ரசியாவிடம் ஏவுகணையை வாங்கி குவிக்கும் இந்தியா
ரசியாவிடம் விமான வான் இடைமறிப்பு ஏவுகணையை இந்திய வாங்கி குவிகிறது ,இந்த ஆயுத
விற்பனை ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்த ஏவுகணைகள் இவ்வருட இறுதிக்குள் இந்தியாவுக்கு விநியோகிக்க படும் என ரசியா தெரிவித்துள்ளது
சீனாவுடனான போரில் இந்த ஏவுகணை தடுப்பை இந்தியா உணர்ந்து கொண்டது ,அதனை அடுத்தே மேற்படி ஏவுகணைகளை இந்திய வாங்கி குவிக்கின்றமை குறிப்பிட தக்கது
- வாஷிங்டனின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தால் அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் தொடங்காது என அராக்சி
- பிரெஞ்சு அதிபரின் பயணத்தின் போது டமாஸ்கஸில் வெடிச்சத்தம்
- வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம் அறிமுகமாகிறது Green Dot அம்சம்
- மகளின் சடலத்தை கைகளால் தோண்டி எடுத்த தந்தை கண்ணீர் சம்பவம்
- செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்
- ஈரான் வான் வெளி அடித்து பூட்டு












