Posted in உளவு செய்திகள்

தமது விமானத்தை தாமே சுட்டு வீழ்த்திய இஸ்ரேல் – கமாஸ் புரிந்த சாதனை


தமது விமானத்தை தாமே சுட்டு வீழ்த்திய இஸ்ரேல் – கமாஸ் புரிந்த சாதனை

பலஸ்தீனத்தில் ,கமாஸ் மற்றும் இஸ்ரேல் இராணுவத்திற்கு இடையில் நடந்த 12 நாள் சமரின்

பொழுது இஸ்ரேல் இழப்புக்கள் இப்பொழுது வெளிவர ஆரம்பித்துள்ளன

4000 ஆயிரம் ரொக்கட் தாக்குதலை ஜிகாத்,மற்றும் கமாஸ் போராளிகள் மழை போல ஏவினர் ,இந்த

பதட்டத்தின் பொழுது ஐரோம் ஏவுகணை எதிர்ப்பின் மூலம் இஸ்ரேல் நாட்டின் மிக முக்கிய உளவு விமானம் ஒன்றை ,தமது விமானத்தை தாமே சுட்டு வீழ்த்தினர்

காசாவில் நடந்த பல தாக்குதலுக்கு மேற்படி விமானமே பெரும் பங்காற்றியது ,அவ்விதமான விமானத்தையே இஸ்ரேல் இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது

இந்த விமானத்தின் இழப்பால் ,இராணுவ தலைமை பெரும் அதிர்ச்சியில் உறைந்திருந்ததாக

,இராணுவ நெருங்கிய வட்டாரங்கள் ஊடக தகவல்கள் வெளியாகியுள்ளது

இது போன்ற மேலும் பல தகவல்கள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்க படுகிறது

பலஸ்தீன போராளிகள் ரொக்கட் தாக்குதல் இராணுவ மையத்தை கடுமையான குழப்பத்தில் ஆழ்த்தி இருந்ததையும்

,அவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை இந்த விடயம் அப்பட்ட்டமாக வெளிக்காட்டுகிறது ,

எதிரி விமானத்தையும் ,தமது விமானத்தையும் அடையாளம் கண்டுகொள்ள முடியாத பதட்டத்தில்

இஸ்ரேல் இராணுவம் சிக்கி இருந்தது எதிரிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Posted in உளவு செய்திகள்

கமாஸ் தாக்குதல் எதிரொலி-இஸ்ரேல் மொசாட் உளவு தலைவராக புதியவர் நியமனம் -சிதறுமா ஈரான் அணுஉலை ..?

கமாஸ் தாக்குதல் எதிரொலி-இஸ்ரேல் மொசாட் உளவு தலைவராக புதியவர் நியமனம் -சிதறுமா ஈரான் அணுஉலை ..?

கடந்த 12 நாட்களாக இஸ்ரேல் மீது கமாஸ் ,ஜிகாத்த போராளிகள் கடுமையான ரொக்கட் தாக்குதலை நடத்தினர் ,இந்த ரொக்கட் தாக்குதலால் இஸ்ரேல் பலத்த சேதமடைந்து ,வரலாறு காணாத பேரழிவை அது சந்தித்தது

மேற்படி தாக்குதல் இஸ்ரேல் மீது இடம்பெற போகிறது என்பதை கண்டறிய மறந்த தற்போதைய உளவு தலைவர் செயல் பாடுகள் திறன் பட்டதாக இல்லாத காரணத்தால் நெத்தன்யாகு இவரை நியமித்துள்ளார்

இதுவே உளவுத்துறைக்குள் முறுகளை ஏற்படுத்தியுள்ளது ,புதிதாக நியமனம் பெற்றுள்ள David Barnea மிக சிறந்த நபர் எனவும் ,இவரது காலத்தில் இஸ்ரேல் சர்வதேச அளவில் பெரும் படுகொலைகளை நடத்தியது மட்டுமல்லாமல் ,பல முக்கிய தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது

அவ்வாறான திறன் கொண்ட இவர் இஸ்ரேல் நாட்டுக்கு பலமாக இருப்பார் என கருதுகிறார் ஆளும் அதிபர் ,


ஆனால் நெதன்யாகுவின் பிடிவாத கொள்கையால் இஸ்ரேல் பேரழிவை சந்திக்கிறது என்பதையும் ,இஸ்ரேல் பலம் பொருந்திய எதிரிகளை வளர்த்து அதனால் பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது என்பதை உணர மறந்து போயினர்

இவரது குறி இப்பொழுது ஈரான் மீதே திரும்பியுள்ளது, ஈரான் அணு உலையை தகர்த்து பெரும் அடியை வழங்கிட இஸ்ரேல் பலத்த முனைப்பு காட்டி வருகிறது

88 வீதம் யுரேனியம் செறிவு பெற்றுள்ளதாக ஈரான்தெரிவித்து வருகிறது,
நூறு வீதம் முழுமையடைந்து விட்டால் ஈரான் அணுகுண்டை சோதனை செய்து விடும்,
அதற்கு முன்னர் அந்த நாட்டு அணு கூடத்தை அழித்துவிட இஸ்ரேல் தீவிரம் காட்டுகிறது

அடுத்து இஸ்ரேல் நடத்த போகும் பெரும் தாக்குதல் ,ஈரான் அணு உலை தான் என்பது இப்பொழுது உறுதியாகிறது

அப்படியானால் போர் பெரிதாக வெடிக்க போகிறது ,அதற்கான முன் கள தயாரிப்புகளில் ஈரான் ஈடுபட்டுள்ளது,பெரும் மனித உயிர் பலிகள் ஈரானில் ஏற்பட போகிறது ,அதன் எதிரொலி இஸ்ரேலுக்கும் கடும் இழப்பை ஏற்படுத்தும் என நம்பலாம்

வன்னி மைந்தன் –

Posted in உளவு செய்திகள்

புலிகள் தளபதிகள் திறனை கண்காணித்த – வெள்ளை காறர் – நடந்த உளவு – வீடியோ

புலிகள் தளபதிகள் திறனை கண்காணித்த – வெள்ளை காறர் -நடந்த உளவு – வீடியோ

இலங்கையில் முப்பது ஆண்டுகால போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு தமிழ் தேசிய விடுதலைக்கு போராடிய அந்த மக்கள் பலம் துடைத்து அழிக்க பட்டது .,

