Posted in உளவு செய்திகள்

5000 அமெரிக்கா இராணுவத்தை கொல்வோம் -ஈரான் தளபதி முழக்கம்

5000 அமெரிக்கா இராணுவத்தை கொல்வோம் -ஈரான் தளபதி முழக்கம்

ஈராக்கில் உள்ள அமெரிக்கா விமான தளம் இரண்டின் மீது ஈரான் 22 ஏவுகணைகளை வீசியது ,இதில் இரண்டு வெடிக்கவில்லை என அமெரிக்கா தெரிவித்தது ,

அங்கு எவரும் கொலை செய்யப்படவோ காயமடையோவோ இல்லை என அமெரிக்கா வழமையாக கூறுவது போன்று சொல்வதெல்லாம் ,உண்மையே என சொன்னது …?

எமது நோக்கு அங்குள்ள இராணுவத்தினரை கொல்வது அல்ல ,அங்குள்ள அமெரிக்கா படைகளின் முக்கிய சாதனங்களை அழிப்பது ,செயல் இழக்க வைப்பது ,

அதற்காகவே நாங்கள் அந்த இலக்கை தெரிவு செய்தோம் . அமெரிக்கா இராணுவத்தை படுகொலை செய்வதாயின் எமது இலக்கு தெரிவு வேறாக இருந்திருக்கும் 48

மணித்தியாலத்திற்குள் முதலாவதாக 500 இராணுவத்தை கொன்று இருப்போம் ,அதன் பின்னர் நான்காயிரம் முதல் ஐயாயிரம் படைகளை கொன்று குவித்திருப்போம் .

அதனை செய்து முடிக்க எம்மால் இயலும் நாம் அதனை செய்யவில்லை, எமது இலக்கு அதுவல்ல .

எமது நாட்டுக்கு அமெரிக்கா பாயங்கர வாதிகளினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது ,எனவே இங்கிருந்து அவர்கள் முற்றாக விலக வேண்டும் என்பதே எமது கொள்கை நிலைப்பாடு .

அது தவறின் அவர்கள் நாம் முன்னர் தெரிவித்தது போன்று அங்கு நடக்கும் என மீளவும் மிரட்டல் விடுத்துள்ளார் .

அதேவேளை அந்தர் பெல்ட்டி அடித்து கதையை மாற்றியுள்ளார் .அதாவது உங்களை கொல்வதை விட

5000 அமெரிக்கா இராணுவத்தை கொல்வோம் -ஈரான் தளபதி முழக்கம்

உங்கள் சாதனங்களை அழித்தால் நீங்களாகவே கிளம்பி விடுவீர்கள் என்பது அவரது புதிய நிலைப்பாடாக மாற்றம் பெற்றுள்ளது .

அப்படியானால் இனிவரும் காலங்களில் அமெரிக்காவின் முக்கிய ராடார் நிலையங்கள் மீது தாக்குதல் தொடுக்க

படலாம் எனவும் ,அவர்கள் விமானங்கள் ,ஏவுகணைகள் உள்ள பகுதி அழிக்க ஈரான் தயராகி வருகிறது .

இதனை முன் எச்சரிக்கையாக மீளவும் ஈரான் அமெரிக்காவிற்கு தெரிவிக்கிறது ,இது ஒரு சாதாரண மிரட்டல் என அமெரிக்கா கருதினால் அது தவறான ஒரு

கணிப்பாக அமையும் ,இப்பொழுதே அமெரிக்கா ஈரான் தொடர்பாக தவறான கணிப்பை செய்ததன் விளைவே இந்த பெரும் முறுகளுக்கு காரணம் என இராணுவ நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர் .

அது தவிர ஐக்கிய நாடுகள் சபையில் எமது சுய பாதுகாப்பிற்காக நாங்கள் ஈரான் தளபதி சுலைமானியை படு கொலை செய்தோம் என அமெரிக்கா தெருவித்தது ,

ஆனால் எமது இரண்டு விமான தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது ,அது பெரும் படுகொலையை புரிந்திட முயன்றது என அமெரிக்கா தெரிவிக்க

அதற்குபதிலடியாக ஐக்கிய நாடுகள் சபையோ ஈரான் தமது சுய பாதுகாப்பிற்கு இந்த தாக்குதலை மேற்கொண்டது என

அமெரிக்காவின் விளக்கத்தை அப்படியே வழங்கியுள்ள நிகழ்வு சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது .

செம காமெடியாக இது அமைந்துள்ளது ,அதாவது ஐக்கிய நடுகள்சபை அமெரிக்கா மீதே தவறு என்பதை சொல்லலாமால் சொல்லி விட்டது .

ஈரானில் வைத்து பயணிகள் விமானத்தை ரசியாவே சுட்டு வீழ்த்தியது என்றது ,ஆனால் இதில் ஒரு மர்மம் உள்ளது

,எதியோப்பிய ,கொலண்ட்,மலேசிய விமானங்கள் வீழ்ந்த பொழுது அதில் பயணித்த பயணிகள் உடல்கள் சுக்குநூறாகின .

ஆனால் இங்கே நிகழ்வு அப்படியான ஒன்றாக தெரியவில்லை ,அறுபதுக்கு மேற்பட்ட மனித உடல்களில் எதுவித காயங்களும் இன்றி மீட்க பட்டுள்ளனர் .

அப்படி என்றால் அதிர்வில் அவர்கள் இறந்திருக்க வேண்டும் ,என்றே நோக்க முடிகிறது .

இவர்கள் கூறுவது போன்று ஏவுகணை தாக்குதல் நடத்தி இருப்பின் அந்த விமானம் முற்றாக வெடித்து சிதறி இருக்கும்..?

,எரிபொருள் தங்கியினால் உடல்கள் எரிந்து சாம்பலாகி இருக்கும் அல்லவா ..?

அப்படி அதற்கு சாத்தியம் உள்ளது எனின் எப்படி இந்த உடல்கள் முழுமையாக கிடைக்க பெற்றிருக்க முடியும் ..?

இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு விமானத்தை இறக்கிட முன் எரிபொருளை விமானி ஊற்றி இருப்பாரா .?
இவ்வாறு பல கேள்விகள் எழுகின்றன .அத்துடன்

இப்பொழுது அமெரிக்கா ஈரான் ரசியாவின் ஏவுகணையை பாவித்து விமானம் மீது தாக்கல் நடத்தியது என்றும் அது

தவறுதலாக விமானத்தில் பட்டு விட்டது ,இது ஒரு விபத்து என தெருவித்து சடைகிறது ,ஏன் இந்த அவசர சடையல் ..?

5000 அமெரிக்கா இராணுவத்தை கொல்வோம் -ஈரான் தளபதி முழக்கம்

எது எப்படியோ மத்திய கிழக்கில் ஈரான் கூட்டணியுடன் பின் கதவு வழியாக ரசியா நுழைகிறது .


ஆடுகளம் பலமாக தலைகீழ் நிலையை அமெரிக்காவிற்கு ஏற்படுத்த போகிறது

ஈரான் கூறிய புதிய கருத்து அமெரிக்கா சாதனங்கள் என்றால் ,அமெரிக்காவிடம் தற்போது அங்கு இல்லாத அந்த

புதிய தொழில் நுட்பத்தை ஈரான் பயன் படுத்த போகிறதா ..?
என்ற சந்தேகம் வலுத்துள்ளது .

இதுவரை தமக்கு சிறிய சேதம் ஏற்பட்டது ,என கூறிய உலக சண்டியர் அமெரிக்கா ,அந்த விமான தளத்தின் சேதங்களை காண் பிக்கவே இல்லை .

அப்படி என்றால் ஈரான் கூறியதன் படி அவர்களது வான் மறிப்பு ஏவுகணைகள் செயல் இழக்க வைக்க பட்டுள்ளன .

அல்லது ஈரானின் பலாஸ்டிக் ஏவுகணை ,செய்மதியுடன் கூடிய புதிய சிக்கனல் வழிகாட்டி மேம்பட்ட தொழில் நுட்பம் இந்த ஏவுகணையில் ஈரான் பொருந்தியுள்ளது .

அதனால் தான் என்னவோ அமெரிக்காவின் ரேடார்களில் இந்த ஏவுகணை வரவு காண்பிக்க படமால் போயுள்ளது ,


அதனால் அமெரிக்காவினால் இந்த ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த முடியாது தோற்று போயுள்ளது .

இஸ்ரேல் அவசர அவசரமாக லேசர் ஏவுகணை அறிவிப்பை நேற்று வெளியிட்டதில் இருந்து ,அதாவது ஈரானால்,ஈராக்கிய இரண்டு

விமான தளங்கள் தாக்கிய சில மணித்துளிகளில் அந்த விடயத்தை அது அறிவித்திருந்தது .

இப்பொழுது ஈரானின் இராணுவ தளபதி சாதனங்களை அழித்தல் எமது பிரதான நோக்கு என்பதாக தெரிவித்துள்ளது

அமெரிக்கா தோல்வியை சந்தித்துள்ளதை இடித்துரைக்கிறது .

நேற்றைய தினம் அமெரிக்கா ஜனாதிபதி பேயறைந்த முகத்துடன் வாடிய நிலையில் ,சோரவிழந்து காணப்பட்டார் .

ஈரான் கூறியது போல அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி அறைந்து விட்டோம் என்பது டிரம்பின் முகத்தில் அதன் வலியை காண முடிந்தது .

அதுபோலவே இராணுவ தளபதிகள் முகத்திலும் அந்த அறை ,அதை அவர்கள் முகத்தை சிவக்க வைத்ததை அவதானிக்க முடிந்தது .read more

எரிபொருள் வரும் நாட்களில் அதிக விலையை எட்டி பிடிக்கும், இப்பொழுதே கலன்களில் வாங்கி வைத்து

கொள்ளுங்கள் ,நிலவரம் ,கலவரமாக மாற்றம் பெற போகிறது .பெரும் பதட்டம் ஏற்பட போகிறது .

களம் தடம் மாறி செல்கிறது ,இரு வல்லரசுகள் போட்டி இப்பொழுது ஆரம்பித்துள்ளது

இலங்கையில் எரிபொருள் பதுக்கல் இடம்பெற்றாலும் இடம்பெறலாம் .அங்கும் போராட்டமும் அரசுக்கு எதிராக வெடித்தாலும் வெடிக்கலாம் .

ஈரான் தாக்குதல் இலங்கையை பாதிக்க போகிறது ,தேர்தல் நேரம் கோட்டா காணாமல் போனாலும் போகலாம் .

  • வன்னி மைந்தன் –
5000 அமெரிக்கா இராணுவத்தை கொல்வோம்
5000 அமெரிக்கா இராணுவத்தை கொல்வோம்
Posted in உளவு செய்திகள்

கடுமையான பழிவாங்கல் தொடரும் – பிணமாகும் அமெரிக்கா -ஈரான் அறிவிப்பு

கடுமையான பழிவாங்கல் தொடரும் – பிணமாகும் அமெரிக்கா -ஈரான் அறிவிப்பு

ஈரான் தனது பிராந்திய பகுதியில் நிலை கொண்டுள்ள அமெரிக்காபடைகள் மீது கடுமையான பழிவாங்கல் தாக்குதல் விரைவில் தொடரும் என அதிரடியாகஅறிவித்துள்ளது .

