அணுகுண்டுகளை காட்டி மிரளவைத்த சீனா
Posted in விசேட செய்திகள்

அணுகுண்டுகளை காட்டி மிரளவைத்த சீனா

அணுகுண்டுகளை காட்டி மிரளவைத்த சீனா

அணுகுண்டுகளை காட்டி மிரளவைத்த சீனா அரசு நடவடிக்கை அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.China threatened with nuclear bombs .

இரண்டாம் உலக யுத்தத்தின் 80 ஆண்டு நிறைவு 80th anniversary of World War II

ஜப்பான் சீனாவுக்கு இடையில் இடம்பெற்ற இரண்டாம் உலக யுத்தத்தின் 80 ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு

நடத்தப்பட்ட, இராணுவ அணிவகுப்பில் இந்த குண்டுகள் காட்சிக்கு வைக்கப்பட்டன.

இந்த வெற்றி நிகழ்வு கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள, 28க்கு மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் சீனாவுக்கு வருகை தந்திருந்தனர்.

புதிய வகை ஏவுகணைகள் நவீன ரக ஆயுதங்கள் New types of missiles, modern weapons

உலகை மிரளவைக்கும் புதிய வகை ஏவுகணைகள் நவீன ரக ஆயுதங்கள் என்பன இந்த ராணுவ அணிவகுப்பில் காட்டி உலகை மிரள வைத்துள்ளது.

சீனா இராணுவ பலத்தில் பலமாக இருக்கிறோம் என்பதை இதன் ஊடாக காண்பித்துள்ளது .

தம்முடன் எவராவது போருக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதற்கான ,முன்னுதாரணமாக இந்த ஆயுதங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

வளர்ந்து வரும் உலக வல்லாதிக்க சக்திகளுக்கு இடையில், இடம்பெற இருக்கின்ற மிகப்பெரும் யுத்தத்தின் ஒரு அங்கமாக ,இந்த விடயங்கள் காணப்படுகிறது.

அணுகுண்டு தயாரிக்கும் நிலையில் ஈரான்
Posted in உலக செய்திகள்

அணுகுண்டு தயாரிக்கும் நிலையில் ஈரான்

அணுகுண்டு தயாரிக்கும் நிலையில் ஈரான்

அணுகுண்டு தயாரிக்கும் நிலையில் ஈரான் தற்பொழுது அசுர வளர்ச்சி பெற்றுள்ளதாகவும் தற்பொழுது அதனுடைய அணு உலையில் புறப்பட்ட சிறுவைப் பொருட்கள் போதுமானதாகொழுதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் தொடர்ந்து பலஸ்த்தீனம் காசா மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகின்ற இந்த காலப்பகுதியில், அணுகுண்டு தயாரிக்கும் நடவடிக்கையில் ஈரான் ஈடுபட்டுள்ளது.

யூத படைகள் தாக்குதல்

ஈரான் மிக முக்கியமான பகுதிகளை இலக்கு வைத்து யூத படைகள் தாக்குதலை நடத்தக்கூடும் எதிர்பார்க்கப்பட நிலையில், தற்பொழுது அணுகுண்டு தயாரிப்பில் ஈரான் ஆரம்பித்துள்ளது .

நீண்டதூர் ஏவுகணைகளை பயன்படுத்தி அதனூடாக அணுகுண்டு தாக்குதலை நடத்தும் புதிய வடிவமைப்பிலான குண்டுகளையும் செய்திட இப்பொழுது ஆரம்பித்துள்ளனர்.

இதனை அடுத்து தற்பொழுது இஸ்ரேல் படைகள் பெறுவதில்லை.

ஈரானை முற்று முழுதாக அழித்து விடலாம்

ஈரானை முற்று முழுதாக அழித்து விடலாம் என கங்கனம் கட்டி அலையும் யூத படைகளுக்கு இந்த விடயம் ஒரு சவால் நிறைந்த ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

தொடரும் யூத படைகளின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை, இவ்வாறு தொடர்ந்தால் அது மிகப்பெரும் நெருக்கடியை இஸ்ரேலுக்கு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணுகுண்டு நிபுணர் ஈரானின் போட்டி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஈரானின் அணுகுண்டு நிபுணர் போட்டி

ஈரானின் அணுகுண்டு நிபுணர் போட்டி

ஈரானின் அணுகுண்டு நிபுணர் போட்டி , ஈரானில் இடம்பெறுகின்ற தேர்தலில் அணுகுண்டு நிபுணர் ஒருவர் போட்டி போட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈரானிய ஜனாதிபதி விபத்தில் பலியானதை அடுத்து, தற்பொழுது புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் ஒன்று ,ஈரானில் இடம்பெற உள்ளது .

