Category: உளவு செய்திகள்
உளவு செய்திகள்,உலக உளவு செய்திகள் ,உலக நாடுகளின் முதன்மை புலனாய்வு செய்திகள் ,
வானில் பாய்கிறது ஈரான்satellite ballistic missiles – வீடியோ
வானில் பாய்கிறது ஈரான்satellite ballistic missiles – வீடியோ
ஈரான் அமெரிக்காவுக்கு இடையில் பெரும் பனிப்போர்
மூண்டுள்ள நிலையில் ,பதட்டம் அதிகரித்து செல்கிறது
,அவ்வாறான வேளையில் ஈரான்
தற்பொழுது இந்த வார இறுதிக்குள்
இந்த அதிரடி வேலையை செய்கிறது …காணொளியில்
முழுமையான விபரம் full video
யப்பான் போர் கப்பல் ஈரான் கடல் பகுதி நோக்கி நகர்வு வீடீயோ
யப்பான் போர் கப்பல் ஈரான் கடல் பகுதி நோக்கி நகர்வு வீடீயோ
ஈரான் கடல் பகுதி நோக்கி விரைந்து செல்லும் ஜப்பானின் போர் கப்பல் .
அமெரிக்கா ஈரானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் ,மற்றும் போர் பதட்டத்தை அடுத்து இந்த விசேட போர்க் கப்பல் அனுப்பி வைக்க பட்டுள்ளது
குறித்த கடல் பகுதியை ஈரான் எவ்வேளையும் தடுக்கலாம் ,எனவும் ,அவ்வழி கப்பல்கள் மீது தாக்குதல் தொடுக்கலாம்
என்ற நிலையில் ஜப்பான் முன் எச்சரிக்கை நிலையில் இந்த கப்பலை அனுப்பி வைத்துள்ளது
விரிவான செய்திகள் காணொளியில்

சிரியாவுக்குள் புகுந்த துருக்கி இராணுவம் -வெடித்தது கடும் மோதல் – video
சிரியாவுக்குள் புகுந்த துருக்கி இராணுவம் -வெடித்தது கடும் மோதல் – video
தற்போது துருக்கி நாட்டின் இராணுவம் கனரக ஆயுதங்களுடன் சிரியா எல்லைக்குள் புகுந்துள்ளது
குருதிஸ் கட்டுப் பாட்டு பகுதிகளை ஆக்கிரமித்து அதனை அபகரிக்கும் நோக்குடன் தனது படையெடுப்பை அது நடத்தியுள்ளது
பார்ப்பவர்களை மிரள வைக்கும் கனரக ஆயுதங்களுடன் நுழையும் துருக்கிய இராணுவத்தின் காட்சிகள்
காணொளியில் உள்ளதுடன் மேலதிக திகில் செய்திகள் அதிர்ச்சி தகவல்கள் அதில் உள்ளன
காணொளியை பார்க்க

அமெரிக்கா கப்பல்களில் லேசர் ஏவுகணைகள் வீடியோ
அமெரிக்கா கப்பல்களில் லேசர் ஏவுகணைகள் வீடியோ
உலக வல்லரசுகளின் ஆயுத போட்டியின் உச்சம்
,அமெரிக்கா போர் கப்பல்களில் லேசர் ஏவுகணைகள்
பொருத்த பட்டு பயன் பாட்டுக்கு விட பட்டுள்ளது .
மூன்றாம் உலக யுத்தம் ஆரம்பித்தால் இந்த லேசர் மற்றும்
கைபிரட் ஏவுகணைகள் ஆதிக்கம் …அதிகம் காணப்படும் என நம்ப படுகிறது
உலக வல்லரசுகளின் ஆயுத போட்டியின் புதிய பரிணாம
வளர்ச்சியாக இது பார்க்க படுகிறது
ரசியா கைபிரட் ஏவுகணைகளை கண்டு பிடித்ததன் பின்னர்
தற்பொழுது அமெரிக்கா இந்த லேசர் ஏவுகணை பயன்பாட்டை தமது கப்பல்களில்
பொருந்தியுள்ளதும் அவற்றை பயன்பாட்டிற்கு விட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது
100 பெண்களை கற்பழித்தவனை கட்டி வைத்து அடிக்கும் மக்கள் – வீடியோ
100 பெண்களை கற்பழித்தவனை கட்டி வைத்து அடிக்கும் மக்கள் – வீடியோ
கற்பழித்தவனை கட்டி வைத்து அடிக்கும் மக்கள் – வீடியோ
தமிழகம், திருச்சி பகுதியில் நூறு பெண்களை கற்பழித்தவரை கட்டி வைத்து அடிக்கும் மக்கள் .
இந்த தண்டனை காட்சியில் பெண்களது குரலும் கேட்கிறது
அதனை காணொளியில் பாருங்கள்
இப்படியுமா அடிப்பாங்க ,இதன் உண்மை தன்மை தெளிவாக புரியவில்லை full video
6 அமெரிக்கா உளவுத்துறை தளபதிகள் படுகொலை -பழிவாங்கல் தொடரும் ஈரான் அறிவிப்பு
6 அமெரிக்கா உளவுத்துறை தளபதிகள் படுகொலை -பழிவாங்கல் தொடரும் ஈரான் அறிவிப்பு
ஈரானின் இரண்டாவது தலைவரும் ,புரட்சி படைகளின் தளபதியும் மக்கள் நேசித்த வருமான சுலைமானி
படுகொலையை அடுத்து ஈரான் அமெரிக்கா,படைகளை தொடர் வேட்டையாடும்
களமுனையை திறந்துள்ளது .
American E-11A என்ற விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது ,ஈரான் எல்லை அருகில் இருந்து 900 கிலோ மீட்டர் தூரத்தில்
பறந்து கொண்டிருந்த விமானமே சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
ஈரான் இராணுவ தளபதி சுலை மானி கொலை செய்ய காரணமாக இருந்த அமெரிக்காவின் வெளியக புலனாய்வு
துறையின் CIA முகவர் ஒருவரும் ,மாஸ்டர் மைண்ட் ஆன நபரே தாலிபான் போராளிகளினால் கொலை செய்ய பட்டுள்ளார்
இவருடன் பயணித்த மேலும் பலர், சுமார் ஆறு அமெரிக்கா உளவுத்துறை அதிகாரிகள் என கூற படுகிறது ,
இதனை ரஷியா ,ஈரான்,தாலிபான்கள் தெரிவித்துள்ளன ,
எமது பழிவாங்கும் தாக்குதல்கள் தொடரும் என ஈரான் அறிவித்திருந்த நிலையில் இந்த பதிலடி உயர் மட்ட படு கொலையை தாலிபான்கள் மூலம் ஈரான் நடத்தியுள்ளது
6 அமெரிக்கா உளவுத்துறை தளபதிகள் படுகொலை -பழிவாங்கல் தொடரும் ஈரான் அறிவிப்பு
அவ்வாறு எனின் ஈரான் உளவுத்துறை இவர்களை எவ்வாறு துரதியுள்ளது என்பதனையும் அவர்கள் நட மாட்டங்களை
எவ்வாறு கண் காணித்தது என்பதனையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்
இந்த அமெரிக்கா முக்கிய உளவுத்துறை தளபதிகள் படுகொலை செய்ய பட்டதை ஈரான் மகிழ்ச்சியுடன்
கொண்டாடி வருவதுடன் ,மேலும் எமதுபழிவாங்கல் தொடரும் என ஈரான் அறிவித்துள்ளது
அமெரிக்காஇதுவரை எமது முக்கிய உளவுத்துறை தளபதிகள் பலியானதை தெரிவிக்கவும் இல்லை, ஒப்பு கொள்ளவும் இல்லை ,
உலக சண்டியர் என்று தான் தனது இழப்புக்களை ஒத்து
கொண்டது என நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர் .