அமெரிக்கா அரச பயங்கரவாத இராணுவத்தால் பாடுகொலை செய்ய பட்ட சுலைமானியின் புரட்சிகர

படையின் தற்போதைய தளபதி காணி IRGC commander Ghaani இந்த அறிவிப்பை தெரிவித்துள்ளார் .

நாம் எமது பெறுமதி வாய்ந்த ஒருவரை அமெரிக்கா பயங்கரவாதிகளின் கோர தாக்குதலில் பறி கொடுத்துள்ளோம் ,நாம் நேற்று நாடத்திய ஏவுகணை

தாக்குதலில் தமது படையினருக்கு எவ்வித இழப்பும் ஏற்படவில்லை என அமெரிக்கா தெரிவித்து வருகிறது .

எனவே விரைவில் அமெரிக்கா படைகள் பிணங்கள் கையளிக்க படும் என அவர் மீளவும் சூளுரைத்துள்ளார்

,மூன்றாம் உலக போர் வெடித்து விடுமோ என்ற அபாயம் எழுந்துள்ள நிலையில்
டிரம்பின் பேச்சு நழுவலாக அமைந்த நிலையில் ஈரான்

கடுமையான பழிவாங்கல் தொடரும் – பிணமாகும் அமெரிக்கா -ஈரான் அறிவிப்பு

மீளவும் தனது கூற்றை முன்னோக்கி நகர்த்தி கடுமையான பழிவாங்கல் இடம்பெறும் என அதிரடியாக அறிவித்துள்ளது மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது .

இந்த பிராந்தியத்தில் அமெரிக்காவின் கடைசி சிப்பாய் இருக்கும் வரை அவர்களுக்கு எதிராக எமது பழிவாங்கும்

துடைத்தழிப்பு தாக்குதல் வேகம் பிடிக்கும் என அவர் முழங்கியுள்ளார் .

ஈரான் பாராளுமன்றம் அமெரிக்கா படைகள் அந்த மண்ணில் இருந்து அகற்ற படவேண்டும் என அறிவித்திருந்த நிலையில் அங்கிருந்து தாம் வெளியேற

மாட்டோம் என அமெரிக்கா தெரிவித்து வருவதும் மேலும் முறுகளை உக்கிரமடைய செய்துள்ளது

ஈரான் ,ஈராக் குறிப்பாக மத்திய கிழக்கு பகுதி ஊடக விமானங்களை பறக்க பல நாடுகள் விமான நிறுவனங்கள் தடை வித்துள்ளன .

இதனால் விமான போக்குவரத்து பயண நேரம் அதிகரிக்க படுவதுடன் செலவுகளும் அதிகரிக்க படுகிறது ,ஈரான் ஏவுகணை தாக்குதலை தொடுக்கு நிலையில் விமான

பறப்புக்கள் தடுக்க படுவதுடன் உலக மக்கள் வான் பறத்தல் பெரும் தர்ம சங்கட நிலைக்கு தள்ள பட்டுள்ளது

அமெரிக்கா படைகள் அவர்களது குடும்பங்கள் பிணமாகவும் ,அங்கம் இழந்த நிலையிலும் அதன் போர் வடுவை சுமந்த படி அனுப்பி வைக்க படுவார்கள் எனவும்

,அவர்களது குடும்பங்கள் ,குழந்தைகள் மீதும் தாக்குதல் நடத்த படும் ,காரணம் அவர்கள் யாவரும் அமெரிக்கா பயங்கரவாதிகள் என ஈரான் திடமாக அறிவித்துள்ளது .

எமது வீரியமான ஏவுகணை தாக்குதல் பலமாக அமெரிக்கா பயங்கரவாதிகள் இராணுவ நிலைகள் மீது தொடுக்க படும் என புரட்சி படை அறிவித்துள்ளது ,பல் நாட்டு படைகள்

மத்தியிலும் ,நாடுகள் மத்தியிலும் பதட்டத்தையும் நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது .

நேட்டோ படைகளை வைத்து ஈரானை தாக்கி அழிக்கும் நகர்வில் அமெரிக்கா செயல்பட உள்ளதை அவரது நேற்றைய பேச்சின் வெளிப்பாடாக இருக்கிறது .

எனவே நேட்டோ படைகளை முன் நகர்த்தி பின்னால் தாம் நின்று ஈரான் மீது தாக்குதல் ஒன்றை தொடுக்கலாம் என்ற

சந்தேகம் இப்போது போரியல் வல்லுனர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது

ஈரான் போரை தொடர்ந்தால் ,தொடர் தாக்குதலை தொடுத்தால் அமெரிக்காவும் தாக்குதலை தொடுக்க வேண்டி வரும் என்பதே நியதியாக உள்ளது ,முடிவில்லாத போராக

அமெரிக்கா ஜனாதிபதி புரிந்த வேலையால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது ,அமெரிக்கா நேச நாடுகள் அமெரிக்காவை

ஈராக்கில் தவிக்க விட்டு செல்லும் நிலை அதிகரித்து காண படுகிறது .

இது டிரம்பின் தேர்தல் தோல்விக்கு ஒரு காரணமாக அமைய பெற போகிறது .,ஈரான் கூற்று மத்திய கிழக்கிலும்

அமெரிக்காவிற்கு உள்ளும் தாக்குதல் நடத்த படும் என்பதில் குறியாக உள்ளது .

அப்பாவி மக்கள் பலியாக போகின்றனர் என்பதே வருங்காலம் எடுத்துரைக்க போகிறது .read more


ஈரான் பழிவாங்கல் தாக்குதல் தொடர போகிறது ,வெடி குண்டுகளால் மத்திய கிழக்கு அதிர போகிறது .

இதன் மூலம் போர் பிரகடனத்தை ஈரான் அறிவிக்கிறது .

  • வன்னி மைந்தன்
கடுமையான பழிவாங்கல் தொடரும்
Posted in உளவு செய்திகள்

எம்மை தாக்கினால் -ஈரான் சுக்கு நூறாகும் -இஸ்ரேல் மிரட்டல்

தாக்கினால் -ஈரான் சுக்கு நூறாகும் -இஸ்ரேல் மிரட்டல் ஈரான் இராணுவ தளபதி ஈராக்கில் வைத்து அமெரிக்காவால் படுகொலை செய்யப் பட்டார் ,


அதன் பின்னர் ஈரான் அமெரிக்காவிற்கு இடையில் பெரும் முறுகல் ஏற்பட்டுள்ளன .

இதனை அடுத்து தமது இராணுவ தளபதி சுலைமானி படுகொலைக்கு தகுந்த பதிலடியை அவர் நிர்வகித்த புரட்சி படைகள் நடத்தினர் .

ஈராக்கில் அமைந்துள்ள இரண்டு அமெரிக்காவின் பிரதான பாதுகாப்பு பலம் பொருந்திய , பலமான இராணுவ

தளங்களை தெரிவு செய்து அங்கு தமது பழி தீர்க்கும் வெறியை ஈரான் நடத்தியுள்ளது .

தங்கள் நடத்திய 22 ஏவுகணை தாக்குதலில் சுமார் 80 அமெரிக்கா படைகள் பலியாகியும் 200 பேர்வரை

படுகாயமடைந்துள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன .

ஆனால் இதுவரை ஈரான் கூறிய இந்த கூட்டல் சேத கணக்கை அமெரிக்கா தலைமையோ அன்றி அமெரிக்கா இராணுவத்தின் இராணுவ தலைமையகமான

பென்டோகேனோ தெரிவிக்கவில்லை .
அமெரிக்கா மீது தமது பழிவாங்கும் தாக்குதலை ஈரான் நடத்திய நிலையில் ,அடுத்து இஸ்ரேல் இரண்டாவது

எம்மை தாக்கினால் -ஈரான் சுக்கு நூறாகும் -இஸ்ரேல் மிரட்டல்

இலக்காக உள்ளதாகவும் ,அதன் மீதும் ஈரான் திடீர் தாக்குதலை நடத்தும் என இஸ்ரேல் எதிர் பார்க்கிறது .

நாம் அமெரிக்கா போல் அல்ல எம் மீது குண்டுகள் வீழ்ந்தால்,எம் மக்களோ, படையினரோ பாதிக்க பட்டால்

ஈரான் சுக்கு நூறாகும் என இஸ்ரேல் நாட்டின் அதிபர் நெத்தன்யாகு சற்று முன்னர் அறிவித்துள்ளார் .

தாம் அமெரிக்காவின் முடிவுகளையும் ,நகர்வுகளையும் கவனித்த வண்ணம் உள்ளோம், அதன் பின்னர் எமது

நகர்வுகள் நிகழ்வுக்கு ஏற்ப நகர்த்த படும் என அவர் குறிப்பிட்டுள்ளார் .

தாமோ போரை விரும்பவில்லை ,எமது பயங்கரவாதிகளை தகக்கினோம் என ஈரான் அறிவித்துள்ளது ,அமெரிக்காவை இப்பொழுது ஈரான் பயங்கரவாதிகள் என்றே அழைக்கிறது .

உலக சண்டியருக்கு ஈரான் கொடுத்துள்ள இந்த அடி உறைப்பான ஒன்று தான் ,ஆனால் அமெரிக்கா அதிபரின்

காலில் இப்பொழுது பந்து உள்ளது ,அவரே புகுந்து விளையாட வேண்டும் .

போரா ..?சமாதானமா ..? இதுவரை அவரிடம் இருந்து பதில்கள் வரவில்லை ,


ஈராக்கில் உள்ள பிற நாட்டு படைகள் யுத்தம் மூண்டால் அங்கிருந்து முடிச்சுக்களை கட்ட தயராகி வருகின்றன .

இவ்வாறு அமெரிக்காவோ ,இஸ்ரேலோ பதிலடியை நடத்தினால் ஈராக்கில் இருந்து அமெரிக்கா நேச நாட்டு

எம்மை தாக்கினால் -ஈரான் சுக்கு நூறாகும் -இஸ்ரேல் மிரட்டல்

படைகள் விலக நேரிடும் ,அமெரிக்கா தனித்து விடப்படும் என்றே நோக்க படுகிறது .

நிமிடங்கள் ஒவ்வொன்றும் பரபரப்பை கிளப்புகின்றன ,ஏவுகணை போர் நின்றாலும் மத்திய கிழக்கு கடல்வழியாக

பயணிப்பதற்கு எண்ணெய் நிறுவன கப்பல்கள் அஞ்சுகின்றன .

அதனால் அந்த கப்பல்களின் வாடகை அதிகரித்துள்ளதால் ,உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்க படுகிறது

மேலும் சவூதி ,இஸ்ரேல்,ஈரானின் தாக்குதல் வெறிக்குள் சிக்கி உள்ளன .அடி வாங்கிய அமெரிக்கா தனது பலத்தை

காண்பிக்காது மவுனமாகுமா ..? இல்லை பதிலடியை அள்ளி வழங்குமா ..?

இந்த கேள்வியை இப்பொழுது எங்கும் வெடித்து பறக்கிறது ,இஸ்ரேல்,பிரிட்டன் ,அமெரிக்கா மூன்று நாடுகளும் கூட்டாக பெரும் தாக்குதல் திட்டத்தை வகுத்துள்ளன ,அவை

நிறைவேற்ற பட்டால் ,அவர்க்ளின் ஒன்றிணைந்த தாக்குதலை ஈரான் எதிர் கொள்ளுமா ..?

