Posted in உலக செய்திகள்

லண்டனுக்கு விமானம் ஓடிய -2 விமானிகள் கொரனோவால் பலி

லண்டனுக்கு விமானம் ஓடிய -2 விமானிகள் கொரனோவால் பலி

துருக்கிய நாட்டின் மிக பெரும் திறமை வாய்ந்த விமானிகள் பலியாகியுள்ளனர்

துருக்கிய விமான சேவை நிறுவனத்தில் பணி புரிந்த இவர்கள் இருவரும்

கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பரிதாபகரமாக பலியாகியுள்ளனர்

விமான பயணிகளிடம் இருந்து கடத்த பட்ட நோயினால் ,பாதிக்க பட்ட

இவர்கள் சிகிச்சை பலனின்றி மருத்துவ மனையில் பலியாகினர் என்ற

தகவலை அந்த நாட்டு விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது

லண்டனுக்கான விமான சேவையை நடத்தி வந்த விமானத்தின் ஓட்டிகளாக இவர்கள் செயல்பட்டுள்ளனர் ,அவ்வாறானவர்களே இவ்விதம் பலியாகியுள்ளனர்

மேலும் லண்டனில் இருந்து துருக்கி சென்ற 262 துருக்கிய பயணிகள் சிறப்பு முகாமில் அடைக்க பட்டு தனிமை படுத்த பட்டுள்ளனர் .

மருத்துவ சோதனைகளின் பின்னர் நோயானது இல்லை என கண்டறிய பட்டால் மட்டுமே இவர்கள் விடுவிக்க படுவார்கள் என தெரிவிக்க படுகிறது

லண்டனுக்கு விமானம் ஓடிய
லண்டனுக்கு விமானம் ஓடிய

Posted in உளவு செய்திகள்

துருக்கிய உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய லிபியா

துருக்கிய உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய லிபியா

லிபியாவில் தற்போது சமாதான உடனப்படு நிலவி வந்துள்ள நிலையில் ,அங்கு இரு தரப்பும் போர் அத்து மீறல்களில் ஈடுபட்ட வந்தனர் .

இவ்வேளை தெற்கு Tripoli யில் உளவு நடவடிக்கையில் ஈடுபட்ட அதி நவீன துருக்கியின் உளவு விமானம் ஒன்று லிபியா இராணுவத்தால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .

தாம் இதனை சுட்டு வீழ்த்தியதாக லிபியா இராணுவம் அறிவித்துள்ள நிலையில் மேலும் போர் பதட்டம் அதிகரித்துள்ளது ,read more

ரஸ்சியா தலைமையில் சமரச நடவடிக்கை மேற்கொள்ள பட்ட பொழுதும் இந்த சமபவம் போர் அத்துமீறல் என கோரி

துருக்கி வெளியேறி தனது தாக்குதல்களை அது மேற்கொள்ள கூடும் என நம்ப படுகிறது

துருக்கிய உளவு விமானத்தை
Posted in உளவு செய்திகள்

குவிக்க படும் துருக்கி ரசியா படைகள் – வீடியோ

குவிக்கபடும் துருக்கி ரசியா -அமெரிக்கா படைகளினால் ஈராக்கில் வைத்து ஈரானிய இராணுவ ,ஈராக் இராணுவ தளபதி ,லெபனான் ஹிஸ்புல்லா உப தலைவர்

உள்ளிட்ட பத்து முக்கியமானவர்களை உளவு விமான மூலம் தாக்கி பாடுகொலை புரிந்தது .

இதன் எதிரொலியாக ஈரான் , ஈராக் பாரளுமன்றம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டது ,அதில் ஈராக்கை விட்டு

அமெரிக்கா அப்படைகள் முற்றாக வெளியேற வேண்டும் என அது அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது .

இதனால் அமெரிக்காவிற்கு பெரும் இராயத்தந்திர நெருக்கடி ஏற்பட்டுள்ளது .

அமெரிக்கா படைகள் மட்டுமல்ல ,ஐரோபிய படைகளும் அங்கிருந்து வெளியேற வேண்டிய அபாகயகரம் எழுந்துள்ளது ,

ஈராக்கிய பாராளுமன்றில் இந்த முடிவை ஏற்று அமெரிக்கா படைகள் அங்கிருந்து வெளியேறுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்

இது இவ்வாறு இடம்பெற்று கொண்டிருக்க துருக்கியில் துருக்கிய இராணுவம் மற்றும் ரசியா படைகள் ஆகியன அங்கு குவிக்க படுகின்றன .

குவிக்க படும் துருக்கி ரசியா

துருக்கி ,ரசியாவுடனும் ஈரான் தீவிர பேச்சில் ஈடு பட்டதன் பின்னர் ஈராக் பாரளுமன்றில் இந்த முடிவுகள் அறிவிக்க பட்டுள்ளது .

இது டிரம்ப் எடுத்த பிழையான முடிவு என்ற கருத்து வலுத்து வருகிறது .

குவிக்க படும் துருக்கி ரசியா

தொடர்ந்து டிரம்ப் போர்குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த படலாம் என்ற வாதமும் வலுப்பெற்று வருகிறது video

குவிக்க படும் துருக்கி ரசியா