சிரியாவில் ரசியா அதிபர் – திடீர் பேச்சு

Spread the love

சிரியாவில் ரசியாஅதிபர் – திடீர் பேச்சு

அமெரிக்கா சிரியாவில் அதன் வளங்களை சுரண்டி ஏப்பம் இடவும் அதன் நாட்டு அதிபரை கொன்று குவிக்கவும் முயன்றது ,ஆனால் சிரியாவில் ரசியா அதிபர் வழங்கிய பெரும் ஆதராவால்

அந்த நாடு காப்பாற்ற பட்டது ,சுமார் ஒரு லடசத்திற்கு மேற்பட்ட மக்கள் பலியாகியும் சுமார் முப்பது லட்சம் மக்கள் அந்த மண்ணை விட்டு அகதிகளாகினர் .

இவ்வாறான சூழல் இன்று செவாய்க்கிழமை ரசியா அதிபர் புட்டீன் திடீரென சிரியாவுக்கு சென்று நேரடியாக அல் அசாத்துடன் பேச்சில் ஈடுபட்டுள்ளார் .

புடின் இந்த திடீர் பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்க படுகிறது .

ஈரான் இராணுவ தளபதி படுகொலை செய்ய பட்ட நிலையில் தற்பொழுது பெரும் போர் பதட்டம்

உருவெடுத்துள்ள நிலையில் ரசியா அதிபர் அங்கு சென்றுள்ளதே மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்க பாடுகிறது

ஈரான் அதிபர் ரசியா அதிபருடன் தொலைபேசியில் பேசியும் இருந்தார் ,இவ்வாறான சூழல் இந்த சந்திப்பின் பின்னர்

என்ன நடக்க போகிறது என்பதை உலகம் ஆவலுடன் எதிர்பார்த்த வண்ணம் உள்ளது .

சிரியா மீளவும் தனது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாவும் பெருமளவான விடயங்கள் முடிக்க பட்டு விட்டன என ரசியா

சிரியாவில் ரசியா அதிபர் – திடீர் பேச்சு

அதிபர் தெரிவித்துள்ளதுடன் அவருக்கு நீங்கள் வழங்கிய இந்த பெரும் உதவிக்கு நன்றி என அசாத் தெரிவித்துள்ளார்

ஆனால் இங்கே இருவராலும் பேச பட்ட விடயங்கள் தெரிவிக்க படவில்லை ,மேலும் இரு நாடுகளுக்கு இடையில்

ஒப்பந்தங்கள் கைச்சாத்திட பட்டதாகவும் தெரிவிக்க படுகிறது

சிரியாவில் ரசியா அதிபர்

சிரியாவில் ரசியா அதிபர்

Leave a Reply