14 பேரின் சடலங்கள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

14 பேரின் சடலங்கள் மீட்பு

14 பேரின் சடலங்கள் மீட்பு

இந்திமத்திய கடலில் கவிழ்ந்த சீன மீன்பிடிக் கப்பலின் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவும் இலங்கை கடற்படையினரால் இதுவரை 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பணிப்புரையின் பேரில் கடற்படை சுழியோடி குழுவுடன் கடற்படையின் கடல் ரோந்துக் கப்பலான எஸ்.எல்.என்.எஸ் விஜயபாகு பணிகளில் ஈடுபட்டுள்ளது

இந்தநிலையில், இலங்கை கடற்படையின் நீர்மூழ்கிக் குழுவினர், முன்னதாக 2 சடலங்களை மீட்டனர். கப்பலின் பல்வேறு இடங்களில் இருந்து மேலும் 12 பணியாளர்களின் உடல்களை மீட்டுள்ளன,

Featured

Loading...
உக்கிரேன் Kharkiv பகுதியில் 1000 சடலங்கள் மீட்பு
Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

உக்கிரேன் Kharkiv பகுதியில் 1000 சடலங்கள் மீட்பு

உக்கிரேன் Kharkiv பகுதியில் 1000 சடலங்கள் மீட்பு

உக்கிரேன் Kharkiv  பகுதி தற்போது உக்கிரேன் இராணுவத்தால் மீள மீட்க பட்டுள்ளது .

இவ்வாறு மீட்க பட்ட Kharkiv பகுதியில் மிக பெரும் மனித புதைகுழி கண்டு பிடிக்க பட்டுள்ளது .இந்த மனித புதைகுழியில் இருந்து 1000 சடலங்கள் மீட்க பட்டுள்ளன .

Kharkiv பகுதியில் மீட்க பட்ட மனித சடலங்களில் சிறுவர்கள் ,முதியவர்கள் உடல்களும் அடங்கும் என உக்கிரேன் தெரிவித்துள்ளது .

தமது நாட்டை ஆக்கிரமித்து ,போரைத் தொடுத்து ,இன அழிப்பை ரசியா ஜனாதிபதி புட்டீன் மேற்கொண்டு வருவதாக உக்கிரேன் தெரிவித்துள்ளது .

எமது நாட்டீன் மீது நடத்த படும் இன அழிப்பு தொடர்பில் ,உரிய விசாரணை நடத்தி ,ரசியாவை தண்டிக்க வேண்டுமென்கிறார் உக்கிரேன் ஜனாதிபதி .

உக்கிரேன் Kharkiv பகுதியில் 1000 சடலங்கள் மீட்பு

இலங்கை செஞ்சோலை பிள்ளைகள் மீது ,இதே உக்கிரேன் விமானங்கள் குண்டு வீசி ,அப்பாவி மாணவர்களை கொன்று குவித்தனர் .

அதன் வலியும் வேதனையும் இப்பொழுது ,உக்கிரேன் அனுபவித்து வருகிறது என்கிறது ,பாதிக்க பட்ட தமிழர் தேசம் .

தொடரும் உக்கிரேன் ரசியா போரானது ,முடிவில்லாது தொடர்வதால் ,உக்கிரேன் உள் கட்டமைப்பு ,பலமாக பாதிக்க பட்டுள்ளது .

ரசியா இராணுவம் உக்கிரேன் பகுதிகளில் இருந்து விலகிய நிலையில் ,விரைவில் அணுகுண்டு அல்லது இரசாயன நச்சு குண்டு தாக்குதல்களை, உக்கிரேன் மீது நடத்தலாம் என எதிர் பார்க்க படுகிறது .

பழிவாங்கும் தாக்குதல்களை ரசியா உக்கிரேன் மீது தொடுக்கும் என எதிர்பார்க்க படுவதால் ,ஐரோப்பா எங்கும் பதட்டத்தில் உறைந்துள்ளது .

