விமானத்தின் கறுப்பு பெட்டியை கொடுக் மறுக்கும் ஈரான்
ஈரான் – நாட்டின் தலைநகர் டகரான் அருகில் உக்கிரேனிய நாட்டுக்கு சொந்தமான Boeing 737 எயார் பஸ் விமானம் 168
பயணிகள் மற்றும் 9 சிப்பந்திகளுடன் விமானம் பயணித்தது .
இந்த விமானம் ஈரானின் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சில மணி நிமிடங்களில் கட்டு பாட்டறை தொடர்பு துண்டிக்க பிட்டு வீழ்ந்து நொறுங்கியுள்ளது .
திட்டமிட்ட படி புறப்பட வேண்டிய இந்த விமானம் தாமதமாக புறப் பட்டுள்ளது ,அதற்கு காரணம் என்ன ..?
இந்த விமானத்தின் கறுப்பு பெட்டியை மீட்டு சென்றுள்ள ஈரான் அதனை பிரித்து மேய்கிறது ,அதில் உள்ள டாட்டாக்களை அது அழித்து விட கூடிய அபாயம் உள்ளதாம் .
ஆனால் அதனை தம்மிடம் தரும்படி உக்கிரேன் கேட்க்கின்ற பொழுதும் இதுவரை அந்த கறுப்பு பெட்டியை ஈரான் வழங்க மறுத்து வருகிறது .
இது ஏன் ..?
ஈரானின் மக்கள் அதிகம் பயணித்துள்ள இந்த விமானத்தை ஈரான் ஏவிய ஏவுகணைகள் தான் வீழ்த்தியதா ..? அப்படி
என்றால் உக்கிரேன் பயணிகள் விமானம் வீழ்ந்ததை அவசர பட்டு ரசியா அதிபர் ஈரானுக்கு கண்டனம் தெரிவித்துளளார் ,இதன் நோக்கம் என்ன …?
வீழ்ந்த விமானத்தின் கறுப்பு பெட்டியை கொடுக் மறுக்கும் ஈரான்
இத்தனை அசுர வேகத்தில் ரசியா அதிபர் தான் ஆக்கிரமித்துள்ள உக்கிரேன் நாட்டு பகையாளி நாட்டுக்கு ஆதரவாக ஈரானை கண்டித்துள்ளது ஏன் ..?
இவ்வாறான பல மர்ம முடிச்சுக்கள் இந்த பயணிகள் விமானத்தை சுற்றி நடக்கின்றன ,சர்வதேச அரசியல் போருக்குள் சிக்கி அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர் .
மலேசியா ,கொலண்ட் விமானங்களை போன்றே இந்த விமானத்தின் நிலையும் செல்ல கூடும் என நம்ப படுகிறது .
இந்த விமானம் ஒரு வீட்டின் மேலே வீழ்ந்து நொறுங்கியுள்ளது வெளிவரும் காட்சிகள் ஊடாக அவதானிக்க முடிகிறது
பல நாடுகள் போட்டி போட்டு இந்த விமான விபத்திற்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் .
ஈரானை சுற்றி படர்ந்துள்ள மேற்குலகின் போர் பிடி மேலும் வலுத்துள்ளது .
கள முனையும் அதன் நகர்வுகளும் ஈரானை இத்தோடு அழித்து விட வேண்டும் என்ற இஸ்ரேல்,அமெரிக்கா,பிரிட்டன் போன்ற நாடுகள் விரும்புகின்றன .
அவர்களின் விருப்பம் இந்த விமான விபத்துதான் தொடரலாம் என எதிர்பார்க்க படுகிறது .
இந்த பெரும் பதட்டம் மத்திய கிழக்கில் ஏற்பட காரணமாக அமைந்தவர் அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் தான் .
அப்படியானால் அவரால் ஆரம்பிக்க பட்ட இந்த ஆட்டம் அவராலேயே முடிவுக்கு கொண்டு வரப்பட்ட வேண்டிய நிலை,சூழல் ஏற்பட்டுள்ளது .
நகர்ந்து செல்லும் இறுக்கமான ,பதட்டமான நகர்வுகள் போர் ஒன்றை தோற்றுவிக்கும் பெரும் வாய்ப்பய் அதிகரித்துள்ளது
வீழ்ந்த விமானத்தின் கறுப்பு பெட்டியை கொடுக் மறுக்கும் ஈரான்
அமெரிக்கா ஈரானை தாக்கினால் ,அதன் அணு உலைகள் ,ஆயுத கூடங்கள் கூடங்கள் ,முக்கிய இராணுவ நிலைகளை தாக்கினால் ஈரான் என்ன சும்மா விடுமா ..?
இவ்வாறே கேள்விகளுடன் நகர்கிறது நிமிடங்கள் .தொடர்ந்து தொடரும் பதட்டம் முற்று பெறும் நிமிடங்கள் எவை ..?
ஈராக்கிய அமெரிக்கா இராணுவ இலக்குகளை ஈரானின் 22 ஏவுகணைகள் தாக்கும் வரை அமெரிக்காவின் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் என்ன செய்தன ..? கொறட்டை விட்டு தூங்கினவா ..?
அவர்கள் ராடாரில் இந்த ஏவுகணை வருகை எச்சரிக்கை விடுக்க படவில்லையா ..?
அப்படியானால் ஈரானிடம் அமெரிக்கா தோற்று விட்டதா ..?
ஈரான் கூறிய அமெரிக்காவின் பலவீனமான பகுதிகளில் இதுவும் ஒன்றா ..?
அப்படியானால் அமெரிக்காவை நம்பியுள்ள டசின் கணக்கான நாடுகள் நிலை, மத்திய கிழக்கில் என்ன ஆகும் …?
தற்போது திடுக்கிடும் அமெரிக்காவை மிரள வைக்கும் அந்த செய்தி ஈரான் ஏவிய 22 ஏவுகணைகளில் சுமார் அரை டன் எடையுள்ள அதாவது ஐநூறு கிலோ எடையுள்ள வெடிகுண்டுகள்
வெடித்து சிதறியாதல் அமெரிக்காவின் போர் விமானங்கள் ள் ,உளவு விமானங்கள் ,படையினர் அழித்துள்ளனர் ,
சுமார் 80இராணுவம் பலியாகியும் 200 பேர் படுகாயமடை ந்துள்ளதாக ஈரான் அரச சேவை செய்தி தெரிவித்துள்ளது
இவ்வாறான கேள்விகளுடன் முடிவுறுகிறது எமது இந்த செய்தி பதிவு …!
- வன்னி மைந்தன் –