தமிழர்களின் பேரம் பேசும் சக்தியாக விளங்கிய விடுதலை புலிகள் அந்த மண்ணிலிருந்து அகற்ற பட்டனர் ,


அந்த பலமான அமைப்பு அழிக்க படுவதற்கு ,இரு தரப்புக்கும் நடுவராக மத்தியஸ்தம் வகிக்க வந்த வெள்ளை காரர்களை புலிகள் அதிகம் நம்பினர்

அவ்வாறு நம்பிய விடுதலை புலிகள் நடுவராக வந்து குந்தியவர்கள் யார் என்பதை இவர்கள் உடல் அசைவு மொழி ஊடக கண்டறிய மறந்து போயினர் ( bodylanguge ) இங்கே வோக்கியுடன்

நிற்பவரர்கள் ,அசைவு ,மற்றும் இவர்கள் முகபாவனை ,உடல் அசைவு ,அதில் வெளிப்படுத்த படும் விடயங்களை கவனிக்க

இன்றைய இராணுவ தளபதி சவேந்திர சில்வா அதில் கலந்து கொண்டுள்ளார் ,அவர் புலிகளின் தளபதிகளை எவ்வாறு அடையாள படுத்தி ,நுண்ணறிவை ,கண்டறிகிறார் என்பதையும் கவனிக்க

புலனாய்வாளர்கள் தமது மொழி உடல் அசைவுகள் ஊடாக சில விடயங்களை வெளிப்படையாக காட்டி

கொடுப்பார்கள் ,அல்லது எதிர் தரப்பில் உள்ள தமது நபர்களுக்கு தெரிய படுத்துவார்கள் ,அதனை இதில் நீங்கள் உற்று பார்த்து கண்டு கொள்ளுங்கள்

குறிப்பிட வெளிநாடுகள் ,வெள்ளையர் தேசங்களில் உள்ள மக்கள் நுணுக்கங்களை கண்டறிந்து கொள்வார்கள்

தவிர வெளி நாட்டு இராணுவத்தினர் அசைவுகளையும் ,அவர்கள் பேச்சுக்களையும் தொடர்ச்சியாக பார்த்து வருபவர்கள் கணித்து கொள்வார்கள்

இதில் நடுவராக வந்து குந்திய புலனாய்வாளர்கள் அமெரிக்கா சார்பு ,அல்லது சில உளவுத்துறை சார்பு கொண்டவர்கள் .அல்லது உளவுத்துறையில் செயல்பட்ட ஒருவர் நடுவராக அனுப்பி வைக்க பட்டு இருக்க கூடும் என்ற விடயங்களை அறிய வைக்கிறது

வெளிப்படையாக தாம் பொதுவானவர்களாக கட்டி கொள்ளுமிவர்கள் உள்ளரங்க ரீதியில் யார் என்பதை கண்டு கொள்ள முடியும் .தலைவர் பிரபாகரனுக்கு செஞ்சிலுவை சங்கம் வழங்கிய வாகனத்துக்குள் ஒட்டு

கேட்கும் கருவி வைத்ததில் இருந்து அவர்களை யார் என்பதை நாம் சொல்லும் இந்த விடயம் மூலம் அறிந்து கொள்ள முடியும்


சொல்வது நாங்கள் ,விடயத்தை கணிப்பது நீங்கள் .உளவை அறிந்தவர்கள் அல்லது உளவுத்துறை பயின்றவர்களுக்கு நாம் சொல்லும் இந்த விடயம் அப்பட்டமாக புரியும்

CLICK HERE FULL VIDEO

https://www.youtube.com/watch?v=nYSVitjuDWw
Posted in உளவு செய்திகள்

நெருங்கும் இஸ்ரேல் ,அமெரிக்கா -எல்லைகளில் இராணுவம் ,ஏவுகணைகள் குவிக்கும் ஈரான்

நெருங்கும் இஸ்ரேல் ,அமெரிக்கா- எல்லைகளில் இராணுவம் ,ஏவுகணைகள் குவிக்கும் ஈரான்

பலஸ்தீனம் கமாஸ் ,ஜிகாத் அமைப்பினர் வல்லமை பொருந்திய நாடக வலம் வந்த இஸ்ரேல் மீது

அதிவேக அதிரடி தாக்குதலை நடத்தினர் ,இவர்களின் ரொக்கட் வீச்சில் இஸ்ரேலின் முதுகெலும்பு உடைந்துள்ளது .

விளங்க சொல்லின் ஏவுகணை ,ஆயுத கூடங்கள் ,அணு உலைகள் என்பன பலத்த சேதமடைந்துள்ளன, கிட்ட தட்ட அறுநூறு பேர் படு காயமடைந்துள்ளனர்

போராளிகள் அமைப்பின் இந்த திடீர் வளர்ச்சிக்கு பின்னால் ஈரான் இருப்பதால், ஈரான் மீது பெரும் தாக்குதலை நடத்தவும் ,மிக முக்கியமானவர்களை கொலை செய்யவும் இஸ்ரேல் அமெரிக்கா தீவிரம் காட்டி வருகின்றன

எவ்வேளையு ஈரானுக்குள் பெரும் தாக்குதல் நடத்த படலாம் என்பதால் ,உஷாரான ஈரான் ,எல்லைகளில் இராணுவம் மற்றும் ஏவுகணைகளை குவித்து தயார் நிலையில் உள்ளனர்

தமது உளவுப் பிரிவிக்கு கிடைக்க பெற்ற முக்கிய தகவல்களை அடுத்து இந்த திடீர் முன் எச்சரிக்கை நடவடிக்கையில் ஈரான் ஈடுபட்டுள்ளது

அப்படி என்றால் ,மிக முக்கிய தலைவர்கள் ,அல்லது இராணுவ தளபதிகளோ ,அணு உலைகளோ இலக்கு வைக்க படுகின்றன என்பதாக ஊகித்து கொள்ளாலாம்

நெருங்கும் எதிரிகளை ,அருகில் வைத்து தகர்க்குமா ..? அல்லது எதிரிகளின் தாக்குதலில் ஈரான் சிதறுமா ..? பொறுத்திருந்து பார்ப்போம்