இந்த முக்கியஸ்தர்கள் உடல் எரிந்து சாம்பலான நிலையில் காணப்படுகின்றனர் ,மேலும் அதில் இருந்த சில முக்கிய
ஆவணங்களை தாம் மீட்டுள்ளதாகவும் தாலிபான்கள் தெரிவித்த்துள்ளன
அதில் என்ன உள்ளது என்பதனையும் ,எவ்வாறான ஆவணம் என்பதையும் அவர்கள் தெரிவிக்கவில்லை
இறந்தது இவர்கள் தான் என்பதை அடித்து கூறியுள்ளன ,இந்த விமானத்தை சுட்டு வீழ்த்த துல்லியமான உளவு தகவலை வழங்கியது யார் …?
இதுவே இன்று உளவுத்துறை வட்டாரங்களில் பரவி வரும் கேள்வியாக மாறியுள்ளது ,அது யார் என்பதை இவர்கள்
கண்டு பிடித்தும் இருப்பர்கள் ,அப்படியானால் பதிலடி ஈரான்,தலிபான்கள் கோட்டைகள் மீது விழும் என எதிர்பார்க்கலாம்
வரும் காலம் பரபரப்புக்கு பஞ்சமில்லை எனலாம் .

ஈரான் சுலைமானியை கொன்ற விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான் – வீடியோ
ஈரான் சுலைமானியை கொன்ற விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான் – வீடியோ
இன்று கிழக்கு ஆப் கானிஸ்தான் பகுதியில் ஈரான் இராணுவ தளபதியை சுட்டு கொன்ற அமெரிக்காஉளவு
விமானம் ஈரான் ஆதரவு படையான தாலிபான் போராளிகளினாலே சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
இந்த அதிரடி அறிவிப்பை ஈரான் தற்போது அறிவித்துள்ளது .தமது பழிவாங்கும் தாக்குதல்கள் தொடரும் என
அறிவித்திருந்த நிலையில் குறித்த விமானத்தை தாலிபான்கள் மூலம் ஈரான் சுட்டு வீழ்த்தியுள்ளது
தாலிபான்கள் ஈரானின் ஏவுகணையை பாவித்தே மேற்படி விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளனர் .
அடுத்த இலக்கு ..? full video
American E-11A plane was shot down in Ghazni province. Ghazni is around 900 km. from the Iranian border.D’Andrea “masterminded
Iran had responded to the Soleimani killing. Iran has promised “hard revenge” against the US. Some Iranians on social media who
support the regime in Tehran have been celebrating the downing of the plane.
london M 40 வீதியில் எரியும் கார் -தப்பிய சிவமோகன் MP வீடியோ
london M 40 வீதியில் எரியும் கார் -தப்பிய சிவமோகன் MP வீடியோ
தற்போது பிரிட்டன் M 40 வீதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தாக்கில் வீழ்ந்து எரிகிறது .
சாரதியின் கட்டு பாட்டை இழந்த கார் மேற்படி விபத்தில் சிக்கியது ,
இதில் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை .
காருடன் அதில் பயணித்தவர்களும் எரிந்து கொண்டிருப்பதாக நம்ப படுகிறது ,எனினும் உயிர் சேதங்கள் தொடர்பில் தெரியவரவில்லை
அவ்வழியே பயணித்த அன்பர் அமுதன் அவர்கள் வழங்கிய இந்த காணொளியை இங்கே பதிவு செய்கின்றோம்
மேற்படி காட்சியை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அவர்கள் நேரடியாக
பார்வை இட்ட வண்ணம் உள்ளார் .
அவர் பயணித்த வண்டியின் முன்பே இந்த விபத்து
ஏற்பட்டுள்ளது .VIDEO எனினும் இவர்கள் சேதங்கள் ஏதும் இன்றி தெய்வாதீனமாக தப்பித்து கொண்டுள்ளனர்
புலிகளிடம் சிக்கிய 86 ஆட்டிலொறி பீரங்கிகள் -வெளிவரும் இரகசியம்
புலிகளிடம் சிக்கிய 86 ஆட்டிலொறி பீரங்கிகள் -வெளிவரும் இரகசியம்
இலங்கையில் முப்பது ஆண்டுகளாக சிங்கள பவுத்த அரச பயங்கரவாதத்திற்கு எதிராக போராடிய வீரம் செறிந்த தமிழீழ விடுதலை போராட்டம் முப் பரிணாமம் பெற்று
வளர்ச்சி பெற்று உலக விடுதலை போராட்ட அமைப்புக்களின் முதன்மையான ஒன்றாக மாற்றம் பெற்று விளங்கியது
வான்படையை உருவாக்கி சிங்கள அரச பயங்கரவாத இராணுவம் முகாம்களை தெரிவு செய்து தாக்குதலை நடத்தி வந்தது .
இவ்வாறான அசுர வளர்ச்சி எவ்வாறு புலிகளுக்கு ஏற்பட்டது என்ற நேரிய பார்வை பதிவொன்றை முக்கிய சிங்கள
இராணுவ படைத்துறை தளபதி ஒருவர் தகவல் கசிவு பகுதிக்கு வழங்கியுள்ளார்
அதில் அவர் குறிப்பிட்ட விடயங்கள் எவ்விதம் தெளிந்த துல்லியமானது என்பதை இங்கே கவனிக்க வேண்டும் .
புலிகளிடம் சிக்கிய 86 ஆட்டிலொறி பீரங்கிகள் -வெளிவரும் இரகசியம்
புலிகள் ஆகாயவெளி சமரின் ஊடாக கெரில்லா போர் முறையில் இருந்து மரபு வழிப்படைக்கு மாற்றம் பெற்றனர்
,குறியீட்டு பெயருடன் தாக்குதல்களை தொடராக நடத்தி வந்தனர் .
கெரில்லா போர்முறை என்றால் என்ன ..? தேடி வரும் படைகள் மீது மறைந்திருந்து தாக்கி விட்டு அவர்களை கொன்று ,ஆயுதங்களை எடுத்து கொண்டு தப்பி செல்வது
இடம் மாறி கொள்வார்கள் ,இதனையே புலிகள் ஆரம்ப கால போராட்டமாக அமைய பெற்றது ,அது சிங்கள படைக்கு
பெரும் அச்சுறுத்தல் ஒன்றானது, எவ்வேளையும் இவர்கள் இராணுவம் மீது தாக்குதல் நடத்தலாம் அவர்களை அழிக்க முடியாது .
