளது

      துல்லியமாக இராணுவ நிலைகளுக்குள் ரொக்கட் வீழ்ந்து வெடித்துள்ளது மீள இஸ்ரேலை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது

      இங்கே வான் மறிப்பு ஏவுகணைகள் உள்ள பொழுதும் அவற்றுக்கு தண்ணி காட்டி இந்த ரொக்கட் ;வீழ்ந்து வெடித்துள்ளதே மேற்படி அதிர்ச்சிக்கு காரணமாக உள்ளது

      கமாஸ் எட்டு கிலோமீட்டருக்கு மேலான தூரம் கொண்ட நிலத்தடி குகைகளை தாம்

      அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்து சில நிமிடங்களில் இந்த தாக்குதல் மேற்கொள்ள பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

      கமாஸ் நடத்திய ரக்கட் தாக்குதலில் இதுவரை 564 இஸ்ரேலியர்கள் படுகாயமடைந்துள்ளனர் என அறிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

      Posted in உளவு செய்திகள்

      வளைகுடா கடலில் தீவிர கண் காணிப்பில் ஈரானிய கடல் படை-தயாராகும் தாக்குதல்

      வளைகுடா கடலில் தீவிர கண் காணிப்பில் ஈரானிய கடல் படை-தயாராகும் தாக்குதல்

      வளைகுடா கடல் பகுதி ஊடாக எதிரிகள் தமது நாட்டுக்குள் ஊடுருவி தாக்குதலை நடத்த கூடும் என்பதால் ஈரானிய புரட்சி காவல் கடற்படையினர் தீவிர ரோந்து பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்

      இருபத்தி நான்கு மாணித்தியாலமும் தீவிர கண் காணிப்புக்குள் குறித்த கரையோர கடல் பகுதி உட்படுத்த பட்டுள்ளன

      அதி நவீன ஏவுகணைகள் தாங்கிய படகுகள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன ,
      கடல் ரோந்துக்கும் ,

      சண்டைக்கும் வழி மறிப்பிற்கும் என பத்து வகையான விசேட படகுகளை தயாரித்து களத்தில் விட்டுள்ளது ஈரானிய கடல் படை ,இவற்றில் இலகுரக நீர்மூழ்கிகளும் அடங்கும்

      அமெரிக்கா ,இஸ்ரேல் நுழைந்து விடலாம் என முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தரை ,வான் பாதுகாப்பு ,கண்காணிப்பு தீவிர படுத்த பட்டுள்ளது

      அப்படி என்றால் இஸ்ரேல் ,அமெரிக்கா கடல்வழியாக பெரும் தாக்குதல்கள் நடத்த முற்

      படுகின்றனர் என்பதான உளவு தகவல் கிடைக்க பெற்றதன் அடிப்படையில் இந்த பாதுகாப்பு இறுக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை ஊகிக்கலாம்

      Posted in உளவு செய்திகள்

      53 இராணுவத்துடன் காணாமல் போன நீர்மூழ்கி கப்பல் – நடந்தது என்ன ..?

      53 இராணுவத்துடன் காணாமல் போன நீர்மூழ்கி கப்பல் – நடந்தது என்ன ..?

      இந்தோனேசியா பாலி கடல் பகுதியில் கடற்படை போர் ஒத்திகையில் ஈடுபட்டு கொண்டிருந்த நீர்மூழ்கி கப்பல் ஒன்று திடீரென காணாமல் போயுள்ளது

      இந்த நீர்மூழ்கி கப்பலில் சுமார் 53 கடற்படையினர் அவ்வேளை இருந்துள்ளனர் .