Posted in உளவு செய்திகள்

இறந்த சொலைமானி போட்ட திட்டத்தில் அழிந்த இஸ்ரேல் – கசியும் இரகசியங்கள்

இறந்த சொலைமானி போட்ட திட்டத்தில் அழிந்த இஸ்ரேல் – கசியும் இரகசியங்கள்

இஸ்ரேல் அமெரிக்கா இராணுவத்தால் படுகொலை செய்ய பட்ட முக்கிய ஈரானிய படைத்துறை தளபதி Qassem Soleimani ,

இவரே இஸ்ரேல் பெரும் அழிவை சந்திக்கவும் ,அந்த நாட்டை வரை படத்தில் இருந்து முற்றாக அழிக்கும் நடவடிக்கையை தீவிர படுத்தினார் ,

மேலும் ஈரான் நேரடியாக தலையிடாது புதிய போராளி குழுக்களை உருவாக்கி அதன் ஊடாக தாக்குதலை நடத்த திட்டம் இட்டார்
அதற்கு ஏற்ப திட்டங்களை வகுத்து இஸ்ரேலை பெரும் பொறி வலைக்குள் சிக்க வைத்தார்

இதனை அறிந்து கொண்ட இஸ்ரேல் உளவுத்துறை உஷாரானது ,அதனை அடுத்தே ஈராக்கில்; வைத்து அவர் படுகொலை செய்ய பட்டார் ,

இவரது மரணத்தின் பின்னர் ஈரான் வீழ்ந்தது என இஸ்ரேல் அமெரிக்கா கொட்டம் அடித்தன

ஆனால் அவர் விதைத்த விதைகள் மரமாய் காத்து நின்றன ,

அதுவே கடந்த 12 நாட்கள் ,கமாஸ் , போராளிகள் ,ஜிகாத் படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதல் ஊடாக இஸ்ரேல் அழிந்து சுடுகாடாக காட்சி அழித்தது

இந்த பெரும் வெற்றிக்கு உழைத்த Qassem Soleimani இப்பொழுது இல்லேயே என இரு போராளி குழுக்களும் கண்ணீர் விட்டுள்ளன

ஜிக்காத தலைவர் ,மற்றும் ஈரான் அதிபர் திடீரென சந்தித்து பேசியுள்ளனர் ,இந்த பேச்சின் பொழுது மிக முக்கிய விடயங்கள் பேசப்பட்டு அவை நகர்த்த படுகின்றன

அதாவது அடுத்து நடத்த போகும் தாக்குதலில் இஸ்ரேலின் 12 முக்கிய மாவட்டங்கள் ,தரை மட்டமாகும் என எதிர் பார்க்க படுகிறது

இங்கே இஸ்ரேலின் மிக முக்கிய அணு உலைகள் ,இராணுவ மையங்கள் ,என்பன உள்ளன

இதுவே இவர்கள் இலக்காக உள்ளமை ,கசியும் பேச்சுக்கள் ஊடாக அவதானிக்க முடிகிறது ,
அப்படியானால் இஸ்ரேலின் அணு உலையால் அவர்களுக்கே அழிவு என்பதை ஈரான் எழுதி வைத்துள்ளது

அடிவாங்கிய இஸ்ரேல் அடங்குமா ..? நிச்சயம் பெரும் தலைகளை கொன்று குவிக்க அது தீவிரம் காட்டும் எனலாம் , இப்பொழுதே அவர்கள் அருகில் இஸ்ரேல் உளவாளிகள் நெருங்கி இருப்பார்கள் என்பது திண்ணம்

  • வன்னி மைந்தன் –
Posted in உளவு செய்திகள்

இஸ்ரேல் மீதான கமாஸ் தாக்குதலை கொண்டாடும் பால்ஸ்தீனம் – ஒன்றிணைந்த முஸ்லீம் நாடுகள்

இஸ்ரேல் மீதான கமாஸ் தாக்குதலை கொண்டாடும் பால்ஸ்தீனம் – ஒன்றிணைந்த முஸ்லீம் நாடுகள்

இஸ்ரேல்; மீதான கமாஸ் போராளிகளின் வீரம் செறிந்த வரலாற்று சிறப்பு மிகு தாக்குதல் அந்த அமைப்பினை இரண்டு மடங்கு பலத்துடன் மக்கள் கொண்டாடி வருகின்றனர் .மேலும் வாலிபர்கள்

அந்த அமைப்பில் வேகமாக புதிதாக இணைந்த வண்ணம் உள்ளனர் ,அது தவிர மக்கள் நிதி வளங்களும் அதிகரித்துள்ளது

தவிர ,ஈரான்,துருக்கி ,உள்ளிட்ட ஐந்து நாடுகள் இராணுவ உதவிகளை வழங்கிட முன் வந்துள்ளமை இஸ்ரேலை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது

தாமே உலகில் முதலாவது வல்லமை பெற்ற உளவாளிகள் என வலம் வந்த இஸ்ரேலுக்கு

,அவர்களது வீட்டுக்குள் புகுந்து ,உளவு தகவலை திரட்டி ,அதனை வைத்து அவர்களுக்கே சாட்டை அடி வழங்கியது கமாஸ் புலனாய்வு துறை

லேசர் ,மற்றும் இரோம் டோம் ஏவுகணை வான் மறிப்பு சாதனங்கள் செயல் இழக்க வைக்க பட்டமை ,இஸ்ரேலுக்கு மிக பெரும் தோல்வியாக கருத படுகிது

சர்வதேச புலனாய்வு இதழ்கள் இதனையே முதன்மையாக கோடிட்டு காட்டி செய்திகளை வெளியிட்டுள்ளன ,

சொல்ல போனால் இஸ்ரேலின் உள்ளக பாதுகாப்பு கட்டமைப்பு முற்றாக சிதைந்துள்ளது

நான்காயிரம் ரொக்கட் தாக்குதலுடன் வல்லரசாக வலம் வந்த இஸ்ரேல் சுருண்டு போனது வரலாற்றின் எழுச்சி பெற்ற தோல்வியாக இது பார்க்க படுகிறது

சிதறி கிடந்த முஸ்லீம் நாடுகளை கமாஸ் நடத்திய இந்த தாக்குதலுடன் ஒன்று சேர வைத்துள்ளது ,மிக பெரும் நெருக்கடியை இஸ்ரேலுக்கு ஏற்படுத்தியுள்ளது

