ரசியாவிடம் ஏவுகணையை வாங்கி குவிக்கும் இந்தியா

Spread the love

ரசியாவிடம் ஏவுகணையை வாங்கி குவிக்கும் இந்தியா

ரசியாவிடம் விமான வான் இடைமறிப்பு ஏவுகணையை இந்திய வாங்கி குவிகிறது ,இந்த ஆயுத

விற்பனை ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்த ஏவுகணைகள் இவ்வருட இறுதிக்குள் இந்தியாவுக்கு விநியோகிக்க படும் என ரசியா தெரிவித்துள்ளது

சீனாவுடனான போரில் இந்த ஏவுகணை தடுப்பை இந்தியா உணர்ந்து கொண்டது ,அதனை அடுத்தே மேற்படி ஏவுகணைகளை இந்திய வாங்கி குவிக்கின்றமை குறிப்பிட தக்கது

Leave a Reply