அவ்வாறான பலம் அதற்கு உள்ளதா …? ஏன் எனின் சிரியாவில் ஈரானின் நிலைகள் மீது இஸ்ரேல் துல்லியமாக

தாக்கியது ,ஈரானின் விமானத்தை கூட சுட்டு வீழ்த்தியது ,இவ்வாறான கசப்பான அனுபவங்கள் அங்கு இடம் பெற்றுள்ளது .

இதனை இஸ்ரேல் ஒரு பரீட்ச்சார்த்த நடவடிக்கையாக அதனை செய்திருந்தது .

அதில் கற்று கொண்ட பாடங்களால் ,ஈரானின் தாக்குத்தல் எல்லை எதுவரை செல்லும் என்பதை அறிந்து

வைத்துள்ள நிலையில் இஸ்ரேல் அதிபர் கூறிய கருத்து ஈரான் சுக்கு நூறாகும் என்பது சாலம் பொருந்தும் போல் உள்ளது .

எனினும் அதனையும் தாண்டி இதுவரை ஈரான் வெளியில் அறியமுடியாத முக்கிய ஆயுதங்களை வைத்திருப்பதாகவும்

அதனை இறுதியில் அது பாவிக்க முனையலாம் எனவும் அது பெரும் அழிவை அந்த பகுதியில் ஏற்படுத்தி விடும் என எதிர் பார்க்க படுகிறது .

இஸ்ரேல் அதிபரின் , சுக்கு நூறு என்பது, ஈரான் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தி அந்த நாட்டை சரணடைய வைக்கும் உள்நோக்கம் கொண்டதாகவே பார்க்க முடியும்

பலமுறை இஸ்ரேல் ,ஈரானின் அணு உலைகளை தாக்க , முனைந்து தோல்வியில் முடிந்தது ,இப்பொழுது அதனை செய்து முடிக்க இஸ்ரேல்,அமெரிக்கா முயல கூடும் .

அதற்கான கள முனையை திட்டமிட்டே அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் உருவாக்கி இருந்தார் .
அப்படியானால் அவர்கள் நிகழ்ச்சி நிரலின் கீழ் ஈரான் சிக்கியுள்ளதா ..?

நமது கணிப்பு சரி என்றால் இஸ்ரேல் ,அமெரிக்கா கூட்டாக ஈரானை தாக்கும் நேரம் நெருங்கி விட்டது என்றே தெரிகிறது .

  • வன்னி மைந்தன் –
Posted in உளவு செய்திகள்

இரண்டாம் உலக யுத்தத்தின் பின் அமெரிக்கா மீது வெற்றிகர தாக்குதல் – ஈரான் முழக்கம்

உலக யுத்தத்தின் பின் அமெரிக்கா மீது வெற்றிகர தாக்குதல் – ஈரான் முழக்கம், உலகில் இடம்பெற்று முடிந்த இரண்டாம் உலக மக யுத்தம் முடிவடைந்தன பின்னர் அமெரிக்கா விமான தளத்தின் மீது

நாமே முதன் முறையாக இவ்வாறான பாரிய தாக்குதலை நடத்தியுள்ளோம் .

இது இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் உலக சண்டியர் அமெரிக்காவுக்கு நல்ல பாடமாக அமைந்துள்ளது ,மேலும்

அமெரிக்காவின் நடவடிக்கையை அடுத்தே எமது மறு கட்ட நகர்வுகள் தீர்மானிக்க படும் ,தொடுக்க படும் என

ஈரானிய பாதுகாப்பு மந்திரி தமது அரச சேவை செய்திக்கு முழங்கியுள்ளார் ,

எம்மை சீண்டியது அமெரிக்காவே ,எனவே அமெரிக்கா பயங்கரவாதிகள் எமது மண்ணிலும் அதனை

அண்மித்த பகுதியிலும் நிலை கொள்ள முடியாது எனவும் அவர் சூளுரைத்துள்ளார் .

ஈரான் ஏவிய ஏவுகணை ஐநூறு கிலோ வெடி குண்டுகள் கொண்டவை எனவும் இவர்கள் அழைக்கும் பலாஸ்டிக் ஏவுகணை இதுவல்ல வென தெரிவிக்க பட்டுள்ளது .

ஈரான் ஏவிய ஏவுகணைகளில் மூன்று விதமான ஏவுகணைகள் உள்ளதாக கணிப்பிட படுகிறது ,அதில்

விமானத்தை போன்ற வடிவிலான ஏவுகணைகள் செலுத்த பட்டுள்ளனவாம் .

இரண்டாம் உலக யுத்தத்தின் பின் அமெரிக்கா மீது வெற்றிகர தாக்குதல் – ஈரான் முழக்கம்

அப்படி என்றால் அந்த ஏவுகணை மேலதிகமாக குண்டுகளை தாங்கி சென்று தாக்கவல்ல ஏவுகணையாக இது அமைய பெற்றுள்ளது

ஈரான் வழங்கிய இந்த அடியை அடுத்து ஈராக்கில் நிலை கொண்டுள்ள மூன்று நாடுகள் அவசரமாக தமது

இராணுவத்தை அங்கிருந்து வெளியேற உத்தரவு பிறப்பித்துள்ளது .

இது அமெரிக்காவிற்கு மிக பெரும் இராயத்தந்திர நெருங்கடியை தோற்றுவித்துள்ளதுடன் .

ஈரானின் இந்த தாக்குதலுடன் புதிய உலக அரசியல் ஒழுங்கு விதி கட்டமைப்பு உருவாகும் நிலையை இது தோற்றுவித்துள்ளது .

நாம் எமது மக்களை பாதுகாக்க எம்மாலான அனைத்து வேலை திட்டங்களையும் முன்னெடுப்போம் என ஈரானிய

பாதுகாப்பு அமைச்சர் அமீர் கடாமி அதிரடியாக அறிவித்துள்ளார் .

அப்படி என்றால் ஈரான் அமெரிக்கா தாக்குதல் தொடுக்கும் பகுதியை நோக்கி தனது பார்வையை திசை திருப்பியுள்ளது

உளவு வட்டாரங்களில் ஈரான் வழங்கிய இந்த தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .அவை பீதியை கிளப் பியுள்ளன

  • வன்னி மைந்தன் –
இரண்டாம் உலக யுத்தத்தின்
Posted in உளவு செய்திகள்

வீழ்ந்த விமானத்தின் கறுப்பு பெட்டியை கொடுக் மறுக்கும் ஈரான்

விமானத்தின் கறுப்பு பெட்டியை கொடுக் மறுக்கும் ஈரான்

ஈரான் – நாட்டின் தலைநகர் டகரான் அருகில் உக்கிரேனிய நாட்டுக்கு சொந்தமான Boeing 737 எயார் பஸ் விமானம் 168

பயணிகள் மற்றும் 9 சிப்பந்திகளுடன் விமானம் பயணித்தது .

இந்த விமானம் ஈரானின் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சில மணி நிமிடங்களில் கட்டு பாட்டறை தொடர்பு துண்டிக்க பிட்டு வீழ்ந்து நொறுங்கியுள்ளது .

திட்டமிட்ட படி புறப்பட வேண்டிய இந்த விமானம் தாமதமாக புறப் பட்டுள்ளது ,அதற்கு காரணம் என்ன ..?

இந்த விமானத்தின் கறுப்பு பெட்டியை மீட்டு சென்றுள்ள ஈரான் அதனை பிரித்து மேய்கிறது ,அதில் உள்ள டாட்டாக்களை அது அழித்து விட கூடிய அபாயம் உள்ளதாம் .

ஆனால் அதனை தம்மிடம் தரும்படி உக்கிரேன் கேட்க்கின்ற பொழுதும் இதுவரை அந்த கறுப்பு பெட்டியை ஈரான் வழங்க மறுத்து வருகிறது .
இது ஏன் ..?

ஈரானின் மக்கள் அதிகம் பயணித்துள்ள இந்த விமானத்தை ஈரான் ஏவிய ஏவுகணைகள் தான் வீழ்த்தியதா ..? அப்படி

என்றால் உக்கிரேன் பயணிகள் விமானம் வீழ்ந்ததை அவசர பட்டு ரசியா அதிபர் ஈரானுக்கு கண்டனம் தெரிவித்துளளார் ,இதன் நோக்கம் என்ன …?

வீழ்ந்த விமானத்தின் கறுப்பு பெட்டியை கொடுக் மறுக்கும் ஈரான்

இத்தனை அசுர வேகத்தில் ரசியா அதிபர் தான் ஆக்கிரமித்துள்ள உக்கிரேன் நாட்டு பகையாளி நாட்டுக்கு ஆதரவாக ஈரானை கண்டித்துள்ளது ஏன் ..?

இவ்வாறான பல மர்ம முடிச்சுக்கள் இந்த பயணிகள் விமானத்தை சுற்றி நடக்கின்றன ,சர்வதேச அரசியல் போருக்குள் சிக்கி அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர் .

மலேசியா ,கொலண்ட் விமானங்களை போன்றே இந்த விமானத்தின் நிலையும் செல்ல கூடும் என நம்ப படுகிறது .

இந்த விமானம் ஒரு வீட்டின் மேலே வீழ்ந்து நொறுங்கியுள்ளது வெளிவரும் காட்சிகள் ஊடாக அவதானிக்க முடிகிறது

பல நாடுகள் போட்டி போட்டு இந்த விமான விபத்திற்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் .
ஈரானை சுற்றி படர்ந்துள்ள மேற்குலகின் போர் பிடி மேலும் வலுத்துள்ளது .

கள முனையும் அதன் நகர்வுகளும் ஈரானை இத்தோடு அழித்து விட வேண்டும் என்ற இஸ்ரேல்,அமெரிக்கா,பிரிட்டன் போன்ற நாடுகள் விரும்புகின்றன .

அவர்களின் விருப்பம் இந்த விமான விபத்துதான் தொடரலாம் என எதிர்பார்க்க படுகிறது .

இந்த பெரும் பதட்டம் மத்திய கிழக்கில் ஏற்பட காரணமாக அமைந்தவர் அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் தான் .

அப்படியானால் அவரால் ஆரம்பிக்க பட்ட இந்த ஆட்டம் அவராலேயே முடிவுக்கு கொண்டு வரப்பட்ட வேண்டிய நிலை,சூழல் ஏற்பட்டுள்ளது .

நகர்ந்து செல்லும் இறுக்கமான ,பதட்டமான நகர்வுகள் போர் ஒன்றை தோற்றுவிக்கும் பெரும் வாய்ப்பய் அதிகரித்துள்ளது

வீழ்ந்த விமானத்தின் கறுப்பு பெட்டியை கொடுக் மறுக்கும் ஈரான்

அமெரிக்கா ஈரானை தாக்கினால் ,அதன் அணு உலைகள் ,ஆயுத கூடங்கள் கூடங்கள் ,முக்கிய இராணுவ நிலைகளை தாக்கினால் ஈரான் என்ன சும்மா விடுமா ..?

இவ்வாறே கேள்விகளுடன் நகர்கிறது நிமிடங்கள் .தொடர்ந்து தொடரும் பதட்டம் முற்று பெறும் நிமிடங்கள் எவை ..?

ஈராக்கிய அமெரிக்கா இராணுவ இலக்குகளை ஈரானின் 22 ஏவுகணைகள் தாக்கும் வரை அமெரிக்காவின் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் என்ன செய்தன ..? கொறட்டை விட்டு தூங்கினவா ..?