மேலும் மிக முக்கிய தாக்குதல் ஒன்றுக்கு கமாஸ் தயராகி வருவதாகவும் ,இஸ்ரேல் தொடுக்க

போகும் அந்த வலிந்து தாக்குதலுக்கு கமாஸ் காத்திருக்கும் என நம்பலாம் ,அந்த வழமையான சீண்டலுடன் பெரும் தாக்குதலுக்கு கமாஸ் தயாராகும் எனவும்

இனி தொடுக்க போகும் அந்த தாக்குதல் இஸ்ரேலுக்கு பெரும் அழிவை ஏற்படுத்தும் என நம்பலாம்
தற்போது ஈரான் ,துருக்கியிடம் இருந்து வெளியாகி வரும் நேரடி கருத்துக்கள் இதனை மெய்ப்பட வைக்கின்றன

மிக பெரும் பொறிக்குள் இஸ்ரேல் சிக்கியுள்ளது என்பதும் ,ஒருங்கிணைந்த முஸ்லீம்கள் பலம் இனி உலகை மிரள வைக்க போகிறது என்பதையும் இந்த தாக்குதல் உணர்த்தியுள்ளது

ஆயுத போர் மற்றும் அது சார்ந்து மாற்றம் பெற்றுள்ள அரசியல் போரும் கமாஸ் விடுதலை புலிகள் போன்ற எழுச்சியை மீள பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

வன்னி மைந்தன் –

Posted in உளவு செய்திகள்

இஸ்ரேல் போர்க்குற்றம் புரிந்துள்ளது – ஐநாவில் விசாரணைகள் ஆரம்பம்

இஸ்ரேல் போர்க்குற்றம் புரிந்துள்ளது – ஐநாவில் விசாரணைகள் ஆரம்பம்

பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேலிய இராணுவத்தினர் மேற்கொண்ட இராணுவ ,வன்கொடுமை

தாக்குதல் இஸ்ரேலிய அரசாங்கம் புரிந்த போர் குற்றம் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது

மேற்படி குற்ற சட்டு தொடர்பான கடிதம் ஒன்றையும் உத்தியோக பூர்வமாக இஸ்ரேலுக்கு அனுப்பி

வைத்துள்ளது ,மேற்படி இனப் படுகொலை ,மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்க படவுள்ளன எ

இங்கு இஸ்ரேல் புரிந்த குற்றங்கள் ஆதார பூர்வமாக நிருபிக்க பட்டுள்ளதால் ,இஸ்ரேல் அதிபர் இனப்படு கொலை புரிந்த குற்ற சாட்டில் சிறை செல்லும் அபாயம்
உள்ளது


அவருடன் ,பாதுகாப்பபு அமைச்சர்,இராணுவ தளபதிகள் உள்ளிட்டவர்களும் சிறை செல்வார்கள் என எதிர் பார்க்க படுகிறது

Posted in உளவு செய்திகள்

இஸ்ரேலின் ஆறு விமான தளங்கள் மீது கமாஸ் ரொக்கட் தாக்குதல் – விமானங்கள் சேதம்

இஸ்ரேலின் ஆறு விமான தளங்கள் மீது கமாஸ் ரொக்கட் தாக்குதல் – விமானங்கள் சேதம்

இஸ்ரேல் இராணுவம் ,பாலஸ்தீனம் மேற்குகரை ,மற்றும் காசா முனைகளை இலக்கு வைத்து நாள் தோறும் நூற்றுக்கு மேற்பட்ட தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .

தொடர்ந்து மக்கள் பலியாகிய வண்ணம் உள்ளனர் ,ஆனால் கமாஸ் போராளிகள் அமைப்போ இஸ்ரேலின் முக்கிய இராணுவ மையங்களை இலக்கு வைத்து தாக்கி வருகின்றனர்

இன்று புதன்கிழமை ஆறு இஸ்ரேலிய விமான தளங்கள் இலக்கு வைத்து தாக்க பட்டுள்ளன Hatzor, Hatzerim, Nevatim, Tel Nof, Palmachim and Ramon ஆகிய விமான நிலையங்கள் பெரும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன

கமாஸ் போராளிகள் ரொக்கட் தாக்குதல் துல்லியமாக வீழ்ந்து வெடித்துள்ளன ,ஆனால் இஸ்ரேலின் வான் மறிப்பு ஏவுகணை செயல் இழந்துள்ளது ,இவர்கள் விமான தடுப்பு ஏவுகணை

கணணிக்குள் நுழைந்து வைரஸ் தாக்குதல் நடத்தி செயல் இழக்க வைத்த பின்னர் கமாஸ் அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளது

ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகளுக்கு சைபர் தாக்குதல் நடத்தி கைக்கிங் செய்த பின்னர் ரொக்கட் தாக்குதல் நடத்தி இருப்பது இஸ்ரேலிய தொழில் நுட்ப பிரிவினர் கண்டு பிடித்துள்ளனர்

அதனை இராணுவ மையம் ஒப்பு கொண்டுள்ளது ,சில கோடிங் அதில் இருந்து அகற்ற பட்ட பின்னர் செயல் பாட்டுக்கு விடப் பட்டுள்ளது என்கிறது ,உலகில் சைபர் தாக்குதலில் முதன்மை பெற்றது

இஸ்ரல் ஆகும் ,அவ்வாறான இஸ்ரேலுக்கு கமாஸ் ,ஈரான் உதவியுடன் சைபர் தாக்குதலை நடத்தி தாக்குதல் நடத்தி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இங்கு பல டசின் போர் விமானங்கள் அழிந்துள்ளதாக கமாஸ் தெரிவித்துள்ளது ,எனினும் இஸ்ரேல் இதுவரை எவ்வித தகவல்களையும் ,வெளியிடவில்லை மக்களோ பெரும் புகை மூட்டம் காண படுவதாக சமூக வலைத்தளங்களில் காட்சிகளை வெளியிட்டு வருகின்றனர்

இஸ்ரேல் பெரும் இழப்பை இம்முறை சந்தித்துள்ளது ,தமது இராணுவ பாதுகாப்பு உள் கட்டமைப்பை மறு சீரமைப்பு செய்திட வேண்டிய நிலைக்கு தள்ள பட்டுள்ளது
இதில் இம்முறை கமாஸ் பலத்த வெற்றியை பெற்றுள்ளது