      குறித்த கப்பலானாது நீரடியில் இருந்து 2,400 அடிக்கு கீழ் சென்ற பொழுது திடீரென கட்டு பாட்டு அறையுடன் தொடர்பு துண்டிக்க பட்டு காணாமல் போயுள்ளது ,

      இந்த கப்பல் இவ்விதம் காணாமல் போயுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,அதில் இருந்த

      இராணுவத்தினர் அனைவரும் மூச்சு தினறி இறந்திருக்க கூடும் என் ஏதிர் பார்க்க படுகிறது ,இதுவரை கப்பலுக்கு என்ன ஆனது என்பது தொடர்பில் தெரியவரவில்லை

      எதிரி நாட்டு உளவுத்துறையால் இந்த கப்பல் கடத்த பட்டோ ,அல்லது மூழ்கடிக்க பட்டோ இருக்கலாம் என சந்தேகம் வலுத்துள்ளது

      வன்னி மைந்தன் –

      நீர்மூழ்கி கப்பல்
      நீர்மூழ்கி கப்பல்
      Posted in உளவு செய்திகள்

      கருங்கடல் போக்குவரத்தை தடை செய்ய ரசியா திட்டம் – பதட்டத்தில் உலகம்

      கருங்கடல் போக்குவரத்தை தடை செய்ய ரசியா திட்டம் – பதட்டத்தில் உலகம்

      உக்கிரேனை ஆக்கிரமிக்கும் நோக்குடன் உக்கிரேன் எல்லையில் சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட ரசியா இராணுவம்

      குவிக்க பட்டுள்ளது ,மேலும் இதே கடல் பகுதி மற்றும் கருங்கடல் பகுதி எங்கும் கப்பல் படை குவிக்க பட்டுள்ளது


      ரசியாவின் படை குவிப்பை அடுத்து கருங்கடலின் முக்கிய பகுதிகளை ரசியா அடித்து பூட்டும்

      நகர்வுக்கு செல்ல கூடும் என எதிர் பார்க்க படுவதால் தற்போது நாடுகளுக்கு இடையில் பதட்டம் நிலவுகிறது

      ரசியா இந்த கப்பல் போக்குவரத்து பாதைகள் அடைக்க பட்டால் ஐரோப்பவுக்கு மட்டுமல்லஉலகிற்கு பொருட்கள் செல்வது கடினமான ஒன்றாக அமையலாம் என அஞ்ச படுகிறது

      மேலும் இத்துடன் மூன்றாம் உலக போர் ஆரம்பித்து விடுமோ என்ற அச்சமும் நிலவுகிறது குறிப்பிட தக்கது

      கருங்கடல்
      கருங்கடல்
      Posted in உளவு செய்திகள்

      300 போராளிகள் சுட்டுக்கொலை – இராணுவம் அதிரடி அறிவிப்பு

      300 போராளிகள் சுட்டுக்கொலை – இராணுவம் அதிரடி அறிவிப்பு

      Chadian இராணுவத்தினரால் 300 போராளிகள் சுட்டு படு கொலை செய்ய பட்டுள்ளதாக அந்த நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது ,

      இராணுவத்தினருக்கும் கிளர்ச்கை படைகளுக்கும் இடையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த தாக்குதலின் ,பொழுது போராளிகள் குழுவை இராணுவத்தினர் திடீரென சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர்

      இந்த தாக்குதலின் பொழுதே 300 போராளிகள் படுகொலை செய்யப் பட்டுள்ளனர் ,இந்த

      தாக்குதலில் ஐந்து இராணுவத்தினர் தாயாக மீட்புக்காக மரணித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது .

      தொடர்ந்து சோதனைகள் தீவிர படுத்த பட்டுள்ளன .

      சுட்டுக்கொலை
      சுட்டுசுட்டுக்கொலைக்கொலை
      Posted in Uncategorized

      உக்கிரேனை சுற்றிவளைத்த ரஷியா போர் கப்பல்கள்

      உக்கிரேனை சுற்றிவளைத்த ரஷியா போர் கப்பல்கள்

      உக்கிரேனுக்கும் ,ரசியாவுக்கும் இடையில் மீளவும் முறுகல் முற்றியுள்ள நிலையில் இரண்டு மிதக்கும் போர்