அவர்கள் ராடாரில் இந்த ஏவுகணை வருகை எச்சரிக்கை விடுக்க படவில்லையா ..?
அப்படியானால் ஈரானிடம் அமெரிக்கா தோற்று விட்டதா ..?

ஈரான் கூறிய அமெரிக்காவின் பலவீனமான பகுதிகளில் இதுவும் ஒன்றா ..?

அப்படியானால் அமெரிக்காவை நம்பியுள்ள டசின் கணக்கான நாடுகள் நிலை, மத்திய கிழக்கில் என்ன ஆகும் …?

தற்போது திடுக்கிடும் அமெரிக்காவை மிரள வைக்கும் அந்த செய்தி ஈரான் ஏவிய 22 ஏவுகணைகளில் சுமார் அரை டன் எடையுள்ள அதாவது ஐநூறு கிலோ எடையுள்ள வெடிகுண்டுகள்

வெடித்து சிதறியாதல் அமெரிக்காவின் போர் விமானங்கள் ள் ,உளவு விமானங்கள் ,படையினர் அழித்துள்ளனர் ,

சுமார் 80இராணுவம் பலியாகியும் 200 பேர் படுகாயமடை ந்துள்ளதாக ஈரான் அரச சேவை செய்தி தெரிவித்துள்ளது

இவ்வாறான கேள்விகளுடன் முடிவுறுகிறது எமது இந்த செய்தி பதிவு …!

  • வன்னி மைந்தன் –
Posted in உளவு செய்திகள்

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும்- சிக்னலை வெளியிட்ட டிரம்ப்

அமெரிக்கா தாக்குதல் நடத்தும்- சிக்னலை வெளியிட்ட டிரம்ப் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் எதிரொலி -ஈராக்கில் உள்ள இரண்டு அமெரிக்காவின் உயர் விமான தளங்கள் மீது ஈரான் திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தியது, .


இந்த ஏவுகணை தாக்குதலில் சுமார் 80 அமெரிக்கா படைகள் பலியாகினர் ,மேலும் நூறுக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்

மேற்படி ஈரான் தாக்குதல் தொடர்பாக டுவிட்டரில்

பதிவிட்ட அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் எல்லாம் நல்லதுக்கே ,ஈரான்

இரு விமான தளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது ,அங்கு சேதங்கள் ,மற்றும் இராணுவம் பாதிக்க பட்டுள்ளது .
இது அதிக தூரம் சென்று விட்டது ,அது நல்லது

எங்களிடம் மிக பலமான இராணுவ உபகரணங்கள் ,போ ராயுதங்கள் உள்ளன .நாங்கள் உலகத்தில் மிக பலமான இராணுவம்

நான் காலை எனது அறிக்கையை

வெளியிடுவேன் என அமெரிக்கா டிரம்ப் தெரிவித்துள்ளார் .

ஈரான் மீது -அமெரிக்கா தாக்குதல் நடத்தும்- சிக்கனலை வெளியிட்ட டிரம்ப்

அதாவது இவரது இந்த டுவிட் செய்தியில் இருந்து நாம் பதிலடி தாக்குதலை மிக அகோரமாக நடத்துவோம்

,அதன் சேதங்கள் பலமாக இருக்கும் என்பதாக இவரது இராய தந்திர மறை பதில் இதற்குள் ஒளிந்துள்ளது .

அடுத்து அமெரிக்கா தாக்குதல் நடத்த வேண்டிய நிலையிலும் ,தமது ஈரானிய இராணுவ தளபதி ,ஈராக்கிய இராணுவ தளபதி

,படுகொலைகளை நியாய படுத்தி வந்த அமெரிக்காவிற்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது .

அமெரிக்கா பயங்கரவாதிகள் 80 பேர் பலியாகியும் ,நூறு பேர் படுகாயமடை ந்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது .

அமெரிக்கா பயங்கரவாதிகள் என்ற ர சொல்லை ஈரான் இப்பொழுது பயன் படுத்துகிறது ,இதுவே டிரம்புக்கும் ,அமெரிக்கர்களுக்கு மிக பெரும் நெருடலை ஏற்படுத்தியுள்ளது .

அமெரிக்காபடைகள் முக்கிய அதி சண்டை விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் என்பன ஈரான் அருகில் நகர்த்த பட்டு

தயார் நிலையில் உள்ளன ,அமெரிக்கா பதிலடி தாக்குதல் நடத்தினால் அது மீள் ஒரு பெரும் போரை தொடுக்கும் என நம்ப படுகிறது .

இந்த ஈரான் ஏவுகணை தாக்குதல் நடக்கும் இரண்டு மணித்தியாலங்கள் முன்பாக ஈரானிய இராணுவம் தமது இராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்த போவதாக

ஈரான் மீது -அமெரிக்கா தாக்குதல் நடத்தும்- சிக்னலை வெளியிட்ட டிரம்ப்

அமெரிக்காஉளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது ,இந்த செய்தியை அவர் தம் ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டது .

அவ்வாறான , உசாராக அமெரிக்கா படைகள் வைக்க பட்ட பொழுதும் ஈரான் தாக்கிய ஏவுகணையால் இத்தனை

பெரும் அழிவு ஏற்பட்டுள்ளது எவ்வாறு என என்ன தோன்றுகிறது .

அப்படி என்றால் ஈரான் குறிப்பிட்டது போல அமெரிக்காவின் பலவீனமான 19 இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவோம்

என்றது ,மேலும் 290 இலக்குகள் குறிவைக்க பட்டுள்ளன எனவும் அது தெரிவித்தது

அமெரிக்காஅதிபர் 52 இலக்குகள் என்ற நிலையில் ஈரான் அதற்கு மேல் சென்று 290 இலக்குகள் அதில் 13 முதல் 19 பலவீனமான பகுதிகள் எனவும் சுட்டி காட்டியது .

தொடர்ந்து இரு நாடுகளும் போருக்கு தயார் நிலையில் உள்ளனர் ,இரண்டு நாட்டு இராணுவமும் உசார் நிலையில்

வைக்க பட்டுள்ளன ,ஈரான் எம்மீது, அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் ,அதற்கு வெளியில் இருந்து அதன் ஆதரவு அமைப்புக்கள் தாக்குதலை நடத்தும் திட்டங்களை ஈரான் வகுத்துள்ளது

ஈரான் மீது -அமெரிக்கா தாக்குதல் நடத்தும்- சிக்னலை வெளியிட்ட டிரம்ப்

தாக்கல் திட்டங்கள் தயார் நிலையிலும் ,அமெரிக்காவின் குறிகள் எங்கு வைக்க பட்டு இருக்கும் என்ற பகுதிகள் மீதும் பலத்த பாதுகாப்பபு ஏற்படுத்த பட்டுள்ளது .

இந்த மோதலில் ஈரான், தனது இதுவரை வெளியிடாத ,புதிய ஏவுகணைகள் கொண்டு தாக்குதலை தொடுக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது

அணு ஆயுத உறபத்தியை ஈரான் செய்துவிட முடியாது எனவும் அதன் கனவு அணு குண்டு தயாரிப்பும்

சாத்தியப்படாது ,அதில் அது வெற்றி பெறாது ,எனவும் அமெரிக்கா அறிவித்திருந்தது ,

நடக்க போகும் போரில் ஈரான் வெற்றி பெறாது எனவும் அமெரிக்கா இடித்து கூறியுள்ளது .

ஈரான் மீது  அமெரிக்கா தாக்குதல்

அப்படி என்றால் ஈரானின் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தி பெரும் உயிரழிவை ஏற்படுத்த அமெரிக்கா

,இஸ்ரேல் கூட்டாக திட்டம் தீட்டியுள்ளதாகவே இதன் மறை பொருகள் உணர்த்துகின்றன .

நிமிடங்கள் ஒவ்வொன்றும் பதட்டத்தை அதிகரித்த வண்ணமே செல்கின்றன ,தாக்குதல் விரிந்து பறந்து செல்ல போகிறது

  • வன்னி மைந்தன் –
  • ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்
Posted in உளவு செய்திகள்

80 அமெரிக்கா இராணுவம் பலி -200 பேர்காயம் -ஈரான் அறிவிப்பு

80 அமெரிக்கா இராணுவம் பலி -200 பேர்காயம் -ஈரான் அறிவிப்பு

ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவத்தின் இரண்டு விமான தளங்கள் மீது ஈரான் நாடத்திய இருபத்தி இரண்டு ஏவுகணை தாக்குதலில் சுமார் என்பது அமெரிக்கா

இராணுவம் பலியாகியும் மேலும் நூறு பேர் படுகாயமடை ந்துள்ளதாக

ஈரானிய புரட்சி காவல் படை தெரிவித்துள்ளது ,இது சுலைமானியின் படுகொலைக்கு உரிய பழிவாங்கல் எனவும் ,தாக்குதல்கள் தொடரும் எனவும் ஈரான் அறிவித்துள்ளது

இதனால் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது ,மேலும் நான்கு அமெரிக்கா ஆதரவு நாடுகள் மீதும் தாக்குத நடத்த படும் என ஈரான் அறிவித்துள்ளது

தங்கள் வெற்றிகரமாக தாக்கியுள்ளதாக ஈரான் நாட்டின் சுப்பீரிம் லீடர் Supreme Leader Ali Khamenei ஈரானிய அரச தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார் read more

ஆ னால் இந்த இழப்பு தொடர்பாக அமெரிக்கா இதுவரை எதனையும் வெளியிடவில்லை .ஈரான் கூறுவது போன்று இருந்தால் நிச்சயம் அமெரிக்காவிற்கு இது பெரும்

இழப்புத் தான் ,அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக மக்கள் போர்க்கொடி தொடுப்பார்கள் என எதிர்பார்த்துடான் அவர் பதவி விலக வேண்டிய நெருக்கடி ஏற்படும் என அடித்து கூறலாம்

80 அமெரிக்கா இராணுவம் பலி -100 பேர்காயம் -ஈரான் அறிவிப்பு

வரும் மணித்தியாலங்களில் அமெரிக்காவில் இதன் சேதங்கள் அறிவிக்க பட்டால் அமெரிக்காவின் நிலைப்பாடு தெரிய வரும்

தாம் போரை தொடுக்கவில்லை ,அமெரிக்கா பாயங்கரவாதிகளிற்கு எதிராக ஐக்கிய நடுகள் சபையின் 31 சட்ட பிரிவின் கீழ் எம்மை நாங்கள் தற் பாது காத்து கொள்கிறோம் என ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது full video

இந்த ஏவுகணை தாக்குதலில் ஈரானியர்கள் பாதிக்கப்பட வில்லை என ஈரான் அறிவித்துள்ளது ,மேலும் இந்த ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்கு பிரிட்டன் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது

அமெரிக்கா இவ்வாறு போரை தொடுக்க போகிறது ,அதனை அதுவே உருவாக்கி வைத்துள்ளது என ஈரானிய அதிபரின் ஆலோசகர் ஒருவர்

அமெரிக்கா அதிபர் டிரம்பின் டுவிட்டுக்கு பதிலடியாக கூறியுள்ளார்

ஈரான் படைகள் தாக்குதலை அடுத்து தற்போது ஈரானின் ஆதரவு படைகளும் திடீர் தாக்குதலை அமெரிக்கா ,இஸ்ரல் ,சவூதி ,கட்டார் நாடுகள் உட் பட்டவை மீது நடத்த படலாம் என எதிர்பார்க்க படுகிறது

