கோட்டாவுக்கு பயத்தில் – வெளிநாட்டில் தஞ்சம் அடைந்த இரு தூதரக அதிகாரிகள்

Spread the love

இலங்கையில் -கோட்டாவுக்கு பயத்தில் – வெளிநாட்டில் தஞ்சம் அடைந்த இரு தூதரக அதிகாரிகள்

இலங்கையில் கோத்தபாயவின் சர்வாதிகார ஆட்சி இடம்பெற்று வருகிறது ,இதனால் தற்போது பழிவாங்கும் அரசியல் வங்குரோத்து இடம்பெற்று வரும் நிலையில்

கோட்டா அரசினால் கைது செய்ய பட்டு சிறை வைக்க பட்ட முன்னாள் அமைச்சர்களின் நெருங்கிய இரண்டு வெளிநாட்டு இலங்கை தூதரக அதிகாரிகள் இலங்கை

திரும்பும் பயத்தில் அவர் தாம் பணி புரிந்த நாடுகளில் அகதி தஞ்சம் கோரியுள்ளனர் .

இவர்கள் இந்த அகதி தஞ்ச கோரிக்கை ஆளும் மகிந்தா ,கோட்டபாய அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .

முதன் முறையாக இலங்கை வரலாற்றில் இவ்விதம் இவர்களே அகதி தஞ்சம் கோரியுள்ள சாதனை இடம்பெற்றுள்ளது .தூதரக அதிகாரிகளுக்கே இவ்வாறான

நிலை எனின் அப்பாவி தமிழர்கள் நிலை எவ்வாறு இருக்கும் என்பதை இதன் ஊடாக உலக நாடுகள் புரிந்திருக்கும் என நம்பலாம்

Leave a Reply