      கப்பல்களை ரசிய கருங்கடல் நோக்கி அனுப்பியுள்ளது .அது தவிர பலநூறு இராணுவத்தையும் எல்லையில் குவித்துள்ளது

      எவ்வேளையும் உக்கிரேனுக்குள் ரசியா நுழைய கூடும் என்ற பர பரப்பு நிலவுகிறது ,எவ்வேளையும்

      எதுவும் நடக்கலாம் என்ற நிலையே தொடர்ந்து நிலவி வருகிறது குறிப்பிட தக்கது

      ரஷியா போர் கப்பல்கள்
      ரஷியா போர் கப்பல்கள்
      Posted in உலக செய்திகள்

      ஈரான் அணு உலைமீது தாக்குதல் நடத்தியவர் கைது

      ஈரான் அணு உலைமீது தாக்குதல் நடத்தியவர் கைது

      ஈரானின் முக்கிய அணு உலை ஒன்றின் மீது தாக்குதல் நடத்த பட்டது ,இதில் அந்த அணு உலைக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது ,

      மேற்படி தாக்குதலை இஸ்ரேல் உளவுத்துறையான மொசாட்டே மேற்கொண்டது என ஈரான் குற்றம் சுமத்தி வருகிறது

      மேலும் அவர்களுடன் தொடபில் இருந்து தாக்குதலை நடத்திய நபர் ஒருவரது புகைப்படத்தை ஈரான் உளவுத்துறையினர் வெயிட்டு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளனர்

      இந்த அணு உலை தாக்குதலின் பின்னர் ஈராக்கில் நிலைகொண்டு செயல்பட்டு வந்த இஸ்ரேலின்

      உளவுத்துறை இரகசிய முகாம் மீது திடீர் தாக்குதல் நடத்த பட்டது ,இதில் முக்கிய நபர்கள் அங்கு பலியாகி இருந்தனர் .

      அதையே தொடர்ந்து இவரது கைது இடம்பெற்றுள்ளது ,தொடர்ந்து தீவிர விசாரணைகள்

      இடம்பெற்று வருவதுடன் மேலும் பலர் கைது செய்ய பட்டு இருக்கலாம் என எதிர்பார்க்க படுகிறது இங்கே சுட்டி காட்ட தக்கது

      ஈரான் அணு உலை
      ஈரான் அணு உலை
      Posted in உளவு செய்திகள்

      ஈரான் அணு உற்பத்தியை நிறுத்த மறுத்தால் தாக்குவோம் – இஸ்ரேல் மிரட்டல்

      ஈரான் அணு உற்பத்தியை நிறுத்த மறுத்தால் தாக்குவோம் – இஸ்ரேல் மிரட்டல்

      ஈரான் நாடானது தமது தேசிய பாதுகாப்பிற்கு என அணு ஆயுத உற்பத்தியை மேற்கொள்ளும்

      முகமாக அணு செரிவாக்கத்தை மேற்கொண்டு வருகிறது ,அவ்விதமான அணு உலைமீதே இஸ்ரேல் திடீர் தாக்குதலை நடத்தியது

      தற்போது தாம் அறுபது வீத செறி வாக்கத்தை கடந்து விட்டோம் என ஈரான் அதிரடியாக அறிவித்துள்ள

      நிலையில் ,இஸ்ரேலோ ஈரான் இதனை கைவிட வேண்டும் தவறினால் அதற்கு எவ்வகையான

      தாக்குதல்களையும் தாம் தொடுப்போம் என் அறிவித்துள்ளது நாடுகளுக்கு இடையில் மேலும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

      ஈரான் அணு ஆயுதத்தில் திறன்பட்டு விட்டால் ,அது வடகொரியாவை மிஞ்சி விடும் என இஸ்ரேல் கருதுகிறது

      அவ்விதம் உருவாகினால் அது இஸ்ரேல் என்ற நாடே அழிந்து போகும் நிலையை ஈரான்

      உருவாக்கிவிடும் என்ற அச்சத்தில் இஸ்ரேல் உறைந்துள்ளதன் வெளிப்பாடே இந்த தொடர் தாக்குதல்களுக்கு காரணமாக அமைந்துள்ளது குறிப்பிட தக்கது