பிரிட்டன் மற்றும் அதன் ஆதரவு நாடுகள் போட்டி போட்டு தெரிவிக்கும் கண்டனத்தில் இருந்து ஈரான் கூறுவது போன்று இழப்பு அதிகம் தான் என எதிர்பார்க்க படுகிறது

தற்போது திடுக்கிடும் அமெரிக்காவை மிரள வைக்கும் அந்த செய்தி ஈரான் ஏவிய 22 ஏவுகணைகளில் சுமார் அரை டன் எடையுள்ள அதாவது ஐநூறு கிலோ எடையுள்ள வெடிகுண்டுகள்

வெடித்து சிதறியாதல் அமெரிக்காவின் போர் விமானங்கள் ள் ,உளவு விமானங்கள் ,படையினர் அழித்துள்ளனர்
சுமார் 80இராணுவம் பலியாகியும் 200 பேர் படுகாயமடை ந்துள்ளதாக ஈரான் அரச சேவை செய்தி தெரிவித்துள்ளது

  • வன்னி மைந்தன் –

80 அமெரிக்கா இராணுவம் பலி
Posted in உளவு செய்திகள்

ஈராக்கில் -அமெரிக்கா இராணுவம் தளம் மீது ஈரான் அகோர ஏவுகணை தாக்குதல் photo

ஈராக்கில் -அமெரிக்கா இராணுவம் தளம் மீது ஈரான் அகோர ஏவுகணை தாக்குதல்

சற்று முன்னர் ஈராக் நாட்டில் ,Anbar மாகாணத்தில் நிறுவ பட்டுள்ள அமெரிக்கா படைகளின்Irbil மற்றும் Al-Asad.இராணுவ

தளங்கள் மீது ஈரான் 12 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி தாக்கியுள்ளது .

இராணுவத்தினரை இலக்கு வைத்து அவர்கள் தங்கி இருந்த பகுதியிலேயே இந்த ஏவுகணைகள் வெடித்து சிதறியுள்ளன.

இந்த தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்த கூடும் என அமெரிக்கா உளவுத்துறை தெரிவித்திருந்த நிலையிலும்


இராணுவம் உசார் நிலையில் வைக்க பட்டிருந்த பொழுதும் இந்த தாக்குதல் இடம்பெற்றுளளது .

இந்த ஈரானின் ஏவுகணை Iran launched more than a dozen ballistic missiles தாக்குதலை அடுத்து அங்கு மூன்றுக்கு மேற்பட்ட உலங்கு வானூர்திகள் இறங்கி சென்றுள்ளன .

காயமடைந்தவர்களை ஏற்றி சென்றிருக்க கூடும் என நம்ப படுகிறது

ஈரான் நடத்திய இந்த தாக்குதலினால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவிலை ,தொடர்ந்து போர் பதட்டம் நிலவுகிறது .

ஈரான் அடுத்து நடத்த போகும் தாக்குதல் எந்த இலக்கு என்பது தெரியவரவிலை ,இந்த ஏவுகணை தாக்குதல் ஈரான்

ஈராக்கில் -அமெரிக்கா இராணுவம் தளம் மீது ஈரான் அகோர ஏவுகணை தாக்குதல் photo
ஈராக்கில்  அமெரிக்கா இராணுவம்

நடத்தியதாக தாம் நம்முபவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது ,எனினும் இது தொடர்பாக ஈரான் இதுவரை தாமே நடத்தியதாக உரிமை கோரியுள்ளது .

மேலும் 22 ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன ,அவற்றில் 17 ஏவுகணைகள் Ain al-Asad,விம தளம் மீது வீழ்ந்துள்ள ,இதில் இரண்டு வெடிக்கவில்லையாம் , ஐந்து Erbil தளத்தில் வீழ்ந்து வெடித்துள்ளன

அமெரிக்கா படைகளிற்கு ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் இதுவரை ,இந்த செய்தி எழுதும் வரை தெரியவரவில்லை

அமெரிக்கா போர் விமானங்கள் ஈரானின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்த கூடும் எனவும் அவற்றை சுட்டு

வீழ்த்துவதற்கு ஏற்ற தயார் நிலையில் ஈரானிய வான் காப்பு ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளன .

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் டிரம் இந்த விமான தளங்களுக்கு பயணம் செய்து வந்தார் ,அந்த தளங்கள் மீதே இன்று தாக்குதல் இடம்பெற்றுள்ளது

எவ்வேளையும் எங்கும் போர் வெடிக்கலாம் என்ற நிலையே தற்போது எழுந்துள்ளது

மேலும் சுலைமானியின் புரட்சி காவல் படை கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது ,அமெரிக்கா பயங்கர வாதிகளிற்கு ,இராணுவத்திற்கு யார் இடம் கொடுத்தாலும்

அவர்கள் மீது தாக்குவோம் என அந்த படை அறிவித்துள்ளது

பிந்திய இணைப்பு – ஈரானிய புரட்சி காவல் படை தாமே தாக்குதல் நடத்தினோம் என உரிமை கோரியுள்ளது ,

மேலும் இங்கே பெரும் வெடி சத்தங்கள் கேட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

இதனை அடுத்து தற்பொழுது ஈராக், ஈரான் மற்றும் பாரசீக வளைகுடா மற்றும் ஓமான் வளைகுடா பகுதிக்கு மேலாகவும் ,அதன் கடல்வழியாகவும் பயணிகள் விமானங்கள் பறக்க உடனடி தடை விதிக்க பட்டுள்ளது

மேலும் ஒரு விமான தளத்தில் இருவேறு இரண்டு ஏவுகணைகள் வாழ்ந்ததாகவும் அதில் ஒன்று வெடிக்கவில்லையாம் ,மறு கணையால் சேதம் இல்லையாம்

  • வன்னி மைந்தன் –
ஈராக்கில் அமெரிக்கா இராணுவம்
Posted in உளவு செய்திகள்

ஈரான் ஏவுகணை நகர்த்தல் – தாக்குதல் இரவு நடக்கலாம்

ஈரான் ஏவுகணை நகர்தல் – தாக்குதல் இரவு நடக்கலாம்

ஈரான் தமது நாட்டு இராணுவ தளபதி சுலைமானி அமெரிக்கா படைகளினால் படுகொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது முக்கிய இதுவரை பாவிக்கப்படாத

ஏவுகணைகள்
உள்ளிட்டவையை சில பகுதிக்கு நகர்த்தியுள்ளதாக அமெரிக்கா உளவுத்துறை தெரிவித்துள்ளது .

எதிர்வரும் இரவு அல்லது அதற்கு பின்னராக அமெரிக்கா படைகள் , இராணுவ தளங்கள் மீது ஈரான் கடும் தாக்குதலை

உளவு விமானம் மூலமோ அல்லது ஏவுகணைகள் மூலமோ தாக்கலாம் என அமெரிக்கா உளவுத்துறை எதிர் பார்க்கிறது .

அதை அடுத்து ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவம் மற்றும் ஜோர்டான் ,மற்றும் சவூதி மீதும் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதாக தெரிவிக்கிறது .

அமெரிக்கா இராணுவ உளவு தகவலின் படி இன்று இரவு ,அதிகம் இந்த தாக்குதல் நடத்த படலாம் என எதிர் பாரக்கிறது

அப்படி அமெரிக்கா உளவுத்துறை அடித்து கூறுவதற்கு ஏதோ கரணம் உள்ளது ,


அவர்கள் வழமையான முகவர்,இடங்கள் ,ஊடாக ஏதோ ஈரானின் தாக்குதல் செய்திகள் கசிந்துள்ளது .

அதனால் ஈரானின் உளவு விமானங்களை சுட்டு வீழ்த்த ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளதாகவும் ,ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தவும் ,அவர்க்ளின்

ஏவுகணைகளை இடையில் மறித்து வெடிக்க வைக்கவும் வல்ல வான் காப்பு ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளன .

ஈரான் இராணுவ தளபதியின் உடல் நல்லடக்கம் செய்ய பட்ட நிலையில் ,அந்த கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 56 பேர் பலியாகியுள்ளனர் ,213 பேர் படுகாயமடைந்துள்ளனர் .

ஈரான் ஏவுகணை நகர்த்தல் – தாக்குதல் இரவு நடக்கலாம்

இவ்வாறான நிலையில் ஒட்டு மொத்த ஈரான் மக்களும் அமெரிக்காவை பழிவாங்க வேண்டும் என்ற கோசத்தை முன் வைத்துள்ளனர் .

அந்த மக்களின் கட்டளையை ஏற்று ஈரான் பழிவாங்கும் தாக்குதலை நிச்சயம் நடத்தும் என்றே அமெரிக்கா ,இஸ்ரேல் உளவுத்துறைகள் எதிர் பார்க்கின்றன

ஈராக்கில் இருந்து ஒரு தொகுதி இராணுவத்தை ஜெர்மன் விலக்கியது ,ஆனால் பிரிட்டன்,பிரான்ஸ் ,நாட்டு படையினர் இங்கேயே தொடர்ந்து நிறுத்த பட்டுள்ளனர் .

அமெரிக்கா படைகள் உள்ளிட்ட பல நாட்டு படைகள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்பதே இன்றைய ஈராக்கின் நிலையாக உள்ளது .

இன்று ஐக்கிய நாடுகள் சபை செயலர் அவசரமாக ஈராக்கிய அதிபருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தற்போது

எழுந்துள்ள பதட்டமான நிலை தொடர்பாக ஆராய்ந்துள்ளதுடன் ,தீர்க்கமான நகர்வு நோக்கி பேசியுள்ளார் .

ஆனால் ஐக்கிய நாடுகள் சபை அமெரிக்காவின் வால் ,பொம்மை ,என்பதும் இதுவரை ஒரு நாட்டில் வைத்து ஒரு நாட்டினது இராணுவ தளபதியை கொன்றமைக்கு எந்த

கண்டனத்தையும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்க வில்லை என்பதையும் கவனிக்க .

அமெரிக்கா தான் நினைத்தை செய்யும் யாரும் அதனை தட்டி கேட்க முடியாது என்பதே அதன் நோக்காக உள்ளது

ரசியா அதிபர் சிரியாவில் தற்போது நிலை கொண்டுள்ளதும் ,அவசரமான அந்த நாட்டின் அதிபருடன் பேசியுள்ளதும் முக்கிய இராணுவ படைத்துறை தளபதிகள் உடனிருபதும்

எதையோ சொல்கிறது . .

சிரியாவில் ஈரான் ஆதரவு வழங்கி வருகிறது ,அங்கு இஸ்ரேல் ,அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் போர் புரிந்து வருகிறது .

இப்பொழுது சிரியாவில் நிலை கொண்டுள்ள ரசியா படைகள் ஈரானுக்கு உதவுமா ..?
அதன் நிலை என்ன என்பதை வரும் நாட்கள் அடையாளம் காண்பிக்கும்

தொடர்ந்து மத்திய கிழக்கில் பதட்டம் நிலவுகிறது .எவ்வேளையும் எங்கும் தாக்குதல் நடக்கலாம் .
அமெரிக்கா உளவுத்துறை கூறியுள்ளதில் இருந்து ஏதோ நடக்க போகிறது .

