Tag: இஸ்ரேல் இராணுவம்
ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் படைகள் 4 மரணம்
ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் படைகள் 4 மரணம்
ஹமாஸ் போராளிகள் பாலஸ்தீனம் மேற்குக்கரை பகுதியில் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் படைகள் 4 மரணமாகியுள்ளனர் .
பாலஸ்தீனம் காசா இஸ்ரேல் போர்
பாலஸ்தீனம் காசா மேற்குக்கரை பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த இஸ்ரேல் ஆக்கிரமிப்புஇராணுவத்தை வழிமறித்த பலஸ்தீன போராளி குழுக்கள் திடீர் துப்பாக்கி தாக்குதலை நடத்தினர் .
இதில் நான்கு இஸ்ரேல் படைகள் பலியாகியும் ,பல இஸ்ரேல் இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர் .
பாலஸ்தீனம் காசா மேற்குகரை பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தி கொண்டுள்ளது .
ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் படைகள் 4 மரணம்
அவ்வாறான தாக்குதலின் பொழுதே இஸ்ரேல் படைகளுக்கு இந்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .
இஸ்ரேல் விமானங்கள் ஈரான் விமான தளம் மற்றும் ஈரான் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்திய, சில மணித்தியாலங்களில் இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
ஆயுததாரிகள் யாவரும் அந்த இடத்தில சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது .
இவ்வாறான தொடர் தாக்குதல்கள் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவத்தின் மீது பாலஸ்தீன மக்களின் விடுதலைக்காக போராடி வரும் அமைப்புக்கள் நடத்தி வருகின்றனர் .
அப்பாவி மக்களை கொன்று குவித்து இஸ்ரேல் ஏப்பம் இடும் இவ்வேளையில் அதற்கு பழிவாங்கும் பதிலடியாக ,இவ்வாறன கரும்புலி தாக்குதல் நடவடிக்கையில் பலஸ்தீன போர் படைகள் ஈடுபட்டு வருகின்றனர் .
வெற்றிகர தாக்குதலை நடத்தி விட்டு மாவீரர்கள் விழிமூடி தூங்குவதாக பலஸ்தீன மக்கள் தெரிவிக்கின்றனர் .
ஹிஸ்புல்லா தாக்குதல் கொத்தாக வீழ்ந்த இஸ்ரேல் இராணுவம் ஈரான் இஸ்ரேல் போர் பதற்றம்
ஹிஸ்புல்லா தாக்குதல் கொத்தாக வீழ்ந்த இஸ்ரேல் இராணுவம் ஈரான் இஸ்ரேல் போர் பதற்றம்
ஹிஸ்புல்லா தாக்குதல் கொத்தாக வீழ்ந்த இஸ்ரேல் இராணுவம் ஈரான் இஸ்ரேல் போர் பதற்றம்
ஹிஸ்புல்லா நடத்திய விமான தாக்குதலில் கொத்தாக வீழ்ந்த இஸ்ரேல் இராணுவம் ,
பலர் காயம் என இஸ்ரேலிய அரச இராணுவம் ஒப்புதல் .
ஈரான் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையில் போர் பதற்றம் அதிகரித்துள்ள இவ்வேளையில் யூத அரச இராணுவத்தின் இராணுவ முகாம்களை இலக்கு வைத்து ,லெபனான் போர் படைகள் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றன .
ஸ்ரேலிய ஆளுகை பகுதிக்குள் நுழைந்த வெடித்த கெமிக்காசி விமானங்கள் தொடர் தாக்குதலை நடத்தின ,இதிலேயே எதிரி படைகளுக்கு பலத்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .
ஈரானிய இராணுவத்திற்கு எதிராக எமது தாக்குதல் எவ்வாறு இருக்கும் என யூத படைகள் காணொளிகளை வெளியிட்டு பர பரப்பை கிளம்பியுள்ளன .
அரபுலகத்தின் அமெரிக்காவாக விளங்கும் ஈரானிய புரட்சி படைகளை திட்டமிட்டே எதிரிகள் சீண்டி வருகின்றனர் .
கூட்டம் போட்டு வரும் எதிரிகள் யாவருக்கும் சிறந்த அடிகள் இராணுவ போரியல் தாக்குதல் மூலம் செய்தி சொல்ல படும் என அரபுலக அமெரிக்கா தெரிவித்துள்ளது .