அடிமேல் அடி என்பது இதைத்தான் .இஸ்ரேல் இப்பொழுது திணறி வருகிறது என்பதே கள நிலவரமாக உள்ளது

Posted in உளவு செய்திகள்

கமாஸ் தாக்குதலில் -இஸ்ரேல் ஏவுகணை தொழில்சாலை -ஆயுத கூடங்கள் வெடித்து சிதறல்

கமாஸ் தாக்குதலில் -இஸ்ரேல் ஏவுகணை தொழில்சாலை -ஆயுத கூடங்கள் வெடித்து சிதறல்

காமாஸ் விடுதலை போராளிகள் ,இஸ்ரேல் யூத வெறியர்கள் மீது அகோர ரொக்கட் தாக்குதலை நடத்தினர்

இதில் இஸ்ரேலின் மிக முக்கிய ஏவுகணை தொழில்சாலை முற்றாக வெடித்து சிதறி அழிந்துள்ளது ,
இங்கிருந்த பலகோடி டொலர் ஏவுகணைகள் நாசமாகியுள்ளது

,அதேபோல மிக முக்கிய ரஃபேல் எனப்படும் அதி உயர் இராணுவ பாதுகாப்பு வளையமும் தீப்பிடித்து எரிந்துள்ளது ,எண்ணெய் சேகரிப்பு நிலையம் முற்றாக எரிந்து அழிந்துள்ளது

மேலும் இந்த பாதுகாப்பு வளாகத்தில் பெறுமதிக்க ஆயுத தளபாடங்கள் முதல் ,முக்கிய ஆவணங்கள் என்பனவும் எரிந்து அழிந்துள்ளது .
மேலும் கமாஸ் தொடராக நிமிடத்துக்கு 300 ரொக்கட்டை ஒரே தடவையில் ஏவியுள்ளனர்

இதனால் இஸ்ரேலின் ஏவுகணை தடுப்பால் அதனை தடுக்க இயலவில்லை ,மேலும் மனித உழைப்பின் மூலமே தடுப்பு ஏவுகணைகளை ,

மீள் லோட் பண்ண முடியும் , இதற்க்கு சுமார் ஐந்து நிமிடத்திற்கு மேல் தேவை படும் ,அந்த நிமிடங்களை கணக்கு பார்த்து கமாஸ் கன கச்சிதமாக தாக்கியுள்ளது

இந்த ரொக்கட் தாக்குதலை இஸ்ரேல் வாழ் நாளில் மறக்க முடியாது என ஈரான் புரட்சி படை தளபதி தெரிவித்துள்ளார் ,இந்த தாக்குதலின் பின்புலத்தில் ஈரான் உள்ளக தற்போது இஸ்ரேல் பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளது

வரலாறு காணாத பேரழிவை இம்முறை இஸ்ரேல் சநதித்துள்ளது ,இதுவரை 600 க்கு மேற்பட்ட இஸ்ரேலியர்கள் காயமடைந்துள்ளனர்

,இராணுவத்தினர் உட்பட ,அதே வேளை 12 பேர் மரணமாகியுள்ளனர் ,இதனால் தான் ஆளும் அதிபர் நெத்தன்யாகு ,மற்றும் இராணுவத் தளபதிகள் வரை பேய் அறைந்த முகத்துடன் காணப்படுவதை காணொளியில் காண முடிகிறது

இது ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவ தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் போன்ற ஒன்றாகும் ,

அப்போது டிரம்ப் திகைத்த முகத்துடன் சென்றதும் ,பின்னர் 126 இராணுவ சிப்பாய்கள் மூளை குழம்பிய நிலையில் இருந்ததாக அறிவித்திருந்தது ,

அதே போன்ற நிலை இங்கே தற்போது இடம்பெற்றுள்ளது சில நாட்களின் பின்னர் தான் விடயங்கள் முழுமையாக தெரிய வரும் என எதிர் பார்க்கலாம்

அடியை போல அண்ணன் தம்பி உதவாது ,என்பது இதைத்தான் போல .

Posted in உளவு செய்திகள்

இஸ்ரேலை நூடில்ஸ் ஆக்கிய கமாஸ் ரொக்கட் -வீடியோ

இஸ்ரேலை நூடில்ஸ் ஆக்கிய கமாஸ் ரொக்கட் -வீடியோ

பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேலிய யூத இராணுவம் தொடர் அடக்குமுறைகளை பிரயோகித்து மனித படுகொலையை

நடத்திய வண்ணம் இருந்தது ,இவர்களின் இந்த அடக்குமுறையில் இருந்து அந்த மக்களை காப்பாற்றி கொள்ள கமாஸ் போராளிகள் உருவெடுத்தன

இவர்கள் நீண்டகால முயற்சிகளின் பின்னர் தன்னிச்சை ரீதியாக உருவாக்கிய 260 கிலோ மீட்டர் சென்று தாக்கும் காசம் ஏவுகணைகள் இம்முறை பெரும் இழப்பை கொடுத்துள்ளது

வான் மறிப்பு ஏவுகனை செயல் இழப்பு

தற்போதைய கமாஸ் தயாரித்த ரொக்கட் என்பது ,இஸ்ரேலினுடைய ஐரோம் வான் தடுப்பு ஏவுகணையை செயல் இழக்க வைத்துள்ளது


3800 ரொக்கட்டில் 1050 மாத்திரமே இஸ்ரேலினால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது ,துல்லியமாக தமது இலக்கு நோக்கி சென்று தாக்கியுள்ளது ,

அணு உலைகள் துறைமுகம் ,பல்பொருள் அங்காடிகள் ,மற்றும் உல்லாச மடங்கள் என அனைத்தும் மிக இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலில் இஸ்ரேல் திகைத்து போயுள்ளது

இதுவரை மூன்று இராணுவ முகாம்கள் தாக்க பட்டுள்ளன ,அவற்றுக்குள் ரொக்கட் வீழ்ந்து வெடித்துள்ளது

மக்கள் குழப்பம்

இந்த ரொக்கட் தாக்குதலை அடுத்து சுகபோகமாக ,போரின் வடு தெரியாது வாழ்ந்து வந்த இஸ்ரேலிய மக்கள் கலவரத்தில் ,