ஆனால் மரபு படை என்றால் அவர்கள் இலக்கு மற்றும் தங்கும் இடம் விநியோகம் முதல் அனைத்தையும் கண்காணிக்க முடியும் .
அவ்வாறான மரபு வழி படைபணியாக மாற்ற பெற்ற புலிகள் தாக்குதல்களை அவர் வியந்து கூறியவையாம் .
ஆகாய வெளிச் சமர் ,சத்ஜெய இராணுவ நடவடிக்கை ,மற்றும் இவர்களை மிரள வைத்தது முதல் பிறந்த மரபுவழி சமர் ஓயாத அலைகள் ஒன்று ,இரண்டு ,மூன்று ,
இதில் முல்லை படத்தல அழிப்பின் பொழுதே புலிகளினால் இரண்டு 120 எம் எம் மோட்டார்கள் ஆடலொறிகள் மீட்க பட்டன
இது தமிழீல் விடுதலை புலிகளினால் உத்தியோக பூர்வமாக அறிவிக்க பட்டது ,ஆனால் அந்த படை முகாமில்
புலிகளினால் ஆறு ஆட் லொறிகள் முழுமையாக மீட்க பட்டதாம் ,மேலும் பல டசின் சேதங்களான நிலையில் மீட்க பட்டதாம் .
மேலும் அங்கிருந்து மட்டும் ஐந்தாயிரம் ஆட்டிலறி குண்டுகள் மீட்க பட்டனவாம் ,இவ்வாறு பெரும் ஆயுத
வெடிபொருட்கள் புலிகளிடம் சென்றது அந்த படைக்கு கிட்டு பீரங்கி படை பிறக்க காரணமாகிற்று
உடையார் கட்டு மூங்கிலாறு பகுதிக்குள் அருகில் உள்ள தடை செய்ய பட்ட காட்டு பகுதியில் இந்த மோட்டார் தாக்குதல் பயிற்சிகள் இடம்பெற்று வந்தன
புலிகளிடம் சிக்கிய 86 ஆட்டிலொறி பீரங்கிகள் -வெளிவரும் இரகசியம்
இங்கு புலிகளினால் உயிருடன் பிடிக்க பட்ட சிங்கள மோட்டர் படைத்தளபதியே இதனை கற்றும் கொடுத்தாராம் இந்த தகவல் அக்கால பகுதியில் பரவலாக கசிந்தது ….
அதன் பின்னர் முதன் முதலாக 1997 ஆண்டு வவுனியா விமான படைத்தளம் மீது புலிகள் முப்பது பீரங்கி தாக்குதல் நடத்தின ,அதில் 32 படைகள் காயமடைந்த ,ஆனால் அதனை சிங்களம் வெளியிடவில்லை .
அவ்வேளை அந்த முகாம் அருகில் நிலை கொண்டிருந்த புலிகள் உளவு படைகள் துல்லியமாக இந்த தகவலை எடுத்து சென்றன .
,அருகில் உள்ள தமிழர் இடைத் தங்கள் முகாமிற்குள் இராணுவம் ஓடிவந்து பதுங்கி கொண்டதில் இருந்து அவற்றை காண முடிந்தது
அதனை அடுத்து ஆனையிறவு படைத்தளம் மீதான தாக்குதலில் மட்டும் சுமார் 20 க்கு மேற்பட்ட ஆடலொறிகள் இதில் 152 எம் எம் மோட்டார்கள் 35 கிலோ மீட்டர் சென்று தாக்கும் ஆட்டிலறி பீரங்கி
ஆனால் இந்த முகாம் மீட்பு சமரில் தம்மால் ஆறு பீரங்கிகள் மட்டுமே மீட்க பட்டதாக புலிகள் அறிவித்தனர் .
மிகுதி எவற்றையும் வெளியிடவில்லை .இங்கிருந்து மட்டும் சுமார் 10 டாங்கிகள் ,கவச வாகனங்கள் ரக்குகள் ,கவச
வாகனங்கள்,மற்றும் சுமார் 120 பேரூந்துகள் ,25 க்கு மேற்பட்ட உழவு இயந்திரங்கள் என்பனவற்றை புலிகள் மீட்டனர் .
சொல்ல போனால் இங்கே புலிகளின் படைத்துறை கட்டுமானத்திற்குரிய உரிய வழங்கல் மீட்க பட்டன
,அபாரமாக புலிகள் படைத்துறைகள் நவீன ஆயுதங்கள் மூலம் பலம் பெற்றன
இறுதி போர் முடிவுற்ற பொழுது சிங்கள அரச படைகளின் தகவலின் படி சுமார் ஐம்பதுக்கு மேற்பட்ட ஆட்டிலொறிகள்
பாகங்களாக பிரிக்க பட்டு புதைக்க பட்ட நிலையில் காண்பிக்க பட்டன .
புலிகளிடம் சிக்கிய 86 ஆட்டிலொறி பீரங்கிகள் -வெளிவரும் இரகசியம்
அது தவிர இறுதி போரில் பலது அழிக்க பட்ட நிலையிலும் காண்பிக்க பட்டன .
சிங்கள அரச இராணு உயர் அதிகாரி தகவலின் படி 86 ஆட்டிலொறிகள் சிங்களத்தின் படை நிலைகளை தாக்கி
அழிக்க காரணமாயிற்று ,அவன் ஆயுதங்களை பறித்து அவனுக்கே அடித்த வரலாறு .
அதனை மிக திகைப்புடனும் வியந்தும் ,தெரிவித்துள்ளனர் சிங்கள படை அதிகாரிகள் .
உண்மை என்றும் உறங்காது என்பதற்கு இவை உதாரணங்கள் .
86 பீரங்கிகள் புலிகளிடம் இருந்தன என்ற செய்தி திகிலை ஏற்படுத்தியுள்ளது ,இது மிகைப்படுத்தலா …? அல்லது தாம்
இழந்தவற்றை சிங்களம் கூறியாத என்ற கேள்வியும் எழுகிறது ,த…. ஓ… இராணுவ அதிகாரிகள் என்ன சும்மாவா சொல்வார்கள் ..?
சொல்ல மறந்த தகவல்கள் ,காதோரம் வந்த பொழுது சொக்கி போனோம் ,
புலிகளின் நிர்வாகம் போன்ற ஒன்று எப்பொழுது எங்கள் தாய் மண்ணில் மலரும் ..?
அதே புலிகள் அமைப்பு என்று மீள் உருவாக்கம் பெறும் ..? அந்த ஆண்டு தமிழர் தேசம் பட்டாசு வெடிக்கும் .