அதற்கு அமைவாக உள்கட்ட சுற்று தேர்தல் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது .

அதனை அடுத்து மிக பலமான போட்டியாளர்கள் அறிவிக்கப்பட்டு, அவர்கள் தேர்தலில் போட்டியிட மக்கள் முன் வருவார்கள்.

அணுகுண்டு காவலர் போட்டி

அவ்வாறான நிலையில் தற்போது ஈரானுடைய அணுகுண்டு தயாரிப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ,மிக முக்கியமான நிபுணத்துவம் வாய்ந்த ஒருவர் இந்த தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் ஈரானுடைய இரண்டாம் நிலை தளபதியாகவும் ராணுவ தளபதியாக விளங்கிய சுலைமானி போன்ற ஒருவர் என கருதப்படுகின்றது .

அவரது கொள்கைகளை ஒத்த கொள்கையோடு இவர் பயணிப்பவர் எனவும், அவரைவிட இரண்டு மடங்காக ஏறி எதிரிகளை பந்தாடுவரென எதிர்பார்க்கப்படுகிறது .

இவரது வருகை மேற்குலக நாடுகள் மற்றும் இஸ்ரேல் என்பனவற்றுக்கு மிகப்பெரும் நெருக்கடியையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தும் என ஈரானிய ஆதரவு செய்திகள் தெரிவிக்கின்றன.

விபத்தில் இறந்த ஈரான் ஜனாதிபதி ரைசி அவர்கள் மென்மையான போக்கை கொண்டவராக ,அந்த மக்களினால் கருதப்படுகின்றது.

ஆனால் மேற்குலக நாடுகளுக்கோ அவர் பரம எதிரியாக பார்க்கப்படுகின்றார் .

ஈரானில் சூடு பிடிக்கும் தேர்தல்

இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ,அவர் படுகொலை செய்யப்பட்டதாக, புதிய தகவல்களும் வெளியாகியிருந்தன.

அதனை அடுத்து தற்போது ஈரானின் அணுகுண்டு பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட ,மிக முக்கிய நிபானர் ஒருவர் இந்த தேர்தலில் களம் இறங்கி வருவது இஸ்ரேல் அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது .

வீடியோ

அணுகுண்டு விமான தாங்கி கப்பல் வருகை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

அணுகுண்டு விமான தாங்கி கப்பல் வருகை

வீடியோ

அணுகுண்டு வீசுவோம் ஈரான் மிரட்டல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

அணுகுண்டு வீசுவோம் ஈரான் மிரட்டல்

அணுகுண்டு வீசுவோம் ஈரான் மிரட்டல்

அணுகுண்டு வீசுவோம் ஈரான் மிரட்டல் , ஈரானின் இந்த அணுகுண்டு மிரட்டலினால் இஸ்ரேல் இராணுவம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது .

இஸ்ரேல் இராணுவம் இனப்படுகொலை

பாலஸ்தீனம் காசா மக்கள் மீது இஸ்ரேல் இராணுவம் இனப்படுகொலை நடவடிக்கயை தொடர்ந்த வண்ணம் உள்ளது .

இவ்வாறான கால பகுதியில் இஸ்ரேல் இந்த தாக்குதலை தொடர்ந்தால் அணுகுண்டு வீசுவோம் என ஈரான் மிரட்டலை விடுத்துள்ளது .

அணு செறிவார்க்கத்தில் வெற்றி பெற்று ,பத்து அணு குண்டுகளை தயாரித்து ஈரான் வளர்ச்சியடைந்துள்ளது .

ஈரானிடம் அணுகுண்டுகள்

அதனால் ஈரானிடம் அணுகுண்டுகள் உள்ளதாக நம்ப படுகின்ற இவ்வேளையில் ,தற்போது இஸ்ரேல் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்துவோம் என ஈரான் விடுத்துள்ள மிரட்டல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இஸ்ரேலிய இராணுவ தளங்களை ,இரேலுக்குள்நுழைந்து ஈரான் தாக்குதலை , நடத்தியதன் பின்னர் ,ஈரான் விடுத்துள்ள மிக பெரும் எச்சரிக்கையாக இது பார்க்க படுகிறது .