பிரிட்டன் ,அமெரிக்கா,பிரான்ஸ்,ஜெர்மன் ,.சிரியா ,ஈராக்,கவுதி ,ஹமாஸ் ,பாலஸ்தீனம் ,என்பன மோதலில் ஈடுபட தயாராகி வருகின்றன .
இந்த யுத்தத்தில் வெல்ல போவது யார் என்கின்ற பட்டிமன்றங்கள் விவாதங்கள் அரசியலில் கொடி கட்டி பறக்கிறது .
இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீனம் காசாவில் தாக்குதல் 20 மக்கள் பலி
இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீனம் காசாவில் தாக்குதல் 20 மக்கள் பலி
இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீனம் காசாவில் மக்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 20 பாலஸ்தீன மக்கள் காசா பகுதியில் பலியாகியுள்ளனர் .
காசா பகுதியில் உள்ள இடை தங்கள் அகதி முகாமில் தங்கி இருந்த அப்பாவி மக்கள் மீதே இஸ்ரேல் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின .
ஆக்கிரமிப்பு இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் இருபது மக்கள் பலியாகியும் ,எண்பதுக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர் .
பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வரும் ஏழு மத போரில், இதுவரை முப்பத்தி ஐந்து ஆயிரம் மக்கள் பலியாகியும் ,எழுபத்தி ஆறாயிரம் மக்கள் காயமடைந்துள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
சினைப்பர் தாக்குதல் நடத்தி இஸ்ரேல் இராணுவத்தை வீழ்த்திய அல்குட்ஸ் படை
சினைப்பர் தாக்குதல் நடத்தி இஸ்ரேல் இராணுவத்தை வீழ்த்திய அல்குட்ஸ் படை
பாலஸ்தீனம் காசா பகுதிக்குள் நுழைந்த இஸ்ரேல் இராணுவத்தின் மீது சினைப்பர் தாக்குதல் நடத்தி அலறவிட்ட அல்குட்ஸ் படையணிகள் ,சினைப்பர் தாக்குதலை காணொளி பிடித்து வெளியிட்டு பர பரப்பை கிளப்பியுள்ளது .
இஸ்ரேல் இராணுவத்தை வீழ்த்திய அல்குட்ஸ் படை சினைப்பர் படையணிகள் வீரமிகு தாக்குதல் இஸ்ரேல் இராணுவத்தை பீதியில் உறைய வைத்துள்ளது .
இராணுவத்தை வீழ்த்திய அல்குட்ஸ் படை
கரந்தடி கெரில்லா போர்முறை தாக்குதலை நடத்தி ,மரபு வழிப்படையணியாக நுழையும் இஸ்ரேல் படைகளுக்கு சூரன் போர் தாக்குதலை நடத்தி இழப்பை வழங்கிய வண்ணம் அல்குட்ஸ் படையணிகள் உள்ளனர் .
உடைந்த கட்டடங்களுக்கு காப்பு எடுத்து ,அதற்குள் இருந்து தமது வேட்டை திருவிழாவை கணக்கு போட்டு கட்சிதமாக ஈராஸ் இராணுவத்திற்கு எதிராக நடத்திய வண்ணம் உள்ளது காசா போர் படைகள் .
அவ்வாறு இஸ்ரேல் இராணுவத்தை ஓட வீழ்த்திய காட்சிகள் இவை வெளியிட்டுள்ளன
அதில் நான்கு கொமாண்டோ படைகள் சூடு கொலை செய்ய படும் காட்சிகள் அதில் காண படுகிறது .
ஆபத்தில் இஸ்ரேல் அணு ஆயுதம்|400 இஸ்ரேல் இராணுவம் கைது 2000 பேர் காயம்|isreal hamas war news|hamas
ஆபத்தில் இஸ்ரேல் அணு ஆயுதம்|400 இஸ்ரேல் இராணுவம் கைது 2000 பேர் காயம்|isreal hamas war news|hamas
இஸ்ரேல் இராணுவத்தின் அணு ஆயுதங்களை கமாஸ் போராளிகள்
தாக்குதல் நடத்தலாம் என்பதில் இஸ்ரேல் பதட்டத்தில் .400 இராணுவம் கைது ,2000 பேர் காயம் ,21 போராளி குழுக்கள் இஸ்ரேலுக்குள் நுழைவு .காட்சிகள் உள்ளே.