      Israel warns
      Israel warns
      Posted in உளவு செய்திகள்

      அமெரிக்கா இராணுவ தளம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள் -ஈரான் தாக்குதல்

      அமெரிக்கா இராணுவ தளம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள் -ஈரான் தாக்குதல்

      வடக்கு ஈராக் பகுதியில் உள்ள Erbil சர்வதேச விமான நிலைய மீது திடீரென ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்தன


      குறித்த விமானம் நிலையத்தில் அருகில் அமெரிக்கா இராணுவம் தங்கியுள்ளது ,இவர்களது

      நிலைகள் மீதே குறித்த ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

      குறித்த பகுதியில் இருந்து பெரும் வெடி சத்தங்கள் கேட்டதாகவும் ,வானில் பெரும்புகை

      மண்டலங்கள் தெரிந்ததாக அதனை நேரடியாக பார்வை இட்ட மக்கள் தெரிவித்து வருகின்றனர்

      இதே விமானம் தளம் மீது மாசி மாதம் நடத்த பட்ட ஏவுகணை தகத்தலில் அமெரிக்காவின் புலனாய்வு முகவர் படுகொலை செய்ய பட்டார்

      ஈரானின் ஏவுகணைகளே இந்த தாக்குதலுக்கு பயன் படுத்த பட்டு இருந்தன

      அதை அடுத்து இப்பொழுது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது

      Posted in உளவு செய்திகள்

      இஸ்ரேல் இராணுவம் மீது தாக்குதல் பலர் மரணம் – ஆட்டத்தை ஆரம்பித்த ஈரான்

      இஸ்ரேல் இராணுவம் மீது தாக்குதல் பலர் மரணம் – ஆட்டத்தை ஆரம்பித்த ஈரான்

      ஈராக்கில் உள்ள இஸ்ரேல் நாட்டின் உளவுத்துறையின் பிரதான முகாமை இலக்கு வைத்து மர்ம

      இராணுவத்தினர் திடீர் தாக்குதலை நடத்தினர் ,இதில் இஸ்ரேல் இராணுவத்தை சேர்ந்த உளவாளிகள் பலர் மரணமாகியும் ,படுகாயமடைந்தும் உள்ளனர்

      ஈராக்கில் இருந்தே இவர்கள் ஈரன் ,மற்றும் ஈராக்கிற்குள் பல தாக்குதல்களை நடத்தி வந்த வெளியாக புலானய்வு துறையினர் என தெரிவிக்க படுகிறது

      மொஸாட் உளவுத்துறையின் முக்கிய மூளைகள் ள் இதில் இறந்தும் ,காயமடைந்து உள்ளதாக தெரிவிக்க படுகிறது

      ஈரானிய அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதன் பின்னர் அடுத்தடுத்து ஈரான் நேரடியாக இந்த தாக்குதலை நடத்தியுள்ளது

      இஸ்ரேல் ,ஈரானுக்கு இடையில் இடம் பெறும் இந்த தாக்குதல்கள் நேரடி இராணுவ தாக்குதலுக்கு செல்ல கூடும் என்ற பதட்டம் ஏற்பட்டுள்ளது

      தொடர்ந்து இஸ்ரேல் வலிந்து தாக்குதல்களை ஈரான் மீது நடத்தி வருகின்றமை ,அது தனது மாற்று திட்டத்தின் நேரடி தாக்குதலுக்கு தயாராகி வருவதையே காண்பிக்கிறது என்பதை அடித்து கூறலாம்

      இதற்கு பதிலடியாக ஈரானில் இஸ்ரேல் தாக்குதலை நடத்தும் என எதிர் பார்க்க படுகிறது

      Mossad in Iraq attacked
      Mossad in Iraq attacked
      Posted in உளவு செய்திகள்

