80 அமெரிக்கா இராணுவம் பலி -200 பேர்காயம் -ஈரான் அறிவிப்பு
ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவத்தின் இரண்டு விமான தளங்கள் மீது ஈரான் நாடத்திய இருபத்தி இரண்டு ஏவுகணை தாக்குதலில் சுமார் என்பது அமெரிக்கா
இராணுவம் பலியாகியும் மேலும் நூறு பேர் படுகாயமடை ந்துள்ளதாக
ஈரானிய புரட்சி காவல் படை தெரிவித்துள்ளது ,இது சுலைமானியின் படுகொலைக்கு உரிய பழிவாங்கல் எனவும் ,தாக்குதல்கள் தொடரும் எனவும் ஈரான் அறிவித்துள்ளது
இதனால் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது ,மேலும் நான்கு அமெரிக்கா ஆதரவு நாடுகள் மீதும் தாக்குத நடத்த படும் என ஈரான் அறிவித்துள்ளது
தங்கள் வெற்றிகரமாக தாக்கியுள்ளதாக ஈரான் நாட்டின் சுப்பீரிம் லீடர் Supreme Leader Ali Khamenei ஈரானிய அரச தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார் read more
ஆ னால் இந்த இழப்பு தொடர்பாக அமெரிக்கா இதுவரை எதனையும் வெளியிடவில்லை .ஈரான் கூறுவது போன்று இருந்தால் நிச்சயம் அமெரிக்காவிற்கு இது பெரும்
இழப்புத் தான் ,அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக மக்கள் போர்க்கொடி தொடுப்பார்கள் என எதிர்பார்த்துடான் அவர் பதவி விலக வேண்டிய நெருக்கடி ஏற்படும் என அடித்து கூறலாம்
80 அமெரிக்கா இராணுவம் பலி -100 பேர்காயம் -ஈரான் அறிவிப்பு
வரும் மணித்தியாலங்களில் அமெரிக்காவில் இதன் சேதங்கள் அறிவிக்க பட்டால் அமெரிக்காவின் நிலைப்பாடு தெரிய வரும்
தாம் போரை தொடுக்கவில்லை ,அமெரிக்கா பாயங்கரவாதிகளிற்கு எதிராக ஐக்கிய நடுகள் சபையின் 31 சட்ட பிரிவின் கீழ் எம்மை நாங்கள் தற் பாது காத்து கொள்கிறோம் என ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது full video
இந்த ஏவுகணை தாக்குதலில் ஈரானியர்கள் பாதிக்கப்பட வில்லை என ஈரான் அறிவித்துள்ளது ,மேலும் இந்த ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்கு பிரிட்டன் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது
அமெரிக்கா இவ்வாறு போரை தொடுக்க போகிறது ,அதனை அதுவே உருவாக்கி வைத்துள்ளது என ஈரானிய அதிபரின் ஆலோசகர் ஒருவர்
அமெரிக்கா அதிபர் டிரம்பின் டுவிட்டுக்கு பதிலடியாக கூறியுள்ளார்
ஈரான் படைகள் தாக்குதலை அடுத்து தற்போது ஈரானின் ஆதரவு படைகளும் திடீர் தாக்குதலை அமெரிக்கா ,இஸ்ரல் ,சவூதி ,கட்டார் நாடுகள் உட் பட்டவை மீது நடத்த படலாம் என எதிர்பார்க்க படுகிறது
பிரிட்டன் மற்றும் அதன் ஆதரவு நாடுகள் போட்டி போட்டு தெரிவிக்கும் கண்டனத்தில் இருந்து ஈரான் கூறுவது போன்று இழப்பு அதிகம் தான் என எதிர்பார்க்க படுகிறது
தற்போது திடுக்கிடும் அமெரிக்காவை மிரள வைக்கும் அந்த செய்தி ஈரான் ஏவிய 22 ஏவுகணைகளில் சுமார் அரை டன் எடையுள்ள அதாவது ஐநூறு கிலோ எடையுள்ள வெடிகுண்டுகள்
வெடித்து சிதறியாதல் அமெரிக்காவின் போர் விமானங்கள் ள் ,உளவு விமானங்கள் ,படையினர் அழித்துள்ளனர்
சுமார் 80இராணுவம் பலியாகியும் 200 பேர் படுகாயமடை ந்துள்ளதாக ஈரான் அரச சேவை செய்தி தெரிவித்துள்ளது
- வன்னி மைந்தன் –