இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு ஆயுத குழு நுழைவு – பெரும் தாக்குதல் நடத்த திட்டம்

Spread the love

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு ஆயுத குழு நுழைவு – பெரும் தாக்குதல் நடத்த திட்டம்

இலங்கையில் இருந்து படகு மூலம் தமிழகத்திற்குள் நுளையும் முகமாக சுற்றி திரிந்த ஆயுத குழுவின் படகினால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டுளள்து

இவர்கள் இந்த படகுகள் மூலம் தமிழகத்தில் பெரும் தாக்குதலை நடத்த திட்டம் ட்டுள்ளனர் ,
கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமேஸ்வரம், சென்னை ஆகிய பகுதிகளில் நுழைந்து தாக்குத்தல் நடத்துவது இவர்கள் திட்டமாகும் .

இவர்க்ளின் நோக்கம் சீமானை கொலை செய்வதா என்ற சந்தேகம் அதிகரித்துள்ளது ,கோட்டபாய ஆயுத வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார் ,

இவரது ஆதரவுடன் இந்த குழுக்கள் தமிழகத்திற்குள் புகுந்து பெரும் தாக்குதல் நடத்த திட்டம் இட்டுள்ளனர் என மத்திய புலனாய்வு துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது

சீனாவின் ஆதரவுடன் ,இலங்கை திமிரோடு நடக்கிறது ,இலங்கை சீனா இணைந்து இந்த புதிய ஆயுத குழுவை உருவாக்கி, இந்தியாவுக்குள் நாசகார தாக்குதலை நடத்த திட்டம் இட்டுள்ளனர் என்ற உளவுத்தகவல் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

இந்தியாவை சீண்டும் கோட்டாவின் இந்த ஆபத்தான விளையாடல் பின்னர் ,இந்தியா தனது தேசிய பாதுகாப்பிற்கு என்ன செய்ய போகிறது என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது

    Leave a Reply