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு
இஸ்ரேல் இராணுவம் மீது துப்பாக்கி தாக்குதல்
இஸ்ரேல் இராணுவம் மீது துப்பாக்கி தாக்குதல்
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குக்கரை ,ஜோர்டான் பள்ளத்தாக்கில் ,
தங்கி நின்ற இஸ்ரேல் இராணுவத்தினர் மீது திடீர்,
துப்பாக்கி சூட்டு நடத்த பட்டுள்ளது .
இந்த சூட்டு தாக்குதலில் இஸ்ரேல் இராணுவ சிப்பாய்கள் காயமடைந்தனர் ,
தாக்குதலை நடத்திய பலஸ்தீன போராளி குழு நபர் சம்பவ இடத்திலேயே சுட்டு கொலை செய்யப்பட்டுளளார் .
இஸ்ரேல் இராணுவம் மீது துப்பாக்கி தாக்குதல்
இஸ்ரேல் இராணுவத்தினர் குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கையில்,
ஈடுபட்டு கொண்டிருந்தனர் ,அப்பொழுது அங்கு ஓய்வு நிலையில் ,
தரித்து நின்ற இராணுவத்தினரை இலக்கு வைத்து ,
தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
குறித்த தாக்குதலை நடத்தியது யார் என்பது தொடர்பில்,
இதுவரை எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை
- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்துby நிருபர் காவலன்
- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநாby நிருபர் காவலன்
- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்புby நிருபர் காவலன்
- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்by நிருபர் காவலன்
- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்by நிருபர் காவலன்
இஸ்ரேல் இராணுவம் வெறியாட்டம் ஒருவர் படுகொலை பலர் காயம்
இஸ்ரேல் இராணுவம் வெறியாட்டம் ஒருவர் படுகொலை பலர் காயம்
ஆக்கிரமிக்க பட்ட பாலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் உள்ள ,
துல்கரேம் அகதிகள் முகாம் மீது ,இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தினர்
இந்த தாக்குதலில் 23 வயதான மஹ்மூத் ஜராத் மார்பில் சுடப்பட்ட நிலையில் பலியானார்
மேலும் எட்டு பேர் காயமடைந்தனர் .
இஸ்ரேல் இராணுவம் வெறியாட்டம் ஒருவர் படுகொலை பலர் காயம்
காயமடைந்தவர்கள் ஒருவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக,
வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .
. இஸ்ரேலிய இராணுவம் மக்கள் மீது மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி,
தாக்குதலை நடத்தினர் .
முகாமில் வசிப்பவர்களின் கூரைகளில் துப்பாக்கி சூடு நடத்த பட்டதில் ,
மக்களுக்கு பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன .
அப்பாவி மக்கள் மீது இஸ்ரல் இராணுவம் தாக்குதல் நடத்தி வருகின்ற பொழுதும் இதுவரை ,
ஐநா சபை எவ்வித நடவடிக்கையும் ,மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிட தக்கது .
- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து
by நிருபர் காவலன் - ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா
by நிருபர் காவலன் - ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு
by நிருபர் காவலன் - லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்
by நிருபர் காவலன் - ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்
by நிருபர் காவலன்
இஸ்ரேல் இராணுவம் வெறியாட்டம் 6 பேர் சுட்டு கொலை | உலக செய்திகள்
இஸ்ரேல் இராணுவம் வெறியாட்டம் 6 பேர் சுட்டு கொலை | உலக செய்திகள்
உலக செய்திகள் |பாலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் ,
இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில்
ஆறு பேர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் .
மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர் .
பலஸ்தீன மக்களை இலக்கு வைத்து தொடராக இஸ்ரேல் இராணுவம் ,
அடக்குமுறை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளதும் ,
அங்கும் இடம் பெறும் இஸ்ரேல் இராணுவத்தின் மனித உரிமை மீறல்,
மற்றும் இனப்படுகொலைக்கு இதுவரை ஐநா மன்றம் எவ்வித நடவடிக்கையும்
மேகொள்ளவில்லை என்பது குறிப்பிட தக்கது .
