Tag: புட்டின்
புட்டின் ட்ரம்ப் திடீர் பேச்சு
புட்டின் ட்ரம்ப் திடீர் பேச்சு
புட்டின் ட்ரம்ப் திடீர் பேச்சு வார்த்தை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சுக்கிரன் போரினை முடிவுக்கு கொண்டுவரும் நடவடிக்கையின் ஒரு அங்கமாக இருவரும் தொலைபேசியில் உரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உரையாடலை அடுத்து உக்ரைன் நாட்டின் மீதான யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ,இரு நாடுகளும் சமரசமாக ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை அது ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக ட்ரம்ப் அவர்கள் ஆட்சி கூட மிருக நாளுக்கு முதலாகவே தான் வந்தால் உக்கிரேன் போர் தடுத்து நிறுத்தப்படும் என தெரிவித்திருந்தார்.
அதனை அடுத்து தற்பொழுது இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
ஆயுத வளங்கள் தடுத்து நிறுத்தியதன் ஊடாக ஊக்கரணை சமரசத்துக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டார்.
அடுத்து தற்பொழுது இருநாட்டுத் தலைவர்களும் பேசியுள்ளது உக்கிரன் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு உலகம் மூலம் சமாதானத்தை நோக்கி நடைபெறுக்கான ஒரு வழியை அவர் ஏற்படுத்தி கொடுப்பார் என இந்த பேச்சு ஊடாக நம்பப்படுகிறது.
- அமெரிக்கத் தடைகளுக்கு இராணுவ ரீதியான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் அச்சுறுத்தல்

- துனிசிய கடலில் மூழ்கிய படகு 13 பேர் பலி

- ஸ்வீடன் பள்ளி மீது வாளுடன் தாக்குதல் நடத்திய நபர்: ஒருவர் பலி, மூவர் காயம்

- அமெரிக்காவுக்கு வரி விதிப்போம் கனடா அறிவிப்பு

- சிரிய விமானப்படைத் தளம் மீதான இஸ்ரேலியத் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக பஹ்ரைன் கூறுகிறது

- காசா உதவிப் பணியாளர் கொலை தொடர்பாக இஸ்ரேலிய தூதரை ஆஸ்திரேலியா அழைத்தது

- ஈரானுக்கு எதிராக அமெரிக்கா ‘பொருளாதாரப் போரை’த் தொடங்குகிறது

- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலின் E1 குடியேற்ற விரிவாக்கத்தை பிரிட்டன் கண்டிக்கிறது

- ஈரானிலிருந்து ஏவுகணை ஏவப்பட்டது குறித்த ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிக்கையை ஈரான் நிராகரித்தது

- சிரிய விமானப்படைத் தளம் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கண்டனம்

சிரியாவில் ரசியா அதிபர் – திடீர் பேச்சு
சிரியாவில் ரசியாஅதிபர் – திடீர் பேச்சு
அமெரிக்கா சிரியாவில் அதன் வளங்களை சுரண்டி ஏப்பம் இடவும் அதன் நாட்டு அதிபரை கொன்று குவிக்கவும் முயன்றது ,ஆனால் சிரியாவில் ரசியா அதிபர் வழங்கிய பெரும் ஆதராவால்
அந்த நாடு காப்பாற்ற பட்டது ,சுமார் ஒரு லடசத்திற்கு மேற்பட்ட மக்கள் பலியாகியும் சுமார் முப்பது லட்சம் மக்கள் அந்த மண்ணை விட்டு அகதிகளாகினர் .
இவ்வாறான சூழல் இன்று செவாய்க்கிழமை ரசியா அதிபர் புட்டீன் திடீரென சிரியாவுக்கு சென்று நேரடியாக அல் அசாத்துடன் பேச்சில் ஈடுபட்டுள்ளார் .
புடின் இந்த திடீர் பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்க படுகிறது .
ஈரான் இராணுவ தளபதி படுகொலை செய்ய பட்ட நிலையில் தற்பொழுது பெரும் போர் பதட்டம்
உருவெடுத்துள்ள நிலையில் ரசியா அதிபர் அங்கு சென்றுள்ளதே மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்க பாடுகிறது
ஈரான் அதிபர் ரசியா அதிபருடன் தொலைபேசியில் பேசியும் இருந்தார் ,இவ்வாறான சூழல் இந்த சந்திப்பின் பின்னர்
என்ன நடக்க போகிறது என்பதை உலகம் ஆவலுடன் எதிர்பார்த்த வண்ணம் உள்ளது .
சிரியா மீளவும் தனது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாவும் பெருமளவான விடயங்கள் முடிக்க பட்டு விட்டன என ரசியா
சிரியாவில் ரசியா அதிபர் – திடீர் பேச்சு
அதிபர் தெரிவித்துள்ளதுடன் அவருக்கு நீங்கள் வழங்கிய இந்த பெரும் உதவிக்கு நன்றி என அசாத் தெரிவித்துள்ளார்
ஆனால் இங்கே இருவராலும் பேச பட்ட விடயங்கள் தெரிவிக்க படவில்லை ,மேலும் இரு நாடுகளுக்கு இடையில்
ஒப்பந்தங்கள் கைச்சாத்திட பட்டதாகவும் தெரிவிக்க படுகிறது
சிரியாவில் ரசியா அதிபர்