- வன்னி மைந்தன் –




இலங்கையில் சீனாவின் இரகசிய இராணுவ முகாம்
இலங்கையில் சீனாவின் இரகசிய இராணுவ முகாம்
இலங்கையில் ஆளும் மகிந்தா ஆட்சியில் இலங்கையில் என்றுமில்லாத வேற்று நாட்டு அரசியல் நுழைவுகள் தீவிரம் பெற்றுள்ளன .
அதன் தொடர்ச்சியாக இந்தியாவுக்கு எதிராக திரும்பிய ,இலங்கை, சீனாவுடன் நல்லுறவு மேற்கொண்டு ஒட்டி கொண்டது .
அதன் வாயிலாக சீனாவின் செல்ல பிள்ளையாக இலங்கை மாற்றம் பெற்றுள்ளது .
இராணுவம் ,பொருளாதரம் ,அரசியல் ,என்ற முக்கூட்டு நகர்வில் இலங்கையை மையம் கொண்டுள்ளது சீனாவின் ஆதிக்க கரங்கள் .
சிங்கள பவுத்த தேசம் இந்தியா ஈழ தமிழர்களை விட்டு விலகி சென்ற நிலையில் ,ராஜீவ் காந்தி படுகொலையுடன் ஆரம்பிக்க பட்ட அந்த சமாச்சாரத்தின் பின் ஈழ தமிழர்கள்
இலங்கையில் சீனாவின் இரகசிய இராணுவ முகாம்
மீது ஒர வஞ்சகம் சுமத்தி வந்த இந்தியா, வழி தவறி பயணிக்க ,அந்த நேரத்தை சரியாக கணக்கு பார்த்து ,,இலங்கை சீனாவுடன் ஒட்டி கொண்டது
இங்கே மிக இரகசியமாக பத்து ஏக்கர் நிலப்பரப்பில் தொழில் சாலை போன்ற மாதிரி அமைப்பில் சீனாவின்
இரகசிய அதி நவீன உருமறைப்பு செய்ய பட்ட இராணுவ முகாம் ஒன்று இயங்கி வருகிறது
இலங்கைக்குள் உல்லாச பயணிகள் போல் வருகை தரும் சீனா இராணுவத்தின் முக்கிய முகம் தெரியாத உளவு
அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் இங்கே பணியில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .
சட் லைட் மூலம் முழு இலங்கையை இவர்கள் கண்காணித்து இலங்கை அரசுக்கு தகவல் வழங்குவது
மட்டுமல்ல இந்தியாவை கண் காணிப்பது போன்ற தீவிர நகர்வில் ஈடுபட்டு வருகின்றது
சிங்களவர்கள் அதிகம் வசிக்கும் இனவெறி பகுதியில்,காட்டு பகுதி சார்ந்த இடத்தில் இந்த இராணுவ முகாம் நிறுவ பெற்றுள்ளது
,,,இந்த இராணுவ முகாமின் முன் காவலாக பாரிய சிங்கள இராணுவ நிறுவ பெற்றுள்ளது
இந்த இராணுவ முகம் கழிந்த பின்னர் சில மைல்கள் தொலைவில் இந்த இரகசிய முகம் இயங்கி வருகிறது
முக்கிய வட்டாரங்கள் ஊடக இந்த தகவல் மெல்ல கசிந்துள்ளது
இலங்கையில் சீனாவின் இரகசிய இராணுவ முகாம்
கொஞ்சம் பின்னோக்கி செல்லுங்கள் ,திருமலையில் நிலத்தடி சுரங்க அறையில் ஐந்தாயிரம் போராளிகளை
தடுத்து வைத்து கோட்டா அரசு கொன்று கடலில் மனித சடலங்களை வீசி வருவதாக கூறி இருந்தோம் அல்லவா .
அது பின்னர் அம்பலமானது ,அதுபோன்றே இந்த விடயமும் அரங்கேற்ற பட்டு வருகிறது .
இது இந்தியாவுக்கு மிக ஆபத்தானது ,
இனியாவது இந்தியா மத்தி , தனது வெளியுறவு கொள்கையை மாற்றி தனது பிராந்தியத்தை சூழ நெருங்கி
வரும் சீனாவின் இரும்பு கரத்தை பலம் பெறும் முன் நொறுக்க வேண்டும்
அதற்கு தமிழர்களே இந்தியாவின் பாதுகாப்பு கவசம் என்பதை இந்தியா கொள்கை வகுப்பாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்
ஈரான் ,ஈராக் பகைமை நாடுகள் அதனை மறந்து இன்று ஒன்று சேர்நது போல ,இந்தியா பழைய வரலாறுகளை மறந்து ஒன்று பட வேண்டிய காலம் நெருங்கி விட்டது
தவறான அரசியல் கொள்கை வகுப்பாளர்கள் கீழ் இந்தியா சுற்றும் எனின் இந்தியா பல நாடுகளாக உடைவதை யராலும் தடுக்க முடியாது .
இந்தியாவின் காவலர்களாக இருந்த புலிகள் அழிவு இந்தியாவுக்கு சொல்லி செல்லும் இந்த பத்து ஆண்டுகளின்
அதிரடி சிங்கள மாற்றங்கள், பலத்தை பலமாக உணர்த்தி இருக்கும் எனலாம்.
கடக்க போகும் நான்கு ஆண்டுகள் இந்தியாவுக்கு சோதனையான ஆடுகளமாக மாற்றம் பெற போகிறது .
,எதிர் வரும் பத்து ஆண்டுகளில் பாரிய தலை கீழ் மாற்றங்கள் இலங்கையை சுற்றி படர போகிறது
அதற்குரிய அறிகுறி நகல்கள் இப்பொழுது தோற்றம் பெற ஆரம்பித்து விட்டன ,திசை மாறும் கால கருவியில் ,திசையறிந்து செல்ல வேண்டிய நேரம் இது .
அரசியல் எப்பொழுதும் ஒரு நேர் கோட்டில் பயணிப்பது இல்லை என்பதை பவுத்த இனவாதிகள் புரிந்து கொண்டால் சரி . இந்த சொல்லாடல் இலங்கையை சுற்ற போகிறது.