இஸ்ரேல் இராணுவம் வெறியாட்டம் 15 பலஸ்தீனியர்கள் காயம்
இஸ்ரேல் இராணுவம் வெறியாட்டம் 15 பலஸ்தீனியர்கள் காயம்
இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் 15 பாலஸ்தீனியர்கள் படு காயமடைந்துள்ளனர் .
பலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் ,மக்கள் பகுதிக்குள் நுழைந்த்து இஸ்ரேல் இராணுவம், நடத்திய தாக்குதலில் 15 பலஸ்தீனியர்கள் படுகாயமடைந்துள்ளனர் .
இஸ்ரேல் இராணுவம் வெறியாட்டம் 15 பலஸ்தீனியர்கள் காயம்
இஸ்ரேல் இராணுவம் தொடராக நடத்தி வரும் ,தாக்குதல்களில் சிக்கி ,அப்பாவி மக்கள் காயமடைந்தும் ,கொலை செய்யப்பட்ட வண்ணம் உள்ளனர் .
இஸ்ரேலும் இராணுவம் நடத்தி வரும் ,இனவாத வெறியாட்டத்திற்கும் ,தொடரும் இந்த படுகொலைக்கும் இதுவரை தீர்வு கிட்டவில்லை .
தொடரும் இஸ்ரேல் அரச பயங்கரவாதத்திற்கு தண்டனை வழங்குவது யார் என்கின்ற கேள்வியே தற்போது எழுந்துள்ளது .
- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா

- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு

- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

இஸ்ரேல் இராணுவம் மீது தாக்குதல் – வெடிகுண்டுகளாய் பறந்த தீ பந்தங்கள்
இஸ்ரேல் இராணுவம் மீது தாக்குதல் – வெடிகுண்டுகளாய் பறந்த தீ பந்தங்கள்
இஸ்ரேல் இராணுவத்தின் மீது திடீர் தாக்குதல் நடத்திய பலஸ்தீன மக்கள்.இஸ்ரேல் இராணுவம் மீது தீ பந்தங்களை குண்டுகளாக பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர் .
பலஸ்தீனம் மேற்குக் கரையில் வலிந்து இராணுவ முகாம் அமைத்து ,பலஸ்தீன் மக்கள் மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதலை நடத்தி வருகிறது .
அவ்வாறான இஸ்ரேல் இராணுவத்தின் காவல் நிலைகள் மீது ,தீ பந்தங்களை தாங்கி ,பலஸ்தீன வாலிபர்கள் திடீர் தாக்குதலை நடத்தினர் .
இஸ்ரேல் இராணுவம் மீது தாக்குதல் – வெடிகுண்டுகளாய் பறந்த தீ பந்தங்கள்
இதில் ஏழுக்கு மேற்பட்ட இஸ்ரேல் இராணுவத்தினர் ,படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது.
இஸ்ரேல் இராணுவம் காயமடைந்த நிலையில் ,அப்பாவி பலஸ்தீன மக்கள் மீது பெரும் தாக்குதல் ஒன்றை ,இஸ்ரேல் நடத்தும் என எதிர் பார்க்க படுகிறது .
வலிந்து மக்களை தாக்கி ,பல ஆயிரம் மக்களை இஸ்ரேல் கொன்று குவித்து வருகிறது ..
இஸ்ரேல் புரியும் இந்த படுகொலையை தடுத்திட முடியா நிலையில் ஐக்கிய நாடுகள் சபை உள்ளமை குறிப்பிட தக்கது .
இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் 27 பலஸ்தீன மக்கள் காயம்
இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் 27 பலஸ்தீன மக்கள் காயம்
இஸ்ரேல் இராணுவம் பலஸ்தீன மக்கள் மீது, நடத்திய தாக்குதலில் , 21 பலஸ்தீன மக்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இஸ்ரேல் இராணுவம், கிழக்கு பலஸ்தீனம் Qalqilya. பகுதியில் ,நடத்திய இராணுவ வன்முறை தாக்குதலில் சிக்கி ,27 அப்பாவி மக்கள் படு காயமடைந்துள்ளனர்.
மேலும் இஸ்ரேல் இராணுவம் ,பலடசின் , பலஸ்தீன மக்களை கைது செய்து சென்றுள்ளது .
இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் 27 பலஸ்தீன மக்கள் காயம்
ஆண்டு தோறும் பலஸ்தீன பகுதிக்குள் ,அத்துமீறி நுழையும் இஸ்ரேல் இராணுவம் ,பலஸ்தீன மக்களை தொடர்ந்து கைது செய்து வருவதும் ,தாக்குதல் நடத்தி வருகின்றமை ,தொடர்ந்த வண்ணம் உள்ளது.
இஸ்ரேல் அரச இராணுவம் ,தொடரும் பலஸ்தீனம் மீதான, வன்முறை இனவாத தாக்குதல்களை ஐக்கிய நாடு சபை தடுத்து நிறுத்த தவறி வருவதான , குற்ற சாட்டு முதன்மையாக வைக்க பட்டுள்ளது.
இஸ்ரேல் அரச பயங்கரவாதம் ,பலஸ்தீன மக்கள் புரிந்த, இனப் படு கொலைக்கு ,இதுவரை தண்டிக்க படவில்லை என்பது குறிப்பிட தக்கது .
13 பலஸ்தீனர்களை இழுத்து சென்ற இஸ்ரேல் இராணுவம்
13 பலஸ்தீனர்களை இழுத்து சென்ற இஸ்ரேல் இராணுவம்
பாலஸ்தீனம் மேற்கு கரையில் இஸ்ரேலிய இராணுவத்தினரால் 13 க்கு மேற்பட்ட
அப்பாவி பாலஸ்தீனர்கள் கைது செய்ய பட்டு இழுத்து செல்ல பட்டனர்
இராணுவத்தினரால் பலமாக தாக்க பட நிலையில் இழுத்து செல்ல பட்டுள்ள காட்சிகள்
உலக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa
- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa
- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்
- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG
- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG
பிரபலங்கள் கைபேசியை கைக் புரியும் இஸ்ரேல் இராணுவம்
பிரபலங்கள் கைபேசியை கைக் புரியும் இஸ்ரேல் இராணுவம்
உலக நாடுகளில் மிக முக்கிய பிரபலங்களது கைப்பேசிக்குள் நுழைந்து அவர்களுக்கு தெரியாது அவர்களது இரகசியங்களை திருடி செல்வதாக இஸ்ரேல் மீது குற்றம் சுமத்த பட்டுள்ளது
இவர்களது பிரதான இலக்கு ஊடக நபர்கள்மீது நடத்த பட்டுள்ளது
இவர்க்ளுடன் தொடர்பில் இருந்த முக்கிய பிரபலங்களும் இதில் சிக்கியுள்ளதான ஆதார குற்ற சட்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
எனினும் மேற்படி குற்ற சாட்டை இஸ்ரேல் மறுத்து வருகின்றமை குறிப்பிட தக்கது
நாங்க ஊடக கட்டிடத்தை தாக்கவில்லை – சொல்வதெல்லாம் பொய் – இஸ்ரேல் இராணுவம் – video
நாங்க ஊடக கட்டிடத்தை தாக்கவில்லை – சொல்வதெல்லாம் பொய் – இஸ்ரேல் இராணுவம் – video
காசா பகுதியில் உள்ள ஊடாக டவர் மீது இஸ்ரேல் இராணுவ விமானங்கள் தாக்குதலை நடத்தி
முற்றாக அழித்தன ,அந்த அலுவலகத்தில் கமாஸ் முக்கிய தலைவர்கள் பயன் படுத்தி வந்தனர் என இஸ்ரேல் இராணுவ ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்
இவரது பேச்சு இலங்கை இராணுவத்தினர் போர் காலத்தில் அவிழ்த்து விட்ட அண்ட புளுகு ,பொய்கள் மேல் ஏறி இருந்து சம்பல் அரைத்தது போல உள்ளது ,அதனை கேளுங்கள் ,
கமாஸ் ஏவிய ரொக்கட்டுக்களை காசா பகுதியில் வைத்தே சுட்டு வீழ்த்தினோம் ,அதில் 400 க்கு
மேலே சுட்டு வீழ்த்த பட்டதாக தெரிவிக்கும் இவர் ,கமாஸ் இதுவரை 3800 ரொக்கட்டை வீசியுள்ளதாக தெரிவித்துள்ளார்
பத்து பேர் மட்டுமே காயமடைந்துள்ளதாக தெரிவிக்கிறார்
ஆனால் சமுக வலைதளத்தில் நாம் பார்வையிட்ட இறப்பு எண்ணிக்கை 50க்கு மேல் மரணம்