போராட்டத்தில் ஈடு பட்பட்டுள்ளனர் ,இது ஆளும் ஆட்சியாளருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .மேலும் பல்லாயிரம் டொலர் சொத்தழிவு ஏற்பட்டுள்ளது

எதிர் கட்சிகள் இதனை தமக்கு சாதகமாக்கி ஆளும் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபடலாம் என எதிர்பார்க்க படுகிறது

இவ்வாறான அரசியல் நெருக்கடிக்குள் ஆளும் ஆட்சியாளர் சிக்கியுள்ளார்

அதாவது சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி போல ,இடியாப்ப சிக்கலுக்குள் நெத்தன்யாகு சிக்கியுள்ளார் ,24 மணித்தியாலத்தில் சமாதான நடவடிக்கை முன்னெடுக்க படவுள்ளது ,

அதன் பின்னர் கமாஸ் முக்கிய தலைவர்களை படுகொலை செய்திடும் முயற்சியில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது ,

மேலும் ஈரான் ,துருக்கி என்பன நேரடியாக இராணுவத்தை அனுபிடத் தயார் நிலையில் உள்ளன ,இவ்வறான சர்வதேச பொறிக்குள் போர்வெறி கொண்ட இஸ்ரேலியர்கள் சிக்கியுள்ளனர்

விளங்க சொல்லின், இஸ்ரேலை நூடில் போட்டுள்ளனர் கமாஸ் என்பதே நிய நிலவரமாகிறது

Posted in உளவு செய்திகள்

இஸ்ரேல் மீது லெபனான் ரொக்கட் தாக்குதல் – தரை இறஙகிய உலங்குவானூர்தி

இஸ்ரேல் மீது லெபனான் ரொக்கட் தாக்குதல் – தரை இறஙகிய உலங்குவானூர்தி

லெபனான் ஹிஸ்புல்லாக்கள் இஸ்ரேல் வடக்கு பகுதி நோக்கி நான்கு ரொக்கட் தாக்குதலை நடத்தின


இதில் ஒன்று சுட்டு வீழ்த்த பட்டுள்ளது ,ஏனைய மூன்றும் ஒன்று மக்கள் பகுதியையும் இரண்டு ,மர்ம பகுதியில் வீழ்ந்து வெடித்துள்ளது

மேற்படி ரொக்கட் வீழ்ந்து வெடித்த பகுதியில்,வானூர்திகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது ,அவ்வாறு எனின் அது இராணுவ தளமாக இருக்கலாம் என கருத படுகிறது

இந்த ஏவுகணை தாக்குதலில் சேதங்கள் பலமாக இருக்க கூடும் என சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன

இதேவேளை காமஸ் தொடர்ந்து ரொக்கட் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது ,இதில் இஸ்ரேல் மக்கள் பகுதியில் பல கட்டிடங்கள் பற்றி எரிகின்ற காட்சிகள் வெளியாகியுள்ளது

இதுவரை கமாஸ் 3900 ரொக்கட்டுகளை இஸ்ரேல் மீது வீசியுள்ளது குறிப்பிட தக்கது

Posted in உளவு செய்திகள்

பலஸ்தீனம் செல்ல தயாராகும் இராணுவம் – துருக்கி அதிரடி அறிவிப்பு

பலஸ்தீனம் செல்ல தயாராகும் இராணுவம் – துருக்கி அதிரடி அறிவிப்பு

பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் தொடர் குண்டு தாக்குதல்களை பத்தாவது நாளாக தொடுத்த வண்ணம் உள்ளது

மேலும் தொடர்ந்து மனித படுகொலைகள் இடம் பெற்று வரும் நிலையில் ,பலஸ்தீன மக்களிற்கு

உதவிடும் முகமாக துருக்கி இராணுவத்தை அனுப்பிட தாம் தயாராக உள்ளதாக ஆளும் அதிபர் எடகோன் அறிவித்துள்ளார்

மேற்படி அறிவிப்பு இஸ்ரேலை கொதிப்பில் உறைய வைத்துள்ளது ,இதே நிலையில் ஈரானும்

உள்ளது ,இவ்விதம் பல் நாட்டு இராணுவம் உள் நுழைந்தால் இஸ்ரேல் பேரழிவை சந்திக்க நேரிடும் என எதிர்பார்க்க படுகிறது

Posted in உளவு செய்திகள்

மக்கள் மீது துப்பாக்கி சூடு 26 பேர் மரணம் – 70 பேர் காயம் – இஸ்ரேல் வெறியாட்டம்

மக்கள் மீது துப்பாக்கி சூடு 26 பேர் மரணம் – 70 பேர் காயம் – இஸ்ரேல் வெறியாட்டம்

பாலஸ்தீனம் வேஸ்ட்பாங் பகுதியில் சற்று முன்னர் இஸ்ரேலிய அரச பயங்கரவாத இராணுவம்

அப்பாவி மக்கள் மீது துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தியுள்ளது ,இதில் இருபத்தி ஆறு பேர் சம்பவ இடத்தில் பலியாகினர்

,மேலும் எழுபது பேர் படுகாயமடைந்துள்ளனர்

தொடர்ந்து அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் இனப் படுகொலையை அரங்கேற்றிய வண்ணம் உள்ளது ,

ரசியா அதிபர் உடனடியாக இஸ்ரேல் ,பலஸ்தீனம் போர் நிறுத்ததுக்கு செல்ல வேண்டும் எனவும் ,மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளது

ஆனால் உலக நாடுகளின் கோரிக்கையை மதிக்காது இஸ்ரேல் தனது கொலை வெறி தாக்குதலை தொடுத்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது

Posted in உளவு செய்திகள்

இஸ்ரேலிய கப்பல் மீது கமாஸ் ரொக்கட் தாக்குதல் – தொடரும் கடும் சண்டை

இஸ்ரேலிய கப்பல் மீது கமாஸ் ரொக்கட் தாக்குதல் – தொடரும் கடும் சண்டை

பாலஸ்தீனம் காசா கடல் பகுதியில் நுழைந்த இஸ்ரேலிய கடல் படை கப்பல்கள் மீது காமாஸ்

போராளிகள் ரொக்கட் தாக்குதலை நடத்தியுள்ளனர் .,இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் தெரியவில்லை