      250 அணுகுண்டு ஏவுகணைகளை வைத்துள்ள வடகொரியா – மிரளும் உலகம்

      250 அணுகுண்டு ஏவுகணைகளை வைத்துள்ள வடகொரியா – மிரளும் உலகம்

      வடகொரியா தனது நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள அணுகுண்டுகளை உற்பத்தி செய்ய

      வேண்டிய நிலைக்கு தள்ள பட்டது ,அவவிதம் தனது தொடர் சோதனைகள் ஊடக 14 ஆயிரம் கிலோமீட்டர் சென்று தாக்கும் தூரம் கொண்ட அணுகுண்டுகளை காவிச்சென்று தாக்கும்

      ஏவுகணைகளை தன்னகத்தே வைத்துள்ளது ,அது தவிர குறும் தூர ஏவுகணைகளையும் வைத்துள்ளது

      இது 2027 ஆம் ஆண்டு சுமார் 250அணு குண்டுகளை தன்னகத்தே வைத்திருக்கும் என திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது

      ஒரு அணுகுண்டு வெடித்தால் நாட்டின் பாதி அழிந்து விடும் ,அவ்விதம் நிலவரம் இருக்க 250 அணு குண்டுகளை தன்னகத்தே வைத்துக்கொள்ள வடகொரியா தயாரிக்க தயார் படுத்தி வருகிறது

      இதுவரை நூற்றுக்கு மேற்பட்டவை தயாரிக்க பட்டுள்ளது என ஒரு தகவல் தெரிவிக்கிறது

      தொடர்ந்து புதிய ஏவுகணை சோதனைகளில் தீவிர முனைப்பு காட்டிய வண்ணம் உள்ளது

      வடகொரியாவின் இந்த பாய்ச்சல் உலக சண்டியர்களை மிரளவைத்துள்ளது என்பதே கள நிலவரமாக வீழ்ந்து கிடக்கிறது

      • வன்னி மைந்தன் –
      அணுகுண்டு ஏவுகணை
      அணுகுண்டு ஏவுகணை
      Posted in உளவு செய்திகள்

      வடகொரியாவாக உருவெடுக்கும் ஈரான் – தாக்கி அழிக்க துடிக்கும் இஸ்ரேல்

      வடகொரியாவாக உருவெடுக்கும் ஈரான் – தாக்கி அழிக்க துடிக்கும் இஸ்ரேல்

      ஈரானின் பரம எதிரி நாடாக இஸ்ரேல் விளங்கி வருகிறது ,ஈரான் மீது தொடர் வலிந்து

      தாக்குதல்களை இஸ்ரேல் தொடுத்த வண்ணம் உள்ளது ,இஸ்ரேலின் நரித் தந்திரத்தை அறிந்த ஈரான் தனது நீண்ட இலக்கு நோக்கி நகர்ந்து வருகிறது

      அணுகுண்டு சோதனை

      இஸ்ரேல்,அமெரிக்காவை அடக்க வேண்டும் எனின் அது அணு குண்டு தயாரிப்பின் மூலமே சாத்தியம் என கருதிய ஈரான் அந்த அணுகுண்டு சோதனையை நடத்தும் திட்டம் நோக்கி நகர்ந்து வருகிறது

      இவ்வாறு அணு சக்தி தொழில் நுட்பத்தில் ஈரான் வளர்ந்து விட்டால் அது தொடராக வடகொரியா போல் மாறிவிடும் பேராபத்து உள்ளது என இஸ்ரேல் உளவுத்துறை தெரிவித்து வருகிறது ,

      அதற்கு முன்னர் அதனை வேரோடு அழித்துவிட வேண்டும் என இஸ்ரேல் துடிக்கிறது ,அதனை கருத்தில் வைத்தே தொடர் தாக்குதல்களை ஈரான் உள்ளே நடத்திய வண்ணம் உள்ளது