உலக சண்டியராக தற்போது வலம் வரும் இஸ்ரேல் ,இந்த பெரும் பேரழிவையும் ,பெரும் இடரையும் இஸ்ரேலுக்கு ஏற்படுத்த போகிறது என்பதற்கான, அறிகுறியாக இது பார்க்க படுகிறது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
அவர் சொன்னால் அணுகுண்டு வெடிக்கும் ஈரான்
Posted in உலக செய்திகள்

அவர் சொன்னால் அணுகுண்டு வெடிக்கும் ஈரான்

அவர் சொன்னால் அணுகுண்டு வெடிக்கும் ஈரான்

அவர் சொன்னால் அணுகுண்டு வெடிக்கும் ஈரான் அதிரடி அறிவிப்பு .
ஈரான் மத தலைவர் உத்தரவிட்டால் நாங்கள் அடுத்த நொடி அணுகுண்டு சோதனை நடத்துவோம் என ஈரானிய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார் .

இஸ்ரேலால் ஈரானிய இராணுவத்தினருக்கு இடையில் போர் வெடித்துள்ள இவ்வேளையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது .

எதிரி நாடுகள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .ஈரான் மத தலைவர் உத்தரவிட்டால் அணுகுண்டு சோதனை நடத்துவோம் என்ற ஈரான் அமைச்சர் முழக்கம் ,உலக நாடுகளை கிலி கொள்ள வைத்துள்ளது .

பீதியில் இஸ்ரேல் மக்கள்

தமது எதிரி நாட்டிடம் இருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் ,யூதர்கள் மத்தியில் ஒருவித அச்ச நிலை ஏற்பட்டுள்ளது .

அடங்க மறுத்து இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவின் கடும் போக்கு தனம் , .

பாலஸ்தீனிய இஸ்ரேல் போர் அரங்களில் மேலும் பெரும் இடர்களை ஏற்படுத்து விடும் என்பதாக இஸ்ரேல் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர் .

இஸ்ரேல் பேரழிவை சந்திக்கும்

எமது நாட்டுக்குள் தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதலை நடத்திட முற்பட்டால் ,மிக பெரும் பேரழிவை இஸ்ரேல் சந்திக்கும் என ஈரானிய முக்கிய இராணுவ தளபதி முழங்கியுள்ளார் .

ஈரானிய அணு முக்கிய விமான தளங்கள் ,எண்ணெய் வயல்களை தாக்கி அழிக்க ,இஸ்ரேல் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது .

அவ்வாறான நிலையில் தற்பொழுது அணுகுண்டு சோதனை நடத்த போகிறோம் என ஈரானிய இராணுவ தரப்பு அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

காசா இஸ்ரேலுக்கு இடையில் நீடித்து செல்லும் கொடிய போரில் ,பல்லாயிரம் காசா மக்கள் பாலியாகியும் வாழ்விடங்கள் சுடுகாடாகியுள்ள இவ்வேளையில் .

ஈரான் களம் இறங்கி தாக்குதல் நடத்த பட்ட பின்னர் ,அணுகுண்டு சோதனை நடத்த போகிறோம் என்கின்ற ஈரான் அறிவிப்பு ,அரேபிய தேசத்தில் பதட்டத்தை மேலும் அதிகரித்துள்ளது .

கழியும் நிமிடங்கள் திக் திக் நிமிடங்களாக கழிகின்றன .எங்கும் எப்பொழுதும் எதுவும் நடக்கலாம் என்கின்ற நிலை காணபடுகிறது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
அணுகுண்டு தயாரிக்க ஈரான் ரெடி| ஈரான் இஸ்ரேல் 
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

அணுகுண்டு தயாரிக்க ஈரான் ரெடி| ஈரான் இஸ்ரேல் 

அணுகுண்டு தயாரிக்க ஈரான் ரெடி| ஈரான் இஸ்ரேல் 

அணுகுண்டு தயாரிக்கும் அணு செறிவார்க்கம் தயார் நிலையில் ,அணுகுண்டு தயாரிக்க ஈரான் ரெடி

வீடியோ

https://www.youtube.com/watch?v=P1JpAn6KWn0
இஸ்ரேல் அருகில் அமெரிக்கா அணுகுண்டு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் அருகில் அமெரிக்கா அணுகுண்டு


இஸ்ரேல் அருகில் அமெரிக்கா அணுகுண்டு

அமெரிக்கா அணுகுண்டு கப்பல் இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல் பட மேற்கு ஆசிய நோக்கி விரைவு
பதட்டமாகும் களம்