- வன்னி மைந்தன் –

ஈராக்கில் -காணமல் போன அமெரிக்கா இராணுவ முகாம்
ஈராக்கில் -காணமல் போன அமெரிக்கா இராணுவ முகாம்
ஈராக் நாட்டில் உள்ள இரண்டு அமெரிக்கா விமான தளங்கள் மீது ஈரான் திடீர் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டது
,இதில் முற்றாக அழிக்க பட்டன ,ஆனால் அமெரிக்கா அரசோ சிறு சேதம் என கூறி உண்மைகளை மூடி மறைத்தது ,
அமெரிக்கா அரசுக்கு
தற்போது ஊடகங்களில் வெளியான காட்சி படங்கள்
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் ,அங்கு இடம்பெற்ற உண்மை நிலவரத்தை அம்பல படுத்தியது
தற்போது இந்த முகாம் முற்றாக துடைத்து அழிக்க பட்டுள்ளதை இங்கே படத்தில் காணலாம் ,மிக முக்கிய
ராடார்,சாதனங்கள் உள்ளிட்டவை அழிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
இந்த தாக்குதல் நடத்த பட்ட பொழுது குறித்த முகாமில் சுமார் 1500 அமெரிக்கா படைகள் நிலை கொண்டு இருந்ததாக தெரிவிக்க பட்டுள்ளது ,
தாக்குதல் நடத்த போவதற்கு முன்னதாக கிடைக்க பெற்ற தகவலை அடுத்து அவர்கள் பங்கருக்குள் பதுங்கி கொண்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது
At the time of the attack, most of the 1,500 US soldiers at the base had been tucked away in bunkers, after advance warning from superiors
அவ்வாறான பெரும் பாதுகாப்பு கொண்ட முகாமையே ஈரானின் ஏவுகணைகள் முற்றாக தாக்கி அழித்துள்ளன



அணு ஆயுத உற்பத்தியில் தீவிரம் -ஈரான் அதிரடி அறிவிப்பு
அணு ஆயுத உற்பத்தியில் தீவிரம் -ஈரான் அதிரடி அறிவிப்பு
நாங்கள் 2015 ஆண்டு மேற் கொள்ள பட்ட ஒப்பந்தத்தின் பின்னர் தற்போது ஆணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கு பயன் படுத்தப்படும் யுரேனியம் தற்போது தயாரிப்பது அதிகரிக்க
பட்டுள்ளதாகவும் ,தாம் வேகமாக எமது இலக்கை எட்டி விடுவோம் என ஈரான் அதிபர் பரபரப்பாக அறிவித்துள்ளார் .
ஈரம் மீது புதிய பொருளாதார தடையையே அமெரிக்கா விதித்துள்ள நிலையில் செய் அல்லது செத்து மடி என்ற கோட்பாட்டின் கீழ் தற்போது ஈரான் சென்றுள்ளது .
உலக சண்டியர் அமரிக்காவின் விமான தளங்கள் மீது அதிர்ச்சிகர தாக்குதலை மேற்கொண்டு அந்த விமான
தளத்தின் முக்கிய கண்காணிப்பு சாதன பகுதியை நீர்மூலம் ஆக்கியத்துடன்,அதில் பலர் படுகொலை செய்யப் பட்டனர் .
மேலும் அங்கிருந்த விமானங்களும் சேதமுற்றன
ஆனால் இதனை அமெரிக்கா வெளியில் கூறவில்லை ,இந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாத அமெரிக்கா உக்கிரேன்
விமானத்தை தற்போது தூக்கி பிடித்து ஆர்ப்பாட்டம் செய்கிறது .
அதன் ஒரு அங்கமாக இந்த அதிரடி அறிவிப்பை ஈரான் வெளியிட்டுள்ளது ,இந்த அறிவிப்பு ஐரோப்பிய நாடுகளை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

பாடசாலை மீது பெட்ரோலை ஊற்றிய விமானம் -அவசர தரை இறக்கம் – பலர் காயம்
பாடசாலை மீது பெட்ரோலை ஊற்றிய விமானம் -அவசர தரை இறக்கம் – பலர் காயம்
அமெரிக்கா நாட்டில் Los Angeles சர்வதேச விமான நிலையத்தில் டெல்டா விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று அவசர தரை இறக்கம் ஒன்றை மேற்கொண்டது .
இதன் பொழுது விமானத்தின் எடையை குறைத்து விமானத்தை அவசர தரை இறக்கம் மேற்கொள்ள விமானத்தில் எரிபொருளை வெளியில் ஊற்றியது .
இந்த எரிபொருள் ஊற்றும் பொழுது அது சிறார் பாடசாலை மீது வீழ்ந்துள்ளதால் ,மாணவர்கள் சிலர்கண் எரிவு ,மற்றும் தோல் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் .
எனினும் இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,விமானம் அவசரமாக தரை இறக்க பட்டது ,
பயணிகள் ஆபத்தின்றி பத்திரமாக தரை இறக்க பட்டதால் தப்பித்து கொண்டனர் ,விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறே இதற்கு கரணம் என தெரிவிக்க பட்டுள்ளது full video
ஈரான் ஏவுகணை தாக்கிய ஈராக்கிய விமான நிலைய காட்சிகள் -வெளியீடு – video
ஈரான் ஏவுகணை தாக்கிய ஈராக்கிய விமான நிலைய காட்சிகள் -வெளியீடு – video
ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் இரண்டு விமான தளங்கள் மீது ஈரான் ஏவுகணைகள் அகோரமாக தாக்கின
அதில் அல் அசாட் விமான நிலையம் இப்பொழுது காண்பிக்க பட்டுள்ளது
இங்கு 17 ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்தன .
அமெரிக்கா படைகள் கொட்டகைகள் ,மற்றும் இராணுவ தங்குமிடங்களை வைத்து இந்த தாக்குதல் நடத்த பட்டது
இதில் தமது படைகளுக்கு சேதம் ஏற்படவில்லை என அமெரிக்கா அறிவித்தது
ஆனால் ,அதில் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த இராணுவம் செத்து விழும் காட்சிகள் வெளியாகியுள்ளன .
மேலும் இந்த ஏவுகணை தாக்குதலின் அதி கோரத்தை மேற்படி காட்சிகள் வெளிக் காட்டியுள்ளன .
தமக்கு சேதம் இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது பொய் என்பது இந்த காணொளிகள் மூலம் வெளியாகியுள்ளன
அது தவிர அவசர அவசரமாக இந்த காணொளியை அமெரிக்கா ஏன் வெளியிட வேண்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது ,
ஈரான் கூறியது போன்று சேதங்கள் அதிகம் தான் என்பதும் இதற்குள் இருந்த இராணுவம் பலியானது உண்மை தான் என்பதையும் இந்த காணொளி தாக்கு தல் காட்சிகள் வெளிக்காட்டி நிற்கின்றன full video
ஈரான் ஏவுகணை தாக்கிய
துருக்கிய உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய லிபியா
துருக்கிய உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய லிபியா
லிபியாவில் தற்போது சமாதான உடனப்படு நிலவி வந்துள்ள நிலையில் ,அங்கு இரு தரப்பும் போர் அத்து மீறல்களில் ஈடுபட்ட வந்தனர் .
இவ்வேளை தெற்கு Tripoli யில் உளவு நடவடிக்கையில் ஈடுபட்ட அதி நவீன துருக்கியின் உளவு விமானம் ஒன்று லிபியா இராணுவத்தால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
தாம் இதனை சுட்டு வீழ்த்தியதாக லிபியா இராணுவம் அறிவித்துள்ள நிலையில் மேலும் போர் பதட்டம் அதிகரித்துள்ளது ,read more
ரஸ்சியா தலைமையில் சமரச நடவடிக்கை மேற்கொள்ள பட்ட பொழுதும் இந்த சமபவம் போர் அத்துமீறல் என கோரி
துருக்கி வெளியேறி தனது தாக்குதல்களை அது மேற்கொள்ள கூடும் என நம்ப படுகிறது

ஐரோப்பாவுக்கு 20.000 இராணுவத்தை அவசரமாக அனுப்பும் அமெரிக்கா
ஐரோப்பாவுக்கு 20.000 இராணுவத்தை அவசரமாக அனுப்பும் அமெரிக்கா
அமெரிக்கா அரசின் உத்தரவின் பேரில் அவசர அவசரமாக இருபதாயிரம் அமெரிக்கா துருப்புக்குள்
10 முக்கிய ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி வைக்க படுகின்றனர் .