      எனினும் ஈரான் வெளியுலகிற்கு தெரியாத உருமறைப்பு செய்ய பட்ட பகுதி ஒன்றில் அணுசக்தி செறிவை திறம்பட செய்து வருவதான தகவல் ஒன்றும் கசிந்துள்ளது

      அமெரிக்கா விமானம் சிறை பிடிப்பு

      அமெரிக்காவின் மூன்று முதல் தர உளவு விமானங்களை உயிரோடு கைப்பற்றி அதன் தொழில் நுட்பத்திற்கு மேலான உளவு விமானத்தை தயாரித்து அசத்தியதன் முதல் தற்போது ஏவுகணை முதலான விமான தயாரிப்புக்கள் வரை ஈரான் அதி திறனுடன் வளர்ச்சி பெற்றுள்ளது

      தற்போது 14 ஆயிரம் மைல் சென்று தாக்கும் ஏவுகணை தயரிப்பில் கவனம் செலுத்தி வருகிறது .,ஈராக்கில் அமெரிக்கா இராணுவ தளம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணை தாக்குதலுடன்

      ,இஸ்ரேல்,அமெரிக்கா வாலை சுருட்டி கொண்டன ,வலிமையான இராணுவத்துடன் இதுவரை அமெரிக்கா தாக்குதல்களை நேரடியாக தொடுக்கவில்லை ,அவ்வாறு எனின் அவர்கள் பார்வையில் ஈரான் வலிமையான நாடக உள்ளது

      இஸ்ரேல் தொடுக்கும் தொடர் வலிந்து தாக்குதல்கள் மூலம் ஈரான் இஸ்ரேல் மீது போரை தொடுக்கலாம் என எதிர்பார்க்க படுகிறது ,தனது ஆதரவு படைகளை இஸ்ரேலை சுற்றி

      அமைத்துள்ள ஈரான் அவர்கள் மூலம் நேரடி தாக்குதல் ஒன்றை நடந்திடும் முற்றுகை வலயமமைப்பை பின்னியுள்ளது

      இதன் ஆபத்தை உணர்ந்தே சொலைமானி கொலை செய்யப்பட்டார் ,அவ்விதமான பட்டியலில் இப்பொழுது மூன்று ஈரான் இராணுவ உயர் அதிகாரிகள் இடம்பிடித்துள்ளனர்

      முக்கிய மூளைகளை கொலை செய்வதன் மூலம் அந்த போரை முடக்கிவிடலாம் என்பது இஸ்ரேல் மொசாட்டின் கோட்பாட்டு கொள்கையாக உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது ,இவாறான இஸ்ரேல் கொடிய இலக்கில் இருந்து

      ஈரான் வென்று நிமிருமா ..? இஸ்ரேல் உலக வரைபடத்தில் இருந்து காணாமல் போகுமா ..? என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது

      மூன்றாம் உலகம் போரும் இங்கிருந்து வெடிக்கலாம் என்பது எதிர்பார்ப்பு .

      -வன்னி மைந்தன் –

      Posted in உளவு செய்திகள்

      இஸ்ரேல் இராணுவ முகாமுக்குள் நுளைந்து ஆயுதங்களை திருடி சென்ற மர்ம நபர்

      இஸ்ரேல் இராணுவ முகாமுக்குள் நுளைந்து ஆயுதங்களை திருடி சென்ற மர்ம நபர்

      உலகின் முதல்தர உளவுத்துறையாக வலம் வரும் இஸ்ரேல் மொசாட் உள்ள நாட்டுக்குள் நடந்துள்ள இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

      Paratroopers Brigade இராணுவ முகாமுக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த முக்கிய துப்பாக்கிகளை

      சோதனை செய்து பார்க்க வேண்டும் என கூறி எடுத்து சென்றுள்ளார் ,மேற்படி விடயம் பெரும் அதிர்ச்சியை இராணுவ வட்டத்துக்குள் ஏற்படுத்தியுள்ளது

      குறித்த நபர் யார் என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை ,மேற்படி விடய தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

      ஆயுதங்களை திருடி
      ஆயுதங்களை திருடி