ரசியா மத்திய கிழக்கை அதாவது சிரியா,துருக்கியில் இருந்து ஈராக் வரை வளைத்து போடவுள்ளது ,என்பதையே புட்டின் திடீர் வருகை காண்பிக்கிறது

,தென் ஆசியாவில் தனது ஆதிக்கத்தை பல ப்படுத்தியுள்ள ரசியா தற்போது மத்திய கிழக்கையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து அமெரிக்காவிற்கு கும்மி அடிக்க போகிறது போலும் ,

காரணம் நகர்வுகளை அவ்வேறே செல்கிறது ,அமெரிக்கா பொல்லை கொடுத்து அடி வாங்கியுள்ளது போல் தான் தெரிகிறது

  • வன்னி மைந்தன் –
ஈரான் ஏவுகணை நகர்தத்ல்
Posted in உளவு செய்திகள்

அமெரிக்காவில் தாக்குதல் நடத்துவோம் -ஈரான் முழக்கம்

அமெரிக்காவில் தாக்குதல் நடத்துவோம் -ஈரான் முழக்கம்

ஈரான் இரண்டாம் நிலை தலைவர்களில் ஒருவராகவும் ,முக்கிய புரட்சி காவல் படையின் தளபதியாகவும் , ஆளும் அதிபரின் வலது கரமாகவும் ,

நேச சக்தியாகவும் விளங்கிய
வீர தளபதி சுலைமானி அமெரிக்கா படைகள் வான் தாக்குதலில் படுகொலை
செய்ய பட்டார் .

இவரது இந்த படுகொலைக்கு அமெரிக்காவுக்கு பழி தீர்க்க படும் ,அமெரிக்கா புரிந்த அரச பயங்கரவாதத்துக்கு ,போர் குற்றத்திற்கும் தகுந்த பதிலடி வழங்க படும்.

அமெரிக்கா இப்பொழுது பாது காப்பற்ற நாடாக மாறியுள்ளது ,உள்ளே மிக ஆபத்துக்களை தேடியுள்ளது

என பிரான்ஸ் அதிபரிடம் ஈரானிய தலைவர் கடும் சீற்றத்துடன் தெரிவித்துள்ளார் .

தம் நாடு மீதோ ,படையினர் மீதோ ,மக்கள் மீதோ ஈரான் தாக்குதல் நடத்தும் எனின் அது பலத்த அழிவை சந்திக்கும் எனவும் , ஈரானில் அதன் கலாச்சார மையங்கள் உள்ளிட்ட முக்கிய 52 நிலைகள் மீது அமெரிக்கா பாரிய தாக்குதலை நடத்தும் என அமெரிக்காவும் மிரட்டல் விடுத்துள்ளது .

300 விமானங்கள் பத்து போர் கப்பல்கள் ஈரானின் எல்லை அருகில் நகர்த்த பட்டுள்ளது .
மிகவும் ஆபத்தான நிலையில் இப்பொழுது நிமிடங்கள் கடந்த வண்னம் உள்ளன ,

ஈரான் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் ,ஈரான் முந்திட முன்னர் மீளவும் ஈரானின் முக்கிய தலைகளை உள்ளும் ,வெளியிலும் படுகொலை செய்திட இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தீவிரமாக செயல் பட்டு வருகிறது .

மேலும் ஈரானின் ஆதரவு குழுக்கள் ஒன்று கூடும் இடங்கள் மற்றும் அவர்களின் அணைத்து நகர்வுகளையும் தீவிரமாக கண்காணித்த வண்னம் உள்ளது .

ஈரானின் முக்கிய தலைவர்கள் தீவிர கண்காணித்தலுக்குள் அமெரிக்கா இஸ்ரல் உட்படுத்தியுள்ளது ..

அமெரிக்கா காண்பிக்கும் சமிக்கை இதே போல மீளவும் ஒரு முக்கியஸ்தர் அல்லது அதற்கு மேலானவர்களை படுகொலை புரிவதே அமெரிக்காவின் நோக்காக உள்ளது

அமெரிக்காவில் தாக்குதல் நடத்துவோம் -ஈரான் முழக்கம்

ஈரான் பல திசை திருப்பல் தாக்குதலை நடத்தி விட்டே அமெரிக்காவுக்குள் தாக்குதல் நடத்த கூடும் எனவும் ,சமவேளை இஸ்ரேல் ,அமெரிக்கா மீதும் தாக்குதல்கள் நடத்தவும் திட்டமிட்ட பட்டுள்ளதாகவும் கணிக்க பெறுகிறது .

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலை விட இந்த தாக்குதல் மிக மோசமானதாக இருக்கும் எனஎதிர்பார்க்க படுகிறது .

அப்படி என்றால் அமெரிக்காவின் பயங்கரவாத பட்டியலில் மேலும் பல விடுதலை அமைப்புக்கள் உள்வாங்க பட போகின்றன .

ஜேர்மன் ஈராக்கை விட்டு வெளியேறி வரும் நிலையில் அமெரிக்கா ஈராக்கில் தனித்து விட பட்டால் அது பலத்த எதிர்விளைவுகளை சந்திக்கும் எனவும் எதிர் பார்க்க படுகிறது .

ஈராக்கிவிட்டு நமது படைகள் விலகாது என அமெரிக்காவின் பாதுகாப்பபு அமைச்சர் அதிரடியாக தெரிவித்துளளார் .

முடிந்தால் எங்களை அனுப்பி பார் என அமெரிக்கா சபதம் இட்டு யுத்தத்தை தொடர்வதில் ,ஈரானை அழித்து அதன் தலைவரை சதாம் உசைன் போல படுகொலை செய்வதுமே அமெரிக்காவின் நிலையான கொள்கையாக உள்ளது .

அமெரிக்கா ஜனாதிபதி டிரம்பின் தலைக்கு பல மில்லியன் ஈரான் அறிவித்த நிலையில் தற்போது போர் மேகம் உக்கிரம் பெற்றுள்ளது .

ஈரான் இராணுவ தளபதியின் இறுதி கிரியைகள் முடிவடைந்த நிலையில் தற்போது களமுனை பதட்டத்தில் உள்ளது .

மேலும் ஈராக்கில் இருந்து இராணுவத்தை விளக்குவது மோசமான விளைவை ஏற்படுத்தும் என தற்பொழுது டிரம்ப் கூறியுள்ளார் ,

ஈரானில் உள்ள கலாச்சார மையங்கள் தாக்க படாது எனவும் ,உலக் சட்டத்தை மதித்துச் செயல் படுவேன் என அந்தர் பெல்டி அடித்துள்ளார்

ஆனால் ஈரான் மீது தாக்குதல் நடத்த படும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார் ,அமெரிக்கா கோடு போட்டு விட்ட்து இனி தாக்குதல் தான் .

குண்டுகளினால் ஈரான் குளிக்க போகிறது .பல ஆயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட போகின்றனர் ,ஜிகாத் தாக்குதல்கள் தீவிரம் பெற போகின்றன .

தாக்குதல் எங்கே ..? எப்பொழுது ..? இதுவே மக்கள் எதிர் பார்க்கும் பர பரப்பாக உள்ளது .

அமெரிக்காவில் தாக்குதல்
Posted in உளவு செய்திகள்

சிரியாவில் ரசியா அதிபர் – திடீர் பேச்சு

சிரியாவில் ரசியாஅதிபர் – திடீர் பேச்சு

அமெரிக்கா சிரியாவில் அதன் வளங்களை சுரண்டி ஏப்பம் இடவும் அதன் நாட்டு அதிபரை கொன்று குவிக்கவும் முயன்றது ,ஆனால் சிரியாவில் ரசியா அதிபர் வழங்கிய பெரும் ஆதராவால்

அந்த நாடு காப்பாற்ற பட்டது ,சுமார் ஒரு லடசத்திற்கு மேற்பட்ட மக்கள் பலியாகியும் சுமார் முப்பது லட்சம் மக்கள் அந்த மண்ணை விட்டு அகதிகளாகினர் .

இவ்வாறான சூழல் இன்று செவாய்க்கிழமை ரசியா அதிபர் புட்டீன் திடீரென சிரியாவுக்கு சென்று நேரடியாக அல் அசாத்துடன் பேச்சில் ஈடுபட்டுள்ளார் .

புடின் இந்த திடீர் பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்க படுகிறது .

ஈரான் இராணுவ தளபதி படுகொலை செய்ய பட்ட நிலையில் தற்பொழுது பெரும் போர் பதட்டம்

உருவெடுத்துள்ள நிலையில் ரசியா அதிபர் அங்கு சென்றுள்ளதே மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்க பாடுகிறது

ஈரான் அதிபர் ரசியா அதிபருடன் தொலைபேசியில் பேசியும் இருந்தார் ,இவ்வாறான சூழல் இந்த சந்திப்பின் பின்னர்

என்ன நடக்க போகிறது என்பதை உலகம் ஆவலுடன் எதிர்பார்த்த வண்ணம் உள்ளது .

சிரியா மீளவும் தனது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாவும் பெருமளவான விடயங்கள் முடிக்க பட்டு விட்டன என ரசியா

சிரியாவில் ரசியா அதிபர் – திடீர் பேச்சு

அதிபர் தெரிவித்துள்ளதுடன் அவருக்கு நீங்கள் வழங்கிய இந்த பெரும் உதவிக்கு நன்றி என அசாத் தெரிவித்துள்ளார்

ஆனால் இங்கே இருவராலும் பேச பட்ட விடயங்கள் தெரிவிக்க படவில்லை ,மேலும் இரு நாடுகளுக்கு இடையில்

ஒப்பந்தங்கள் கைச்சாத்திட பட்டதாகவும் தெரிவிக்க படுகிறது

சிரியாவில் ரசியா அதிபர்

சிரியாவில் ரசியா அதிபர்
Posted in உளவு செய்திகள்

அமெரிக்கா இராணுவம் செல்போன்கள் பாவிக்க தடை

மத்திய கிழக்கில் -அமெரிக்கா இராணுவம் செல்போன்கள் பாவிக்க தடை

ஈராக்கில் ஈரானிய இராணுவத்தளபதி படுகொலை புரிய பட்ட நிலையில் அவசரமாக மத்திய கிழக்கிற்கு அமெரிக்கா மூவாயிரம் இராணுவத்தினரை அனுப்பியது .

அவ்வாறு மத்திய கிழக்கிற்கு அனுப்ப பட்ட இராணுவத்தினரின் 82 வது பராட்ரூப் படைகளால்

செல்போன் ,மற்றும் லாப்டாப் என்பன பாவிக்க தடை விதிக்க பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டு அனுப்பி வைக்க பட்டுள்ளன .

இந்த சம்பவம் இராணுவத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இவர்கள் ஊடாக ஈரானுக்கு உளவு தகவல்கள் செல்ல கூடும்

மேலும் ஈரானிய படைகள் செய்மதி ஊடாக இவர்களது கைபேசிகள் சிக்னலை வைத்து அந்த இடம் மீது தாக்குதல்

நடத்த கூடும் , லாப்டாப் ஊடாக இராணுவ ரகசியங்கள் கைமாற படாலாமென்பதாலும் ,

ஈரானால் கைக் பண்ண படலாம் என்பதாலும் இந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இவை பார்க்க படுகிறதாம் .