அதற்கு மேலே காயம் என்பதாக பாதிக்க பட்ட மக்கள் புகைப்படங்களுடன் தெரிவித்துள்ளமை இங்கே குறிப்பிட தக்கது
இஸ்ரேல் இராணுவம் மீது தாக்குதல் பலர் மரணம் – ஆட்டத்தை ஆரம்பித்த ஈரான்
இஸ்ரேல் இராணுவம் மீது தாக்குதல் பலர் மரணம் – ஆட்டத்தை ஆரம்பித்த ஈரான்
ஈராக்கில் உள்ள இஸ்ரேல் நாட்டின் உளவுத்துறையின் பிரதான முகாமை இலக்கு வைத்து மர்ம
இராணுவத்தினர் திடீர் தாக்குதலை நடத்தினர் ,இதில் இஸ்ரேல் இராணுவத்தை சேர்ந்த உளவாளிகள் பலர் மரணமாகியும் ,படுகாயமடைந்தும் உள்ளனர்
ஈராக்கில் இருந்தே இவர்கள் ஈரன் ,மற்றும் ஈராக்கிற்குள் பல தாக்குதல்களை நடத்தி வந்த வெளியாக புலானய்வு துறையினர் என தெரிவிக்க படுகிறது
மொஸாட் உளவுத்துறையின் முக்கிய மூளைகள் ள் இதில் இறந்தும் ,காயமடைந்து உள்ளதாக தெரிவிக்க படுகிறது
ஈரானிய அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதன் பின்னர் அடுத்தடுத்து ஈரான் நேரடியாக இந்த தாக்குதலை நடத்தியுள்ளது
இஸ்ரேல் ,ஈரானுக்கு இடையில் இடம் பெறும் இந்த தாக்குதல்கள் நேரடி இராணுவ தாக்குதலுக்கு செல்ல கூடும் என்ற பதட்டம் ஏற்பட்டுள்ளது
தொடர்ந்து இஸ்ரேல் வலிந்து தாக்குதல்களை ஈரான் மீது நடத்தி வருகின்றமை ,அது தனது மாற்று திட்டத்தின் நேரடி தாக்குதலுக்கு தயாராகி வருவதையே காண்பிக்கிறது என்பதை அடித்து கூறலாம்
இதற்கு பதிலடியாக ஈரானில் இஸ்ரேல் தாக்குதலை நடத்தும் என எதிர் பார்க்க படுகிறது

- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா

- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு

- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

- ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது

- புட்டீன் ஈரன் சந்திப்பு

- நெதன்யாகு தனது தோல்வியை இராணுவத்தின் மீது சுமத்தல்

14 வயது சிறுவனை சுட்டு கொன்ற இஸ்ரேல் இராணுவம்
14 வயது சிறுவனை சுட்டு கொன்ற இஸ்ரேல் இராணுவம்
பலஸ்தீனம் வடக்கு ரமல்லா பகுதியில் உள்ள Mughayer கிராமத்தி சேர்ந்த பதின் நான்கு வயது சிறுவன் ஒருவன் இஸ்ரேல்
இராணுவத்தால் வயிற்றில் சுட பட்டு படு கொலை செய்ய பட்டுள்ளான்
இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து பலஸ்தீன மக்கள் மீது கொடூரமான தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளது
எனினும் இவர்கள் புரிந்த போர் குற்றங்களை தட்டி கேட்க மறுத்து ஐநா உறக்கத்தில் உள்ளமைக்கு குறிப்பிட தக்கது
தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் இராணுவம் அகோர தாக்குதல்
தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் இராணுவம் அகோர தாக்குதல்
தெற்கு லெபனான் போராளிகள் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேலிய இராணுவம் அகோர தாக்குதலை மேற் கொண்டுள்ளது
மேற்படி தாக்குதலில் குறித்தா அமைப்பிற்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக
இஸ்ரேல் அறிவித்துள்ளது
மேலும் முக்கிய தளபதிகள் படுகொலை செய்ய பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது














