இந்த கப்பல்களை சுற்றி சுமார் ஐம்பதுக்கு மேற்பட்ட ரொக்கட்டுக்கள் வீழ்ந்து வெடித்துள்ளன என தெரிவிக்க படுகிறது

அதே போல இரண்டு இராணுவ முகாம்கள் மீது ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது

போராளிகளை முற்றாக அழிக்கும் வரை நாம் ஓயோம் என இஸ்ரேல் சூளுரைத்துள்ளது ,ஈரான் ,சீனா ,உடனடியாக

இஸ்ரேல் போரை நிறுத்தி மனித அழிவை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதுடன் ,ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையிலும் இந்த வேண்டுதல் வைக்க பட்டுள்ளது

Posted in உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவ முகாம் மீது கமாஸ் ரொக்கட் தாக்குதல் – 564 பேர் காயம்

இஸ்ரேல் இராணுவ முகாம் மீது கமாஸ் ரொக்கட் தாக்குதல் – 564 பேர் காயம்

இஸ்ரேலிய இரானுவத்தின் வதைமுகாக காட்சியளிக்கும் Kissufim இராணுவ தளம் மீது கமாஸ் விடுதலை போராளிகள் தொடர் ரொக்கட் தாக்குதலை நடத்தியுள்ளனர்

அப்பாவி மக்கள் மீது தொடராக குண்டு தாக்குதலை எட்டாவது நாளாக மேற்கொண்டுள்ள இஸ்ரேலிய இராணுவத்திற்கு பதிலடி தாக்குதலை மீள கமாஸ் வழங்கியுள்ளது

துல்லியமாக இராணுவ நிலைகளுக்குள் ரொக்கட் வீழ்ந்து வெடித்துள்ளது மீள இஸ்ரேலை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது

இங்கே வான் மறிப்பு ஏவுகணைகள் உள்ள பொழுதும் அவற்றுக்கு தண்ணி காட்டி இந்த ரொக்கட் ;வீழ்ந்து வெடித்துள்ளதே மேற்படி அதிர்ச்சிக்கு காரணமாக உள்ளது

கமாஸ் எட்டு கிலோமீட்டருக்கு மேலான தூரம் கொண்ட நிலத்தடி குகைகளை தாம்

அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்து சில நிமிடங்களில் இந்த தாக்குதல் மேற்கொள்ள பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

கமாஸ் நடத்திய ரக்கட் தாக்குதலில் இதுவரை 564 இஸ்ரேலியர்கள் படுகாயமடைந்துள்ளனர் என அறிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

Posted in உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்க தயாராகும் ஈரான் – கமாஸ் திடீர் பேச்சு

இஸ்ரேலை தாக்க தயாராகும் ஈரான் – கமாஸ் திடீர் பேச்சு

இஸ்ரேல் நகரங்கள் மீது கமாஸ் போராளிகள் தாக்குதலை நடத்தின ,முதன் முதலாக இஸ்ரேல் நாடு போர்க்கால நிலை பிரகடன படுத்தியுள்ளது

இந்த பிரகடனம் என்பது இஸ்ரேல் நாட்டில் ஏற்பட்ட பேரழிவு காட்சிகளின் தாக்கமே என கருத படுகிறது ,தொடர்ந்து காசா பகுதியில் தாக்குதலை தொடுத்து கொண்டிருக்கிறது இஸ்ரேல் இதற்கு

மறு கட்ட தாக்குதலை தொடுக்கும் முகமாக ஈரான் புரட்சி காவல் படை தளபதியுடன் கமாஸ் பேச்சாளர் திடீர் பேச்சை நடத்தியுள்ளார்

இந்த பேச்சுக்களின் பொழுது சிறந்த முறையில் செயல் பட்டு இழப்பை கொடுத்துள்ளீர்கள் ,மேலும் ஈரான் உங்களுடன் துணை நிற்கும் ,

தங்களது ஆதரவு பலமடங்கு மேலாக இருக்கும் என ஈரான் தெரிவித்துள்ளதுடன் ,கமாஸ் ,ஹிஸ்புல்லா ,ஈரான் இணைந்து இஸ்ரேலை தாக்கும் என எதிர் பார்க்க படுகிறது

இவ்வேளை அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக களம் இறங்கும் பொழுது சீனா ,ரசியா ஈரானுடன் கைகோர்க்கும் என எதிரே பார்க்க படுகிறது

நெத்தன்யாகுவின் ஆட்சி இந்த ரொக்கட் தாக்குதலுடன் கவிழ்க்க படலாம் என நம்ப படுகிறது ,மக்களுக்கு இழப்பை அதிகம் ஏற்படுத்தினால் போராட்டம் வெடிக்கும் அதுவே ஆட்சி கவிழ்ப்பை நோக்கி செல்ல கூடும்

ஆடுகளம் இப்பொழுது ஈரான் காலடியில் , வெற்றியை தீர்மானிக்க போவது ஈரானா அல்லது இஸ்ரேலா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்

Posted in உளவு செய்திகள்

கமாஸ் ரொக்கட் தாக்குதலில் சிதறிய இஸ்ரேல் – வீடியோ

கமாஸ் ரொக்கட் தாக்குதலில் சிதறிய இஸ்ரேல் – வீடியோ

இஸ்ரேல் நாட்டின் முக்கிய நகரங்கள் மீது பலஸ்தீன மக்கள் விடுதலைக்கு போராடி வரும் கமாஸ்

போராளிகள் நடத்திய திடீர் ரொக்கட் தாக்குதலில் சிக்கி இஸ்ரேலின் நகரங்கள் சிதறி கிடக்கும்

காட்சிகளும் கதறி அழும் இஸ்ரேலியர்கள் நிலையையும் இந்த காணொளியில் காண்க

clcik here full video

https://www.youtube.com/watch?v=kSFW9duzfBk
Posted in உளவு செய்திகள்

இஸ்ரேல் மீது கிஸ்புல்லாவும் ஏவுகணை தாக்குதல் – திணறும் இஸ்ரேல்

இஸ்ரேல் மீது கிஸ்புல்லாவும் ஏவுகணை தாக்குதல் – திணறும் இஸ்ரேல்

இஸ்ரேல் தான் புரியும் அடக்குமுறைகளை மறந்து ,தான் புனித ஜனநாயக வாதி எனவும் ,அவர்களை

