Tag: வெளிநாட்டில்
இலங்கையர் வெளிநாட்டில் கைது
இலங்கையர் வெளிநாட்டில் கைது
இலங்கையர் வெளிநாட்டில் கைது ,மூன்று இளைஞர்கள் வெளிநாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
இத்தாலி குடியுரிமை பெற்றதாக தெரிவித்து அல்பேனியாவை கடக்க முற்பட்ட பொழுது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ள.
அந்த நாட்டின் குடிவரவு குடியகல்வு அமைச்சு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் பொழுது போலி ஆவணங்களை காண்பித்து ஐரோப்பா நாட்டுக்கு நுழைய முயன்ற இந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்
கைதாண்டவர்கள் இலங்கையைச் சேர்ந்த 36 58 மற்றும் 57 வயது உடைய உள்ளன் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்
பிசா மோசடி குற்றச்சாட்டில் சட்டவிரோத செயல்பாட்டில் ஈடுபட்டார்கள் என்பதன் அடிப்படையில் இவர்கள் அல்பேனியாவில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளார்கள்
சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் இவர்கள் நாடு கடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பா மற்றும் கனடா அமெரிக்காவுக்குள் நுழையும் முகமாக இவ்வாறு ஏனைய நாடுகள் ஊடாக சட்ட விரோதமாக போலிய ஆவணங்கள் தயாரித்து இளைஞர்கள் நுழைந்து வருவதான குற்றச்சாட்டு இந்த செய்தியில் பகிரப்பட்டு உள்ளது
ஆனால் இவர்கள் தமிழர்களா அல்லது சிங்களவர்கள் என்பது தொடர்பாக முழுமையான தகவல் தெரிய வரவில்லை.
- போதையில் சாரதி இரு பெண்கள் பலி

- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா

- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை

- இலங்கை கடல் எல்லையில் கப்பலை சிறை பிடித்த அமெரிக்கா

- வாகன இறக்குமதியில் குறைவு இல்லை சவால் விடும் சுங்கத் தரவு

- இலங்கையில் வேகமாக பரவும் காய்ச்சால்

- இலங்கையில் புதிய மலேரியா ஒட்டுண்ணி அச்சுறுத்தல்

- சீனப் பாதுகாப்புத் தூதர் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தார்

- மீகோடாவில் நடந்த கோரமான விபத்து தொடர்பாக மேலும் இருவர் கைது

- உலகின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டமைப்பில் சேர அரசாங்கம் முனைப்பு

கோட்டாவுக்கு பயத்தில் – வெளிநாட்டில் தஞ்சம் அடைந்த இரு தூதரக அதிகாரிகள்
இலங்கையில் -கோட்டாவுக்கு பயத்தில் – வெளிநாட்டில் தஞ்சம் அடைந்த இரு தூதரக அதிகாரிகள்
இலங்கையில் கோத்தபாயவின் சர்வாதிகார ஆட்சி இடம்பெற்று வருகிறது ,இதனால் தற்போது பழிவாங்கும் அரசியல் வங்குரோத்து இடம்பெற்று வரும் நிலையில்
கோட்டா அரசினால் கைது செய்ய பட்டு சிறை வைக்க பட்ட முன்னாள் அமைச்சர்களின் நெருங்கிய இரண்டு வெளிநாட்டு இலங்கை தூதரக அதிகாரிகள் இலங்கை
திரும்பும் பயத்தில் அவர் தாம் பணி புரிந்த நாடுகளில் அகதி தஞ்சம் கோரியுள்ளனர் .
இவர்கள் இந்த அகதி தஞ்ச கோரிக்கை ஆளும் மகிந்தா ,கோட்டபாய அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .
முதன் முறையாக இலங்கை வரலாற்றில் இவ்விதம் இவர்களே அகதி தஞ்சம் கோரியுள்ள சாதனை இடம்பெற்றுள்ளது .தூதரக அதிகாரிகளுக்கே இவ்வாறான
நிலை எனின் அப்பாவி தமிழர்கள் நிலை எவ்வாறு இருக்கும் என்பதை இதன் ஊடாக உலக நாடுகள் புரிந்திருக்கும் என நம்பலாம்