ஆனால் அவர்கள் சொல்லும் காரணம் அதுவல்ல .இதுவாகவே இருக்கும் வாய்ப்பு அதிகம் .ஈரானிய இராணுவ

தளபதி அவர்களது கைபேசி பாவனை மூலமே கண்காணிக்க பட்டு படுகொலை செய்யப்பட்டதாக ஒரு செய்தியும் உள்ளது ,

அவ்வாறான ஆபத்தான பகுதி ஊடாக ஒரு பிற நாடுகளுக்கு செல்பவர்கள் கைபேசி யையும் ஆப் பண்ணாமலா செல்வார்கள் ..?எடுத்தா செல்வார்கள் ..?

அமெரிக்கா இராணுவ தலைமையகம் இந்த படைகளுக்கு மேற்கொண்ட இந்த திடீர் அதிரடி கட்டுப்பாடு எங்கையோ உதைக்கிறது .

அப்படியானால் அமெரிக்கா ஈரானிடம் இருந்து ஏதோ வித்தியாசமான தாக்குதல்களை எதிர்பார்க்கிறது ,

அமெரிக்கா இராணுவம் செல்போன்கள் பாவிக்க தடை

அது நடத்த படும் சாத்தியம் உள்ளதையே இவை காண்பிக்கிறது ,அமெரிக்கா இராணுவம் இத்தனை

இறுக்கத்தை மேற்கொள்ள காரணம் ஈரான் தாக்குதல் உக்கிரமான ஒன்றாக அமையலாம் என்பதாக கணிக்க பெறுகிறது .

அமெரிக்காவின் இந்த செயல் மத்திய கிழக்கிற்கு செல்லும் இராணுவத்தினரின் உளவியல் உறவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

ஒருவேளை இவர்களது குடும்பங்களுக்கு இவர்கள் அங்குள்ள களநிலவரங்களை அறிவிக்க அவை எதிரிகள்

துல்லியமாக தகவல்களை பெற்று விடுவார்கள் என்பதல் தனது இராணுவத்தையே அமெரிக்கா நம்ப மறுக்கிறதே ….

உலக சண்டியருக்கே இந்த நிலையா ..?

இது தோல்வியின் அறிகுறியா..? பாதுகாப்பின் வெளிப் பாடா …? மக்களே நீங்களே முடிவெடுங்கள்
..விடயத்தின் அடர்த்தியை புரிந்து கொள்ளுங்கள் நிலைமை புரியும் .

  • வன்னி மைந்தன் –
அமெரிக்கா இராணுவம் செல்போன்கள்
Posted in உளவு செய்திகள்

அணு குண்டு ஈரானால் தயாரிக்க முடியாது – அமெரிக்கா

ஈரானால் ஒரு போதும் அணு குண்டு தயாரிக்க முடியாது – அமெரிக்கா கொக்கரிப்பு

ஈரான் நாடானது ஒரு போதும் அணுகுண்டு தயாரிக்க முடியாது என அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார் .

டுவிட்டரில் கருத்து பதிவிடும் பொழுதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார் .
சுலைமனியின் படுகொலையின் பின்னர் பெரும் அதிர்வலைகள் ஈரானில் எழுந்துள்ள நிலையில் இவரது இந்த் பேச்சு அமைந்துள்ளது .

அமெரிக்கா ஈரான் மீது அணுகுண்டு தாக்குதல் மேற்கொள்ள தயாராகும் என எதிர்பார்க்க படுகிறது

அதற்கு முன்னராக பெரும் தாக்குதல் மூண்டால் கெமிக்கல் ,நச்சு குண்டு தாக்குதல்களை மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளதாக நம்ப படுகிறது

அணு குண்டு
Posted in உளவு செய்திகள்

ஈரான் தாக்கலாம்- பிரிட்டன்அமெரிக்கா கூட்டாக பேச்சு

ஈரான் தாக்கலாம் ,பிரிட்டன்,பிரான்ஸ்,ஜேர்மன்,அமெரிக்கா கூட்டாக பேச்சு

ஈராக்கில் வைத்து அமெரிக்காவினால் படு கொலை செய்ய பட்ட ஈரானிய இராணுவ தளபதி படு கொலை தொடர்பாக

பிரிட்டன் புலம்பாது என தெரிவித்துள்ள பிரிட்டன் அதிபர் ஜோன்சன் ,தான் sunday அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ஜேர்மன் ,பிரான்ஸ் அதிபருடன் பேசியுள்ளதாகவும்

விரைவில் மேலும் பல நாடுகளுடன் பேச உள்ளதாக பிரிட்டன் அறிவித்துள்ளது ,

ஈரான் கப்பல் போக்குவரத்துக்கள் மீது தாக்குதல் தொடுக்கலாம் என எதிர்பார்க்கும் அமெரிக்கா சார்பு

நாடுகள் ,அதனால் எரிபொருள் விலை ஏற்பட்டால் தமது ஆட்சிகள் கவிழ்க்க படலாம் என அஞ்சுகின்றன .

அதனால் ஈரானை இணைந்து தாக்க வேண்டும் அல்லது ,ஈரான் ஆட்டத்தை பார்த்து மவுனம் காக்க வேண்டும் ,இதில் எத்தனை செய்ய போகிறது மேற்குலகம் ..?

ஈரான் தாக்கலாம்- பிரிட்டன்அமெரிக்கா கூட்டாக பேச்சு

ஈராக்கில் இருந்து அமெரிக்காவை உடனடியாக ஈராக் பாராளுமன்றம் வெளியேறும் படி அறிவித்த நிலையில் எரிபொருள் விலை கடுமையாக உயர்வடையும் என எதிர்பார்க்க படுகிறது

மக்கள் ஜனநாயகத்தின் வழி ஆட்சி அமைத்து நாட்டை ஆண்டு வரும் ஈராக்கிய பாரளுமன்றம் ஒத்திசைந்து அமெரிக்காக ஈராக்கை விட்டு வெளியேற வேண்டும் என அதிரடி அறிவிப்பை

செய்த பொழுதும் அவர்களின் அந்த கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளது அமெரிக்கா

நாங்கள் உலக சண்டியர் ,சர்வாதிகாரிகள், நாம் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும் ,எனக்கும் என்ன நீங்கள் ஆடர் போடுவதற்கு என அமெரிக்கா துள்ளி குதிக்கிறது

உன் வீட்டில் குந்தி இருந்து உன் தலைவர்களை கொள்வோம் ஆனால் நீங்கள் வாய் பொத்தி மவுனமாக இருக்க வேண்டும் என அமெரிக்காவின்

சர்வாதிகார திமிர் போக்கை அடக்க வேண்டும் என முஸ்லீம் நாடுகள் எண்ணுவது சரிதானே .

ஜனாநாயகத்தின் பெயராலே ஆட்சி என கூறும் இவர்கள் பயங்கரவாதத்தின் மாநாடுகளை ஆக்கிரமித்து ,அந்த மக்களை பலிகொண்டு வருகிறது .

தமது அனைத்தும் மக்களும் இரத்த கறை படியாது நிம்மதியாக வாழ வேண்டும் ஆனால் கீழே தேச நாடுகள்

நின்மதி அற்று வளர்ச்சி கண்டுவிடாத படி அடக்கி ஒடுக்க வேண்டும் என இந்த மேற்குலக வெள்ளையர் ,ஆட்சி துடிக்கிறது .ஈரான் தாக்கலாம்

Posted in உளவு செய்திகள்

கோட்டாவுக்கு பயத்தில் – வெளிநாட்டில் தஞ்சம் அடைந்த இரு தூதரக அதிகாரிகள்

இலங்கையில் -கோட்டாவுக்கு பயத்தில் – வெளிநாட்டில் தஞ்சம் அடைந்த இரு தூதரக அதிகாரிகள்

இலங்கையில் கோத்தபாயவின் சர்வாதிகார ஆட்சி இடம்பெற்று வருகிறது ,இதனால் தற்போது பழிவாங்கும் அரசியல் வங்குரோத்து இடம்பெற்று வரும் நிலையில்

கோட்டா அரசினால் கைது செய்ய பட்டு சிறை வைக்க பட்ட முன்னாள் அமைச்சர்களின் நெருங்கிய இரண்டு வெளிநாட்டு இலங்கை தூதரக அதிகாரிகள் இலங்கை

திரும்பும் பயத்தில் அவர் தாம் பணி புரிந்த நாடுகளில் அகதி தஞ்சம் கோரியுள்ளனர் .

இவர்கள் இந்த அகதி தஞ்ச கோரிக்கை ஆளும் மகிந்தா ,கோட்டபாய அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .

முதன் முறையாக இலங்கை வரலாற்றில் இவ்விதம் இவர்களே அகதி தஞ்சம் கோரியுள்ள சாதனை இடம்பெற்றுள்ளது .தூதரக அதிகாரிகளுக்கே இவ்வாறான

நிலை எனின் அப்பாவி தமிழர்கள் நிலை எவ்வாறு இருக்கும் என்பதை இதன் ஊடாக உலக நாடுகள் புரிந்திருக்கும் என நம்பலாம்

Posted in உளவு செய்திகள்

ஈராக்கை விட்டு இராணுவம் வெளியேற முடியாது – டிரம்ப் அதிரடி அறிவிப்பு

ஈராக்கை விட்டு இராணுவம் வெளியேற முடியாது – டிரம்ப் அதிரடி அறிவிப்பு

ஈராக்கில் நிலை கொண்டுள்ள அமெரிக்கா படைகள் அந்த நாட்டில் இருந்து முழுமையாக வெளியேற வேண்டும் என அந்த நாட்டு பாரளுமன்றம் ஒன்று கூடி அறிவித்தது ,

இந்த அறிவிப்பின் பெரும் நெருக்கடியில் டிரம்ப் சிக்கி தவித்தார் ,ஆனால் அவர் தாம் அங்குள்ள இராணுவத்தை

விலக்கி கொள்ள வேண்டும் என்றால் தங்கள் அமைத்த விமான தளங்களுக்கான பல பில்லியன் டொலர்களை தந்தாலே மட்டுமே அங்கிருந்துவிலகுவோம் .

அவ்வாறு தரமறுத்தால் விலக மாட்டோம் என அதிரடியாக அறிவித்துள்ளார் .

இவ்வாறான இவரது அறிவிப்பு மேலும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது ,இப்பொழுது ஈராக் அடுத்து என்ன செய்ய போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது

We have a very extraordinarily expensive airbase that’s there. It cost billions of dollars to build, long before my time. We’re not leaving unless they pay us back for it,
ஈராக்கை விட்டு இராணுவம் வெளியேற முடியாது – டிரம்ப் அதிரடி அறிவிப்பு

ஈராக்கால் எம்மை எதுவும் செய்திட முடியாது என்ற அமெரிக்காவின் நக்கல் போக்கே அமெரிக்கா ஜனாதிபதி டிரம்பின் இந்த ஆணவ பேச்சும் ,போக்குமாக பார்க்க படுகிறது

அமெரிக்காவின் இந்த பதிலடி பேச்சுக்கு ஈராக்கில் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை

ஈராக்கின் மறுப்பு பதில் வளங்களை அடுத்தே இந்த ,ஈராக் நிலைப்பாடு அடுத்து என்ன என்பது தெரியவரும்

சர்வதேச நாட்டு விதிமுறைகளை மீறி அமெரிக்கா அபுரிந்துள்ள இந்த படுகொலை என்பது ,சர்வதேச சட்டப்படி அப்பட அத்துமீறல் போர்குற்றமாக பார்க்க படுகிறது .

இது ஒரு திட்டமிடப்பட்ட சர்வதேச போர்க்குற்றம் மீறலாகும் என உலக சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர் .