கடலில் மிதந்து வந்த பெண்ணின் சடலம்
Posted in இலங்கை செய்திகள்

குளத்தில் மூழ்கிய இருவர் சடலங்கள் மீட்பு

குளத்தில் மூழ்கிய இருவர் சடலங்கள் மீட்பு

மட்டக்களப்பு – உன்னிச்சை குளதில் நீராடச் சென்ற வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது மற்றும் 33 வயதுகளையுடைய இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு உன்னிச்சை குளதில் நண்பர்களுடன் நீராடச் சென்ற வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் ஞாயிற்றுக்கிழமை மாலை நீரில் மூழ்கி

காணாமல் போன நிலையில், 16 வயதுடைய சிறுவன் திங்கட் கிழமை சடலமாக மீடக்கப்பட்டார், மற்றுமொருவர் காணாமல் போயிருந்த நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குளத்தில் மூழ்கிய இருவர் சடலங்கள் மீட்பு

சம்பவ இடத்திற்கு சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.நசீர் சடலங்களை பார்வையிட்டு விசாரணைகளை நடத்தியிருந்தார்.

உயிரிழந்த இருவரின் சடலமும் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆயித்தியமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Posted in Uncategorized

சூட்டு காயங்களுடன் வீட்டுக்குள் இருந்து 4 சடலங்கள் மீட்பு

சூட்டு காயங்களுடன் வீட்டுக்குள் இருந்து 4 சடலங்கள் மீட்பு

அமெரிக்கா இந்தியனா பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் இருந்து நான்கு மனித சடலங்கள் மீட்க பட்டுள்ளன

மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இவர்கள் இறந்ததாக தெரிவிக்க படுகிறது ,ஆயுத தாரி

தாக்குதல் நடத்திய பொழுது யன்னலை உடைத்து சிலர் குதித்துள்ளனர் என போலீசார் தெரிவிக்கின்றனர்

இந்த தாக்குதலுக்குரிய காரணம் தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன

    Posted in உளவு செய்திகள்

    பாடசாலைக்குள் இருந்து 215 சடலங்கள் மீட்பு

    பாடசாலைக்குள் இருந்து 215 சடலங்கள் மீட்பு

    கனடாவின் ஆளுகைக்குள் விளங்கிய British Columbia பகுதியில் நடத்த பட்டு வந்த பாட சாலைகளுக்குள் இருந்து சுமார் 215 சடலங்கள் மீட்க பட்டுள்ளன

    பெற்றவர்களிடம் இருந்து பிரித்து செல்ல பட்டு ,பாடசலைகளில் தங்கை வைக்க பட்ட சிறுவர்கள் ,பாலியல் ,வன்கொடுமை ,வதைகளிற்கு உள்ளாக்க பட்டு கொலை செய்ய பட்டு வந்துள்ளனர்

    1890 கால பகுதியில் நடத்த பட்ட மேற்படி பாடசாலை, 1970 ஆண்டளவில் மூடப்பட்டது ,ஆனாலும் அங்கு நடத்த பட்ட தொடர் சோதனைகளில் அந்த பாடசாலை மைத்தனத்திக்குள் இவ்வாறு

    புதைக்க பட்ட நிலையில் பல் வேறு பட்ட வயதுடைய மனித சடலங்கள் மீட்க பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

    மேற்படி விடயம் கனடாவுக்கு , பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது ,தாம் இந்த செயலை எண்ணி மிக மனம் வருந்துவதாக ,ஆளும் கனடா பிரதமர் தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

    Posted in Uncategorized

    கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து சடலங்கள் மீட்பு

    கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து சடலங்கள் மீட்பு

    பலஸ்தீனம் காசா பகுதியில் இஸ்ரேலிய அரச பயங்கரவாதம் நடாத்தி வந்த அகோர தாக்குதலில்

    சிக்கி பல அப்பாவி மக்கள் வாழ்விடங்கள் சிதைக்க பட்டன

    இதுவரை 250 பேர் பலியாகியும் மேலு 1600 பேர் படுகாயமடைந்துள்ளனர்

    தற்போது சமாதான நடவடிக்கை இடம் பெற்று வரும் நிலையில் கட்டட இடிபாடுகள் அகற்ற பட்டு வருகின்றன ,மேற்படி சிதைவுக்குள் இருந்த மனித சடலங்கள் மீட்க பட்டு வருகின்றன