இவற்றில் முதன்மையாக ஜெர்மன் வான்தளத்தில் அதிக அளவான துருப்புகள் ,அனுப்பி வைக்க படுகின்றன .
இதில் ஜெர்மனின் ஐந்து விமான தளங்கள் Berlin, Frankfurt, Hamburg, Munich and Nuremberg
ஊடக இராணுவ போராயுதங்கள் விநியோகம் இடம்பெறவுள்ளதுடன் ,
அந்த ஐந்து விமான தளங்களையும் அமெரிக்கா படைகள் பயன்பாட்டிற்கு கொண்டு வருகின்றன .
பெல்ஜியம் ,நெதர்லாந்து,ஜெர்மன்.போலந்து ,லித்துவேனியா .போன்ற நாடுகளில் அதிக இராணுவம் குவிக்க படுகிறது
ஐரோப்பாவுக்கு 20.000 இராணுவத்தை அவசரமாக அனுப்பும் அமெரிக்கா
நேட்டோ படைகளிற்கு உதவும் முகமாக இந்த இராணுவம் அனுப்பி வைக்க படுகின்றனவாம் .
சுமார் 1100 டாங்கிகள்,மற்றும் 8600 இராணுவ வாகனங்கள் ,என்பனவும் அனுப்பி வைக்க படுகின்றன ,
அது தவிர விமான தாங்கி கப்பல்கள் ,விமானங்கள் ,என்பனவும் கடல் வழியாகவும் ,வான் வழியாகவும் அனுப்பி வைக்க படுகின்றன .
அமெரிக்கா அரசு எடுத்துள்ள இந்த அவசர முடிவுகள் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது ,ரசியா, ஈரான்
தாக்குதல் அச்சம் காரணமாக இவை நடைபெற்றுள்ளதாக பார்க்க படுகிறது full video
ஈரான் ,அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள பதட்டம் ,அதனை அடுத்து எழுந்துள்ள நெருக்கடி மற்றும் ரசியா உருவாக்கி வெளியிட்டுள்ள ஒலியை விட 27 மடங்கு சகதி வாய்ந்த கைபிரட் ஏவுகணை
இதனை அடுத்து ரசியாவின் எல்லை பகுதியான போலந்து ,உக்கிரேனில் அமெரிக்கா நிலை கொண்டுள்ளது ரசியாவின் எம்மீதான ஒரு பரந்த போரை அமெரிக்கா முத்தெடுக்க முனைவதாகவும் .
ஐரோப்பாவுக்கு 20.000 இராணுவத்தை அவசரமாக அனுப்பும் அமெரிக்கா
அரேபிய கடலில் அமெரிக்கா போர் கப்பலை இடிக்க துரத்திய ரசியாவின் செயலின் பின்னர் இந்த விடயங்கள் இறுக்கம் பெற்றுள்ளன
ஐரோப்பாவில் இருந்து தமது இராணுவத்தை விலக்கிய அமெரிக்கா மீளவும் அதே நாடுகளில் தனது இராணுவத்தை அந்த நாடுகளின் ஆதரவுடன் களமிறக்குவது
பலத்த சந்தேகங்களை எழுந்துள்ளது

ஈரான் ராணுவ தளபதி சுலைமானியை கொன்றது ஏன் – டிரம்ப் விளக்கம்
ஈரான் ராணுவ தளபதி சுலைமானியை கொன்றது ஏன் – டிரம்ப் விளக்கம்
ஈரானின் ராணுவ தளபதி காசிம் சுலைமானியை கொலை செய்தது ஏன் என்பது குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பதிலளித்துள்ளார்.
ராணுவ தளபதி காசிம் சுலைமானியை கொன்றது ஏன்? – ஜனாதிபதி டிரம்ப் விளக்கம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்
டெஹ்ரான்:
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ஈரானின் ராணுவ தளபதி
காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். ஜனாதிபதி டிரம்பின் உத்தரவின் பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் கூறியது.
ஃ சுலைமானி ஈரானின் மூத்த மத தலைவர் அயத்துல்லா அலி காமெனிக்கு அடுத்தபடியாக உச்ச அதிகாரம் படைத்த தலைவராக இருந்து வந்தார்.
இதனால் அவரது கொலை ஈரானை பயங்கரமாக உலுக்கியது. காசிம் சுலைமானியின் கொலைக்கு பழி தீர்ப்போம் என ஈரான் சூளுரைத்தது.
அதன்படியே காசிம் சுலைமானியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மறுநாளே ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ
நிலைகளை குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 80 வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் கூறியது.
ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி
ஈரான் ராணுவ தளபதி சுலைமானியை கொன்றது ஏன் – டிரம்ப் விளக்கம்
ஆனால் அமெரிக்கா அதனை முற்றிலுமாக நிராகரித்தது. ஏவுகணை தாக்குதலில் லேசான சேதங்களே
ஏற்பட்டதாகவும் தங்கள் நாட்டு வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் ஜனாதிபதி டிரம்ப் கூறினார்.
இந்த நிலையில் ஈராக் உள்பட மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 4 அமெரிக்க தூதரகங்களை தாக்குவதற்கு காசிம்
சுலைமானி சதி திட்டம் தீட்டியதாகவும், அதனாலேயே அவரை கொல்ல உத்தரவிட்டதாகவும் ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்த டிரம்ப், காசிம் சுலைமானி கொல்லப்பட்ட விவகாரம் குறித்து முதல் முறையாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இராணுவ தளபதி சுலைமானி கொல்லப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க
தூதரகத்தை போராட்டக்காரர்கள் சூறையாடியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த தாக்குதலை எ ஈரான்தான் நடத்தியது.
அந்த தாக்குதலுக்கான ஏற்பாடுகளை செய்தது யார் என்பது உங்களுக்கு தெரியும். அவர் தற்போது உயிரோடு இல்லை. அவர் பாக்தாத் தூதரகத்தை மட்டும் குறிவைக்கவில்லை.
இது தவிர மத்திய கிழக்கு நாடுகளில் மேலும் 3 அமெரிக்க தூதரகங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்துவதற்கு அவர் சதி
திட்டம் தீட்டியிருந்தார். இதுபற்றிய உளவு தகவல்கள் கிடைத்த பிறகு அவரை கொலை செய்வதற்கான உத்தரவை பிறப்பித்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, ஈராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதற்காக ஈரான் மீது அமெரிக்க புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
ஈரானிய ஆட்சியின் உலகளாவிய பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்த இந்த பொருளாதார தடைகள்
அறிவிக்கப்படுவதாக அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்டீவ் முனுச்சின் கூறினார்.