இவ்வாறு சட்ட விதிகள் கூறும் பொழுது ,ஈராக் ,ஈரான் ,அடுத்து என்ன செய்ய போகின்றன ..? என்ற மாபெரும் கேள்வி இப்பொழுது எழுந்துள்ளது .

இனி வரும் காலங்களில் இதன் எதிர் விளைவுகள் தெரியவரும் என எதிர்பார்க்க படுகிறது ,அமெரிக்காவோ ,ஈரான் பெட்டி பாம்பாக சுருண்டு விடும் என எண்ணுகிறது.

  • வன்னி மைந்தன் –

Posted in உளவு செய்திகள்

குவிக்க படும் துருக்கி ரசியா படைகள் – வீடியோ

குவிக்கபடும் துருக்கி ரசியா -அமெரிக்கா படைகளினால் ஈராக்கில் வைத்து ஈரானிய இராணுவ ,ஈராக் இராணுவ தளபதி ,லெபனான் ஹிஸ்புல்லா உப தலைவர்

உள்ளிட்ட பத்து முக்கியமானவர்களை உளவு விமான மூலம் தாக்கி பாடுகொலை புரிந்தது .

இதன் எதிரொலியாக ஈரான் , ஈராக் பாரளுமன்றம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டது ,அதில் ஈராக்கை விட்டு

அமெரிக்கா அப்படைகள் முற்றாக வெளியேற வேண்டும் என அது அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது .

இதனால் அமெரிக்காவிற்கு பெரும் இராயத்தந்திர நெருக்கடி ஏற்பட்டுள்ளது .

அமெரிக்கா படைகள் மட்டுமல்ல ,ஐரோபிய படைகளும் அங்கிருந்து வெளியேற வேண்டிய அபாகயகரம் எழுந்துள்ளது ,

ஈராக்கிய பாராளுமன்றில் இந்த முடிவை ஏற்று அமெரிக்கா படைகள் அங்கிருந்து வெளியேறுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்

இது இவ்வாறு இடம்பெற்று கொண்டிருக்க துருக்கியில் துருக்கிய இராணுவம் மற்றும் ரசியா படைகள் ஆகியன அங்கு குவிக்க படுகின்றன .

குவிக்க படும் துருக்கி ரசியா

துருக்கி ,ரசியாவுடனும் ஈரான் தீவிர பேச்சில் ஈடு பட்டதன் பின்னர் ஈராக் பாரளுமன்றில் இந்த முடிவுகள் அறிவிக்க பட்டுள்ளது .

இது டிரம்ப் எடுத்த பிழையான முடிவு என்ற கருத்து வலுத்து வருகிறது .

குவிக்க படும் துருக்கி ரசியா

தொடர்ந்து டிரம்ப் போர்குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த படலாம் என்ற வாதமும் வலுப்பெற்று வருகிறது video

குவிக்க படும் துருக்கி ரசியா
Posted in உளவு செய்திகள்

அமெரிக்கா ஈராக்கை விட்டு வெளியேற – ஈராக் உத்தரவு

அமெரிக்கா ஈராக்கை விட்டு வெளியேறலாம் ஈராக் பாராளுமன்று அதிரடி அறிவிப்பு

அமெரிக்கா தான் பெரும் சண்டியர் எனவும் ,தனது ஆயுத பலத்தின் முன்னாள் நாடுகளை மிரட்டி அடிபணிய வைக்கலாம் என்ற நிலையில் அது செய்து வரும் நாசகார

வேலைகளிற்கு ஈரான் இராணுவ தளபதி,ஈராக் இராணுவ தளபதி ,லெபனான் கிஸ் புல்லாவின் உபதலைவர் உள்ளிட்ட பத்து பேர்

படு கொலையின் பின்னர் ஒன்றினையும் நிகழ்வுகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

மத்திய கிழக்கில் ஈரான் அகல கால் ஊன்றி இணைப்பு கூட்டணி நாடுகளாக உருவாக்கம் பெறுவதையும் இங்கு

அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய படைகள் அகல கால் ஊன்றலுக்கு ஆப்பு வீழ்ந்துள்ளது video

Posted in உளவு செய்திகள்

அமெரிக்கா தலைநகரில் பாதுகாப்பு இறுக்கம்

அமெரிக்கா தலைநகரில் பாதுகாப்பு இறுக்கம்

ஈராக் தலைநகர் பாக்தாத் .சர்வதேச விமான நிலையத்தின் கார்கோ ப்குதியில் வைத்து ஈரானிய இராணுவ தளபதி மேலும் ஒரு முக்கியஸ்தர் மற்றும் ஈராக்கிய இராணுவ தளபதி மற்றும் ,இவர்களுடன் எட்டு பேர் அமெரிக்கா மேற்கொண்ட மூன்று தொடர் ஏவுகணை தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் .

மேலும் சில பொதுமக்களும் இறந்துள்ளனர் .
இது தவிர டசின் கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர் .

ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்கா தூதரகம் மீது நடத்த பட்ட தாக்குதல் ,அதனை
தொடர்ந்து ஈராக்கில் அமெரிக்காவின் முகவர் ஒருவர் படு கொலை அதை அடுத்தே இந்த தாக்குதல் இடம்பெற்றதாம் .

அமெரிக்கா அங்கு இறந்த முகவருக்கு அதாவது கொண்டேக்ட்டர் ஒருவருக்கு இவ்வளவு அதி முக்கியத்துவம் வழங்க காரணம் என்ன ..?

அவ்வாறு இறந்தவர் அமெரிக்காவின் முக்கிய உளவுத்துறை அதிகாரியாக இருக்கலாம் என படுகிறது .

அதனை அறிந்தே ஈரான் வெளியாக உளவுத்துறை இந்த முகவர்களை இலக்கு வைத்து தாக்கியுள்ளனர் .

அமெரிக்கா தலைநகரில் பாதுகாப்பு இறுக்கம்

எதிர்வரும் நாட்களில் மேலும் பல மர்மங்கள் உடையும் அதோடு பதட்டம் மேலும் அதிகரிக்கும் ஈரான் உடனடியாக தக்குதலை மேற்கோளாவிட்டதால் காத்திருந்து இதற்க்கு அமெரிக்கா இரட்டை கோபுர தாக்குதல் போன்று ஒன்றை நடத்தலாம் என எதிர்பார்க்க படுகிறது

அவ்வாறன தாக்குதல் தொடரலாம் என்பதால் அமெரிக்காவின் தலைநகர் நியூ யார்க் பலத்த பாதுகாப்பபு வலயத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது .

அமெரிக்கா தலைநகரில் பல தடுப்பு பாதுகாப்பபு இறுக்க பட்டுள்ளது ,மேலதிக போலீசார் ,மற்றும் உளவுத்துறையின் சேவையில் ஈடுபடுத்த பட்டுள்ளனர் .


குறிப்பாக விமான பறத்தல் தீவிரமாக கண்காணிக்க படுகிறது ,போலீசார் குவிக்க பட்டுள்ளனர் தாக்குதல் பீதியில் அந்த மக்கள் உள்ளனர் ,

அல்லது வைக்க பட்டுள்ளனர் ,டிரம்ப் மேற்கொள்ள போகும் அடுத்த தாக்குதலுக்கு இது காரணம் காண்பிக்க பட போகிறது .

போர்வெறியில் அலையும் அமெரிக்காவின் முதுகெலும்பு எங்கு முறிக்க பட போகிறது ..? உலக வல்லாதிக்க ஆணவ போக்கு என்று அழிய போகிறது ..?

நிகழ்கால நிலவரம் கலவரமாகவே உள்ளது ,நிகழ்வுகள் எவ்வேளையு போராக மாற்றம்பெறலாம்
இதுவே மூன்றாம் உலக போருக்கான திறப்பாக கூட இருக்கலாம் video

Posted in உளவு செய்திகள்

உலகத்தில் நாம் யாரையும் கொல்வோம் – அமெரிக்கா

உலக சண்டியர் அமெரிக்கா உலக நாடுகளை தாக்கி ஒடுக்கி அவர்களது வளங்களை சுரண்டி ,கொழுத்து பருத்து வாழ்கிறது .உலகத்தில் நாம் யாரையும் கொல்வோம் என்கிறது

வெளிப்படையாக சொல்லல போனால் உலக மாகா திருடர்கள் இவர்கள் தான் .பயங்கரவாதம் என்ற போர்வையில் வல்லாதிக்க போரை கட்டவிழ்த்து வருகிறது ,

தமது நாடும் மக்களும் நின் மதியாகி வாழ வேண்டும் ,ஆனால் பிறநாடுகள் அழிக்க பட்டு அந்த மக்கள் ஒழிக்க பட வேண்டும் என்பதே அமெரிக்கா உள்ளிட்ட வெள்ளையர்கள்

கருத்தாகவும் ,கொள்கையாகவும் உள்ளது

இன்று வெள்ளிக்கிழமை ஈரான் ,ராக்கிய இராணுவ தளபதிகள் சென்ற வாகன தொடரணியை இலக்கு வைத்து ஈராக்கில் உள்ள அமெரிக்கா படைகளின் உளவு விமானம் தாக்குதல் நடத்தியது .

இதில் இருவரும் பாடுகொலை செய்ய பட்டனர் .

உலகத்தில் நாம் யாரையும் கொல்வோம் – அமெரிக்கா

ஈரான் தனது சொல்லுக்கு அடங்க மறுத்து வரும் நிலையில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி அந்த நாட்டை முற்றாக அழிக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பு .

அதன் தொடர்ச்சியே இந்த தாக்குதல் ,பல தாக்குதலில் இருந்து தப்பித்த ஈரானிய தளபதி இன்று கொலை செய்யப்பட்டார்

ஈரான் நாட்டின் பாதுகாப்புக்கும் ,, உலக சண்டியர் அமெரிக்காவின்அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றி

கொள்ளவும் ,பாதுகாக்கவும் ஈரான் புரட்சிகர படையின் தளபதி ஜெனரல் சொலெமணி கடுமையாக உழைத்தவர் .

அவ்வாறான ஒருவரை பயங்கரவாதி எனவும் கொல்ல பட வேண்டியவர் என

அமெரிக்காவின் வெளியக புலனாய்வுத்துறை மற்றும் பயங்கரவாத பணியகத்தி பொறுப்பதிகாரி ,இராணுவ தளபதிகள் குறிப்பிடுகின்றனர் .

அப்படியானால் நீங்கள் செய்வது என்ன ஜனநாயாகமா ..?

இங்கே இதில் பேட்டி வழங்கும் இந்த திருடர்கள் கொன்று குவிக்க பட வேண்டியவர்களே , இவர்கள் இந்த செய்தியின் ஊடே காண முடிகிறது

தமது மக்களையும் ,நாட்டையும் பாதுகாக்க வேண்டியது தமது கடமை என கூறும் அமெரிக்கா ,அதை தானே ஈரானும் செய்து வருகிறது .

40 ஆண்டுகளுக்கு மேலாக இதே இராணுவ தளபதி பல்வேறு பட்ட அடக்குமுறைகளையும் பயங்கர வாதத்தையும் மேற்கொண்டாராம் .video

முதலாளித்துவ எ,வல்லாதிக்க அடக்குமுறையி கோர முகத்தை தமிழா கொஞ்சம் பார் .

  • வன்னி மைந்தன் –