வீடியோ

காசா மீது அணுகுண்டு வீசுக முழங்கிய அமைச்சர் பதவி நீக்கம்
Posted in உலக செய்திகள்

காசா மீது அணுகுண்டு வீசுக முழங்கிய அமைச்சர் பதவி நீக்கம்

காசா மீது அணுகுண்டு வீசுக முழங்கிய அமைச்சர் பதவி நீக்கம்

கடந்த தினம் பலஸ்தீனம் காசா மீது அணுகுண்டுகளை வீசி தாக்கி அந்த
பகுதியை காணாமல் ஆக்க வேண்டும் என முழங்கிய ,இஸ்ரேல் நாட்டின்
பழமைவாத அமைச்சர் பதவி நீக்கம் செய்ய பட்டுள்ளார் .

இவரது சர்ச்சைக்குரிய இந்த பேசினால் சர்வதேச ரீதியில் கொந்தளிப்பது ஏற்பட்டது

காசா மீது அணுகுண்டு வீசுக முழங்கிய அமைச்சர் பதவி நீக்கம்

இதனை தொடர்ந்து இஸ்ரேலிய ஆளும் அதிபர் நெதன்யாகு விடுத்த கட்டளையின் கீழ் இவர் பதவி
நீக்கம் செய்ய பட்டுள்ளார் .

இஸ்ரேல் புரிந்து வரும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக மக்கள்
கொந்தளித்துள்ள நிலையில் ,இவ்வேளை
இவர் பேசிய இந்த் சர்ச்சை இனவாத பேச்சு சலசலப்பை ஏற்படுத்தி
வந்த நிலையில் அவரை பதவி நீக்கம் செய்ததன் மூலம் கொந்தளிப்பு தணிக்க பட்டுள்ளது

ஈரான் ரஷ்யா அணுகுண்டு தொடர்பாக பேச்சு
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் ரஷ்யா அணுகுண்டு தொடர்பாக பேச்சு

ஈரான் ரஷ்யா அணுகுண்டு தொடர்பாக பேச்சு

full video

https://www.youtube.com/watch?v=xmXhSfHBFm4
ரசியா அணுகுண்டுகளை பாவிக்க திட்டம் அமெரிக்கா ஏச்சரிக்கை
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ரசியா அணுகுண்டுகளை பாவிக்க திட்டம் அமெரிக்கா ஏச்சரிக்கை

ரசியா அணுகுண்டுகளை பாவிக்க திட்டம் அமெரிக்கா ஏச்சரிக்கை

உக்கிரேன் மீதான ரசியாவின் தாக்குதல் தற்போது தோல்வியடைந்துள்ள நிலையில் ,ரசியா அணுகுண்டுகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதக தெரிவிக்க படுகிறது .

மேலும் பலத்த இழப்புக்களை ரசியா இராணுவம் சந்திக்க நேரிட்டால் , ரசியா அணு குண்டுங்களை பயன்படுத்தி தாக்குதலை நடத்தும் என எதிர் பார்க்க படுகிறது .

ரசியா இவ்விதம் அணுகுண்டுகளை பயன் படுத்தினால், அதுவே மூன்றாம் உலக யுத்தமாகவும் ,அணுகுண்டு தாக்குதல் போராகவும் வெடிக்கும் அபாயம் எழும் என எதிர் பார்க்க படுகிறது .

Posted in உளவு செய்திகள்

அணுகுண்டு தயாரித்து 23 வருடம் கொண்டாடும் பாகிஸ்தான்

அணுகுண்டு தயாரித்து 23 வருடம் கொண்டாடும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் நாடு முதன் முதலாக தமது அணு குண்டு தயாரிப்பை 1998 ஆண்டு வெற்றிகரமாக தயாரித்து முடித்து வெற்றி கொண்டது

இந்த ஆண்டு அதன் சோதனை வெற்றிகரமாக நடத்த பட்டது ,அதன் பின்னர் அணுகுண்டுகளை கொண்டுள்ள நாடாக உலகில் இடம்பிடித்தது

அதன் 23 டாவது ஆண்டு விழா மிக பிரமாண்டமாக பாகிஸ்தான் கொண்டாடி மகிழ்கிறது ,இது

போலவே தற்போது ஈரானும் தனது சோதனையை தொடங்கிட இருக்கும் நிலையில் அதன் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது

    Posted in Uncategorized

    இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி- அணுகுண்டு அணு செறிவாக்கம் 60 வீதம் நிறைவு – ஈரான் அதிரடி அறிவிப்பு

    இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி- அணுகுண்டு அணு செறிவாக்கம் 60 வீதம் நிறைவு – ஈரான் அதிரடி அறிவிப்பு

    ஈரான் அணுகுண்டு சோதனையை நடத்தும் முகமாக தனது நாட்டை வளர்த்து வருகிறது ,இவ்வாறு அணுகுண்டு தயாரிக்க

    பட்டதால் அது இஸ்ரேலுக்கு மிக ஆபத்தான ஒன்றாக மாறுவதுடன் ,மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தும் என இஸ்ரேல் கருதியது

    மேலும் ஈரான் ஒரு வடகொரியாவாக மாறி உலகிற்கு சவால் விடும் அளவிற்கு வளர்ந்து விடும் என எதிர் பார்க்கப் படுகிறது

    அதற்கு முன்னதாக அதன் மீது தாக்குதல் நடத்தி ,அணுகுண்டு சோதனைகளை நடத்திட முன்னர் தடுத்து விட வேண்டும்

    என துடிக்கிறது ,அதன் முன்னோடியாக இந்த அணு குண்டு தயாரிப்பின் மூளையாக செயல் பட்ட முக்கிய அணுகுண்டு தயாரிப்பாளாரை கொன்றது

    அதனை அடுத்து தற்போது அனு உற்பத்தி நிலையம் மீது சைபர் தாக்குதலை நடத்தி வெடிக்க செய்தது

    இந்த தாக்குதலை அடுத்து தற்போது தாம் அறுபது வீதம் அணு செறி வாக்கத்தை அடைந்து விட்டோம் எனவும் ,மேலும் அதனை இரட்டிப்பாக்க உள்ளதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது

    இஸ்ரேலின் இந்த தாக்குதலே இதற்கு காரணம் என ஈரான் அறிவித்துள்ளது மேலும் பதட்டத்தை உருவாக்காகியுள்ளது

    அணுகுண்டு
    அணுகுண்டு
      Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

      வடகொரியா மீது 80 அணுகுண்டுகளை வீச – டிரம்ப் போட்ட திட்டம் அம்பலம்

      வடகொரியா மீது 80 அணுகுண்டுகளை வீச – டிரம்ப் போட்ட திட்டம் அம்பலம்

      வடகொரியா மீது பொருளாதார தடைகளை விதித்து அந்த நாட்டை அடிமையாக்கி தனது காலடியில் கொண்டு வந்து விடலாம் என அமெரிக்கா திட்டம் போட்டது

      ஆனால் அதனை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு வீர புதல்வன் கிங் யோங்

      உண், தமது நாட்டையும் ,மக்களையும் காப்பாற்றும் அதி தீவிர நகர்வுகள் துணிவுடன் செயல் பட்டார்

      ,அதன் விளைவு வடகொரியாவில் இருந்த படியே அமெரிக்காவின் வெள்ளை

      மாளிகையை அணுகுண்டுகளை காவி சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை தயாரித்து அசத்தினார் .

      மிரண்டே போனது அமெரிக்கா ,அது மட்டுமா கிழமை தோறும் ஒரு ஏவுகணை சோதனை என விடாது சோதனை செய்து மிரள வைத்தது வடகொரியா ,

      தொடர்ந்து அந்த சோதனையை புரிந்த வண்ணமே உள்ளது .இப்பொழுது

      உலக சண்டியர் அமெரிக்கா வாலை சுருட்டி கொண்டது ,அதனை அடுத்து

      தமது உளவு படையினர் மூலம் இரகசியமாக வடகொரியா அதிபரை போட்டு தள்ளும் விளையாடல்களை ஆரம்பித்துள்ளது

      இதன் மூலம் அவர் இறந்து விட்டார் என்றெல்லாம் பரப்புரை செய்தது,

      ஆனால் அது பலிக்கவில்லை ,டிரம்ப், ஆட்சி ஏறிய கால பகுதியில் வடகொரியா

      மீது என்பது அணுகுண்டுகளை வீசி அந்த நாட்டை முற்றாக அழித்து கட்ட அமெரிக்கா தலமை டிரம்புடன் திட்டம் போட்டுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது

      ஜப்பானை அடிமையாக்கி தனது காலடியில் கொண்டு வந்தது போல

      வடகொரியாவையும் அமெரிக்கா அடக்கிட நினைப்பது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது

      முக்கிய பாதுகாப்புதுறை மந்திரி ஒருவர் ஊடாக இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிட தக்கது