இந்த தடைகள் ஈரானின் கட்டுமானம், உற்பத்தி மற்றும் சுரங்க தொழில்களை பாதிக்கும் என அவர் தெரிவித்தார்.

அமெரிக்கா கப்பலை இடிக்க துரத்திய ரஸ்சிய கப்பல் – திகில் video
அமெரிக்கா கப்பலை இடிக்க துரத்திய ரஸ்சிய கப்பல் – திகில் video
நேற்று வெள்ளிக்கிழமை அரேபிய கடல் பகுதியில் பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா போர்க் கப்பலை
வழிமறித்த ரஷிய போர்க்கப்பல் அமெரிக்கா கப்பலை இடித்து நொறுக்க சென்ற காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன .
மயிரிழையில் அமெரிக்காவின் கப்பல் தப்பித்து கொண்டது ,எனினும் எச்சரிக்கை வேட்டுக்கள் தீர்க்க பாட்ட பொழுதும் அதனை செவி மடுக்காது ரஷியா கப்பல் சென்றதாக
தெரிவிக்க பட்டுள்ளது .சர்வதேச விதிகளை மீறி ரசியா கப்பல் செயல் பட்டுளளது என அமெரிக்காவின் இராணுவம் மையம் பென்டகோன் தெரிவித்துள்ளது
இதுவே தற்போது பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது ,இதுபோல ஒரு மிக ஆபத்தான காட்சிகளை நாம பாத்திருக்கவே முடியாது full video 2
இதன் ஊடாக அமெரிக்காவிற்கு ரசியா விடுத்துள்ள எச்சரிக்கை என்ன என்பதை இப்பொழுது அமெரிக்கா நன்றாகவே புரிந்திருக்கும் .
ஹிஸ்புல்லா தலைவரை கொல்ல இஸ்ரேல் சதி -ஈரான் எச்சரிக்கை
ஹிஸ்புல்லா தலைவர் கொல்ல இஸ்ரேல் சதி -ஈரான் எச்சரிக்கை
ஈராக் நாட்டின் தலைநகர் அருகில் வைத்து ஈரானிய இராணுவ தளபதி முக்கிய ஐந்து சகாக்கள் , ஹிஸ்புல்லா உபதலைவர்,ஈராக்கிய இராணுவ தளபதி ,மேலும்
துணைப்படை குழு தலைவர் .
என பெரும் தலைவர்களை ஒரே ஏவுகணை தாக்குதலில் அமெரிக்கா,இஸ்ரேல் , இணைந்து கூட்டாக படுகொலை புரிந்தது .
ஈரானின் மூளையை கொன்று விட்டோம் இனி ஈரானால் எழுந்து நடக்கவே முடியாது என இஸ்ரேல்,அமெரிக்கா துள்ளி குதிக்கின்றன .
சமீப நாட்களாக கிஸ் புல்லா எம்மை முற்றாக அழிக்க போகிறது ,அவர்களிடம் 130 ஆயிரம் ரொக்கட்டுக்கள்
உள்ளன ,அதைவிட நீண்ட தூர ஆட்லொறிகள் ,பல்குழல் எறிகணைகள் என்பன உள்ளன .
இஸ்ரேலை இல்லாது அழிக்கும் நகர்வில் இவர்கள் ஈடுபட உள்ளனர் என இஸ்ரேல் அறிவித்தது,அத்துடன் நிற்காது
,லேசர் ஆயுத உற்பத்தியை எதிர்வரும் ஆண்டுக்குள் நாம் நிறுவி விடுவோம் எனவும் அது சபதம் இட்டது .
இவை ஏவுகணைகளை இடை மறித்து சுட்டு வீழ்த்த இந்த லேசர் ஆயுத பயன் பாடு உதவும் என இஸ்ரேல் கருதுகிறது .
இப்பொழுது ஈரானை ஒரு முற்றுகைக்குள் வைத்து அந்த நாட்டையும் ,அதன் தலைவரையும் இல்லாது அழிக்கின்ற நகர்வில் இஸ்ரேல் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டுள்ளன .
ஹிஸ்புல்லா தலைவரை கொல்ல இஸ்ரேல் சதி -ஈரான் எச்சரிக்கை
அடுத்து வரும் நாட்களில் இந்த முக்கியஸ்தர்களை படுகொலை புரியும் தாக்குதலை இஸ்ரேல் ,அமெரிக்கா கூட்டாக நடத்த போகின்றன .
அதற்கு அமைவாக ஈரானின் முக்கிய நேச குழுக்களை அழித்து ஒழிக்கும் நகர்வில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது ,அதன்
அடுத்த குறியாக கிஸ்புல்லா தலைவர் Sheik Hassan Nasrallah குறி வைக்க பட்டுள்ளார்
இவர் இஸ்ரேலினால் இலக்கு வைக்க பட்டுள்ளார் எனவும் இவரை எச்சரிக்கையாக இருக்கும் படி ஈரான் அவசரமாக அறிவித்துள்ளது
இஸ்ரேல் எப்பொழுதும் முக்கிய அமைப்புகளின் முதன்மை மூளைகளை கொல்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது ,
அதுபோலவே இதன் தொடர் தாக்குதல்கள் ஈரான்,மற்றும் அதன் நேச படைகள் மீதுஅதன் பார்வை திரும்பியுள்ளது .
ஈரான் மீது மருத்துவ தடையை விதித்து அதன் ஊடக அந்த மக்களை பட்டினி மற்றும் ,நோயால் கொலை செய்யும்
விடயத்தில் அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் களத்தில் குதித்துள்ளன .
தாம் செய்யும் சர்வாதிகார போக்கை ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்டவையால் கண்டிக்க முடியவில்லை ,அமெரிக்காவின் ஒரு முகவராக ஐக்கிய நாடுகள் சபை
இயங்கிய வண்ணம் உள்ளது ,அது போன்றே சர்வதேச நீதிமன்றும் என கருத படுகிறது .
போர் குற்றங்கள் புரிந்தவர்கள் ,இன பாடுகொலை புரிந்தவர்கள் உல்லாசமாக திரிகின்றனர் .
அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இவர்கள் மேற்கொள்ளவில்லை .
பலவீனமான விடுதலைக்கு போராடும் , அமைப்புகளை ,சிறிய நாடுகளை இல்லாது அழிக்கும் நகர்விலேயே இந்த
மேற்குலகமும் ,அதன் செயல் இயக்கமும் தீவிரம் பெற்று வருகிறது .
சமீப நாட்களாக இஸ்ரேலின் விட்டு வந்த விடு கதைக்கு இப்பொழுது ஈரான் விடையை அவிழ்த்து விட்டுள்ளது .