எதிர்க்கும் அனைவரும் பயங்கரவாதிகள் என கூறியவாறு அழித்தொழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது

இஸ்ரேலின் இந்த வலிந்து தாக்குதல்களுக்கு ,திட்டமிடப்பட்ட இன அழிப்பையும் சகித்து

கொள்ளாது கொதித்து எழுந்த கிஸ் புல்லாக்கள் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வந்தனர்

அதற்கு பதிலடியாக லெபனானில் பயங்கரவாத தாக்குதலை இஸ்ரேல் உளவுத்துறை மேற்கொண்டது ,

இன்று இஸ்ரேல் முக்கிய இராணுவ நிலைகள் மீது ஏவுகணை தாக்கல் நாடத்தியுள்ளது

,ஹிஸ்புல்லாவின் இந்த திடீர் ஏவுகணை தாக்குதல் இஸ்ரேலுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Posted in உளவு செய்திகள்

இஸ்ரேலில் வானத்தில் சுட்டு வீழ்த்த படும் ஏவுகணைகள் – video

இஸ்ரேலில் வானத்தில் சுட்டு வீழ்த்த படும் ஏவுகணைகள் – video

இஸ்ரேல் நாட்டின் முக்கிய நகரங்கள் மீது கமாஸ் போராளிகள் 1500 ஏவுகணைகளை ஏவினர் ,
இதில் வானில் இடைமறித்து சுட்டு வீழ்த்த படும் ஏவுகணைகளை இங்கே பார்க்கலாம் .

இஸ்ரேல் டாம் ஏவுகணை தடுப்புக்கள் கமாஸ் ஏவுகணைகளை இடையில் சுட்டு வீழ்த்தி தகர்க்கும் காட்சிகள் ,இவை ,

ஆனால் இஸ்ரேல் வான்மறிப்பு ஏவுகணைகளிற்கு தண்ணி காட்டி பலநூறு ஏவுகணைகள் இஸ்ரேல்

முக்கிய நகரங்கள் ,இலக்குகளை துல்லியமாக தாக்கியுள்ளது ,இதனால் தான் ஆளும் அதிபர் நெத்தன்யாகு கடுப்பில் உறைந்துள்ளார்

இராணுவத்தினர் விடுமுறைகள் இரத்த செய்ய பட்டு, போர்க்கால நடவடிக்கைகள் போல இப்பொழுது களத்தில் இறக்கிவிட பட்டுள்ளனர்

காமாஸ் முக்கிய இலக்குகள் ,மற்றும் தலைவர்களை படுகொலை செய்யும் திட்டத்தில் இஸ்ரேல் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது

Missile Rain! video

இவர்களுக்கு ஆதரவு வழங்கி வரும் ஈரான் மீதும் தாக்குதலை நடத்த இஸ்ரேல் முயன்று வருகிறது
வரும் நாட்களின் இதன் பாதிப்புக்கள் தெரிய வரும் என எதிர் பார்க்க படுகிறது

video 2

new video

https://www.youtube.com/watch?v=t0YofEL4acc

CLICK HERE VIDEO

Posted in உளவு செய்திகள்

கமாஸ் தளபதி படுகொலை- பதிலுக்கு விமான தளம் மீது 1500 ஏவுகணைகள் வீச்சு

கமாஸ் தளபதி படுகொலை- பதிலுக்கு விமான தளம் மீது 1500 ஏவுகணைகள் வீச்சு

இஸ்ரேல் பலஸ்தீன மக்கள் மீது தொடர் வான் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது ,இவர்கள்

மேற்கொள்ளும் வலிந்து தாக்குதல்கள் பெரும் போர் ஒன்றை ஆரம்பிக்கும் நோக்கம் கொண்டவை

அதற்கு ஏற்ப தற்போது இஸ்ரேல் மேற்கொண்ட வலிந்து தாக்குதல்கள் இஸ்ரேலுக்குபெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது ,

அமைதி காத்து வந்த காமாஸ் தற்போது கடந்த மூன்று நாட்களில் 1500 ஏவுகணைகளை இஸ்ரேல் நகரங்கள் மீது வீசியுள்ளது ,.இதில் அல் அவிவா பகுதியில் உள்ள அணு உலைகளை இலக்கு

வைத்தும் காமாஸ் ஏவுகணை தாக்குதலை நடத்தியது ,இதற்கு பழிவாங்கும் தாக்குதல்களை இஸ்ரேலும் மேற்கொண்டுள்ளது

காசா பகுதியில் உள்ள காமாஸ் 600 இலக்குகள் மீது தாம் தாக்குதலை மேற்கொண்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது


இதில் கமாஸ் முக்கிய தளபதி உள்ளிட்ட 19 போராளிகள் படுகொலை செய்ய பட்டுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது

இந்த தளபதியின் படுகொலைக்கு கமாஸ் ,இஸ்ரேல் ரமோன் சர்வதேச விமான நிலையம் மீது சுமார் 250 ரொக்கட் தாக்குதலை நடத்தியுள்ளது

Israeli soldiers fire a 155mm self-propelled howitzer towards the Gaza Strip from their position near the southern Israeli city of Sderot on May 13, 2021. – Israel faced an escalating conflict on two fronts, scrambling to quell riots between Arabs and Jews on its own streets after days of exchanging deadly fire with Palestinian militants in Gaza. (Photo by Menahem KAHANA / AFP)

இவை 250 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டவை .கமாஸ் மேற் கொண்ட இந்த திடீர் தாக்குதலினால் இஸ்ரேல் அதிர்ச்சியில் உறைந்துள்ளது

இந்த ஏவுகணைகள் யாவும் ஈரான் நாட்டு தயாரிப்பு ,தற்போது நாங்கள் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக மிக பெரும் பலத்துடன் நிற்கிறோம் என ஈரான் தெரிவித்துள்ளது

இது இஸ்ரேலுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,விரைவில் ஈரான் முக்கிய

தலைவர்களை இஸ்ரேல் படுகொலை செய்யவோ அன்றி ,முக்கிய நிலைகள் மீது தாக்குதல் நடத்தவோ முனைய கூடும் என்பதை அடித்து கூறலாம்