ஹிஸ்புல்லா தலைவரை கொல்ல இஸ்ரேல் சதி -ஈரான் எச்சரிக்கை
முன்னரே தெரிவித்தோம் அல்லவா கதை மாற போகிறது என.
ஆம் , ஈரானை முற்றுகைக்குள் வைத்து அதன் தாக்குதல் வீச்சை குறைக்க வேண்டும் எனின்
அதன் ஆதரவு படைகள் ,மற்றும் அதன் முக்கிய
மூளைகளை இல்லாது அழிக்க வேண்டும் ,அதே சமவேளை அந்த மக்களை அதே அரசுக்கு எதிராக திருப்பி விட வேண்டும் .
எதிரிகளின் தாக்குதல் ,மக்கள் புரட்சி இந்த இரண்டுக்குள்ளும் அந்த நாட்டை சிக்க வைக்கும் மரண
விளையாட்டில் அமெரிக்கா,செயல் ,மற்றும் அதன் நேச நாடுகள் ஈடு பட்டு வருகின்றன .
மத்திய கிழக்கில் ஒரு வல்லரசாக நிமிர்ந்து நிற்கும் ஈரானை முற்றாக அழிக்கும் நகர்வில் இந்த மேற்குல வெள்ளையர் சண்டியர்கள் வரிந்து கட்டி போவது ,பயங்கரவாதம் என்ற
போர்வையில் அந்த நாடுகளின் வளங்களை , எண்ணெய் வயல்களை கொள்ளையடிக்கவே .
வள சுரண்டல் ஊடாக நாடுகளை அடக்கி ,ஒடுக்கி ,மிரட்டி கொள்ளை இலாபம் பெறும் இந்த கொழுத்த வெள்ளையர்களை எவர் அடக்குவது ..?
ஆசிய நாடுகளில் ,லஞ்சம் ஊழல் நேர்மையற்ற அரசாட்சி,என்பனவற்றை உருவாக்கி அந்த நாடுகளின் வளர்ச்சியை தடுத்து ,அடக்கி வருகிறது இந்த மேற்குலகம் ,.
அதற்குள் இருந்து அந்த நாடுகள் மீளாத வரை வளர்ச்சி ,மற்றும் அறிவியல் நோக்கி எப்படி அவர்களினால் நகர முடியும் ..?
எனவே முடிவில் ஈரான் நாட்டை அழிக்கும் முடிவில் இஸ்ரேல்,அமெரிக்கா,நேச நாடுகள் முனைப்பு கட்டி விட்டன ,
திட்டங்கள் போட்டு விட்டன. இனி அதற்கு ஏற்ப காரணிகளை கூறிய வண்ணம் கெடு பிடி நடத்த
போகின்றன .அது ஈரானையே வலிந்து தாக்குதல் மேற் கொள்ள வைக்கும் நெருக்கடிக்குள் தள்ளிவிட போகின்றன .
ஈரானின் அணு உலைகள் ,சோதனை ,விமான விபத்து விசாரணை என ,அடுக்கு மொழி நொண்டி சாட்டுகளை
கூறிய வண்ணம் வரிந்து கட்டி படையெடுப்பை நடத்த போகிறது உலக சண்டியர் தலைமையிலான அணிகள் .
இவர்களின் இந்த கொடும் தாக்குதல் ,இராயத்தந்திர வேட்டையில் இருந்து ஈரான் தப்புமா ..?
ஏவுகணைகள் ஈரானை நோக்கி திருப்ப பட்டுள்ளன .
அணு உலைகள் ,ஆயுத கூடங்கள் ,விமான தளங்கள் ,முக்கிய இராணுவ தளங்கள் குறி வைக்க பட்டுள்ளன .
இதில் இருந்து ஈரான் எப்படி தன்னை பாதுகாத்து கொள்ள போகிறது ..?
அமெரிக்காவின் சாதனங்களை செயல் இழக்க வைப்பதே எமது நோக்கு என என்றான் தொடர்ந்து கூறி வருகிறது ,அப்படி எனறால் சைபர் தாக்குதல் மற்றும் GPS
வழிகாட்டுதலில் இயங்கும் பொறிமுறை வழிகாட்டல் கட்டமைப்பை சிதைக்கும் முயற்சியிலும் ஈரான் ஈடுபட்டுள்ளது ,
இதனை சிதைத்தால் ஈரானின் ஏவுகணையாகலி அமெரிக்காவால் சுட்டு வீழ்த்த முடியாது .
எமக்கு உயிர் ஆபத்து இல்லை என கூறி வரும் அமெரிக்கா செய்திகள் ,ஈரானை மீளவும் ஒரு தாக்குதலை நடத்த வைக்கும்
ஆத்திரம் ஊட்டும் செயல் ,இதற்குள் சிக்கி ஈரான் தாக்குதலை நடத்தினால் அதுவே வில்லங்கத்தை உருவாக்கும்
.போர் பதட்டம் மேலும் வெடிக்கிறது ,
காட்டு தீயாக இது கரை தேடி ஓடுகிறது .
- வன்னி மைந்தன்-

ஈரான் ஆதரவு படைகள் மீது அகோர வான் தாக்குதல் – பலர் பலி
ஈரான் ஆதரவு படைகள் மீது அகோர வான் தாக்குதல் – பலர் பலி
கிழக்கு சிரியாவில் தளம் அமைத்து எதிரிகளுக்கு எதிராக போராடி வரும் ஈரானின் பின்புலத்தில் இயங்கும்
ஈரான்,ஈராக்கிய ஆதரவு குழு மீது திடீர் வான் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இவர்களது வாகன தொடர் அணியை கண்காணித்து துரத்தி சென்று உளவு விமானம் மூலம் இந்த தாக்குதல் நிகழ்த்த
பட்டுள்ளது ,இதில் சம்பவ இடத்தில எட்டு பேர் பலியாகியும் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர் .
இந்த தாக்குதலை இஸ்ரேல் வான்படையின் நடத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது .
இதே அரசு தம்மீது பெரும் தகுதல்களை நடத்திட ஈரான்,ஈராக்கிய ஈரானின் ஆதரவு குழுக்கள் முயற்சித்து
வருவதாக இஸ்ரேல் உளவுப்படையான மொசாட் மூலம் தகவல் கிடைக்க பெற்றதை அடுத்து இஸ்ரேல் இதனை அறிவித்திருந்தது .
இவ்வாறு அறிவித்து சில நாட்களில் இஸ்ரேல் வலிந்து தாக்குதலை மேற்கொண்டு குறித்த குழுவை தாக்கி அழித்துள்ளதாக நம்ப படுகிறது
தொடரும் இந்த போர் எப்பொழுது முடிவடையும் …? இதன் ஊடாக நாங்கள் தாக்குதலை தொடுக்க போகிறோம்
என்பதை இஸ்ரேல் வெளிப்படையாக அறிவிப்பதாக இந்த தாக்குதல்கள் எடுத்து கண்ணப்பிக்கின்றன .
ஈரான் ஆதரவு படைகள்







