ஈரானுக்கு படையை அனுப்ப மாட்டோம் பிரான்ஸ்
Posted in உலக செய்திகள்

ஈரானுக்கு படையை அனுப்ப மாட்டோம் பிரான்ஸ்

ஈரானுக்கு படையை அனுப்ப மாட்டோம் பிரான்ஸ்

ஈரானுக்கு படையை அனுப்ப மாட்டோம் பிரான்ஸ் ,ஹோர்முஸ் நீர்வழிப்பாதையை இராணுவ நடவடிக்கை மூலம் விடுவிப்பது ‘நடைமுறைக்கு ஒவ்வாதது’ என்கிறார் மக்ரோன்

ஹோர்முஸ் நீர்வழிப் பாதை

ஹோர்முஸ் நீர்வழிப்பாதையை மீண்டும் திறக்க பலத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன்

நிராகரித்துள்ளார். அத்தகைய நடவடிக்கை நடைமுறைக்கு ஒவ்வாதது மற்றும் ஆபத்தானது என்றும் அவர் கூறியுள்ளார்.

வியாழக்கிழமை தென்கொரியாவிற்கு பயணம் மேற்கொண்டிருந்தபோது பேசிய மக்ரோன், இராணுவ நடவடிக்கை மூலம் நீர்வழிப்பாதையைப்

பாதுகாப்பது குறித்து சில சமயங்களில் அமெரிக்காவால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளை எதிர்த்தார்.

இராணுவ நடவடிக்கை மூலம் ஹோர்முஸ்

“இராணுவ நடவடிக்கை மூலம் ஹோர்முஸ் நீர்வழிப்பாதையை பலவந்தமாக விடுவிக்கும் யோசனையை சிலர் ஆதரிக்கின்றனர். இந்த நிலைப்பாட்டை

அமெரிக்காவும் சில சமயங்களில் வெளிப்படுத்தியுள்ளது, இருப்பினும் அது மாறுபட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

“இது நடைமுறைக்கு ஒவ்வாதது என்பதால், நாங்கள் இந்த விருப்பத்தை ஒருபோதும் ஆதரித்ததில்லை,” என்று மேலும் கூறிய அவர், நீண்டகால அபாயங்கள் குறித்தும் எச்சரித்தார்.

பிரான்ஸ் மாப்பிள்ளைக்கு பொண்ணு பார்த்தாச்சு| France maappilaikku Ponnu paarthaachu |506Ai Tamil Song
Posted in தியாகி பாடல் பாடல்கள்

பிரான்ஸ் மாப்பிள்ளைக்கு பொண்ணு பார்த்தாச்சு| France maappilaikku Ponnu paarthaachu |506Ai Tamil Song

பிரான்ஸ் மாப்பிள்ளைக்கு பொண்ணு பார்த்தாச்சு| France maappilaikku Ponnu paarthaachu |506Ai Tamil Song

பிரான்ஸ் மாப்பிள்ளைக்கு பொண்ணு பார்த்தாச்சு| France maappilaikku Ponnu paarthaachu |506Ai Tamil Song என்கின்ற பாடலை தியாகி அவரகள் எழுதியுள்ளார் .
அற்புதமான வரிகளில் இந்த பாடல் வெளியாகியுள்ளது.

வெளிநாட்டு மாப்புள்ள திருமணம்

தேசம் காத்த தேவரே |Thesam Kaaththa Thevare |505| | Ai Tamil Song
தேசம் காத்த தேவரே |Thesam Kaaththa Thevare |505| | Ai Tamil Songதேசம் காத்த தேவரே |Thesam Kaaththa Thevare |505| | Ai Tamil Song

வெளிநாட்டு மாப்புள்ள திருமணம், நிகழ்கால சம்பவங்களை மையமாக வைத்து இந்த புதிய பாடல் வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் வெளியாகியுள்ளது .

வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் அதிகமான பாடலக்ளை எழுதி தற்போது முதலாம் இடத்தில தியாகி அவர்கள் நிலை பெற்றுளளர் .

ஒவ்வொரு விடயங்களை பேசும் பாடலாக உள்ளது

இவரது பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விடயங்களை பேசும் பாடலாக உள்ளது இவருக்கான தனி சிறப்பாக அமைந்துள்ளது குறிப்பிட தக்கது.

இதில் அழுத்தி காணொளி பார்க்க

விமான நிலையத் தாக்குதலுக்குப் பின்னால் பிரான்ஸ் நைஜர் இராணுவ அரசு கூறுகிறது
Posted in உலக செய்திகள்

விமான நிலையத் தாக்குதலுக்குப் பின்னால் பிரான்ஸ் நைஜர் இராணுவ அரசு கூறுகிறது

விமான நிலையத் தாக்குதலுக்குப் பின்னால் பிரான்ஸ் நைஜர் இராணுவ அரசு கூறுகிறது

விமான நிலையத் தாக்குதலுக்குப் பின்னால் பிரான்ஸ் நைஜர் இராணுவ அரசு கூறுகிறது ,விமான நிலையத் தாக்குதலுக்குப் பின்னால் பிரான்ஸ், பெனின், ஐவரி கோஸ்ட் இருப்பதாக நைஜர் இராணுவ அரசு கூறுகிறது.

இராணுவ ஆட்சியாளர் தியானி


‘எங்கள் கர்ஜனையைக் கேட்க அவர்கள் தயாராக இருக்க வேண்டும்’ என்று இராணுவ ஆட்சியாளர் தியானி

கூறுகிறார், அவர் விமானத் தளத்தைப் பாதுகாத்ததற்காக ரஷ்ய துருப்புக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

நைஜரின் இராணுவ அரசாங்கம் பிரான்ஸ், பெனின் மற்றும் ஐவரி கோஸ்ட் ஆகியவை நியாமியின் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஒரு இராணுவத்

தளத்தின் மீதான தாக்குதலை ஆதரித்ததாக குற்றம் சாட்டியுள்ளது, அதே நேரத்தில் தாக்குதலை முறியடித்ததற்காக “ரஷ்ய கூட்டாளிகளுக்கு” ​​நன்றி தெரிவித்துள்ளது.

2023 ஆட்சிக் கவிழ்ப்பில் அதிகாரத்தைக் கைப்பற்றிய ஜெனரல் அப்துரஹமானே தியானி, வியாழக்கிழமை அரசு தொலைக்காட்சியில் தனது

கூற்றுக்களை வெளியிட்டார், பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், பெனினின் பேட்ரிஸ் டாலோன் மற்றும் ஐவரி கோஸ்ட் ஜனாதிபதி அலசேன்

उतारा மீது குற்றம் சாட்டினார். அந்தக் கூற்றுக்களை ஆதரிக்க அவர் எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை.

பிரான்ஸ், பெனின் மற்றும் ஐவரி கோஸ்ட்

பிரான்ஸ், பெனின் மற்றும் ஐவரி கோஸ்ட் இன்னும் இந்தக் கூற்றுக்கள் குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை வரை வெடிப்புகள் மற்றும் துப்பாக்கிச் சூடுகள் நடந்ததாக அறிவிக்கப்பட்ட ஜனாதிபதி

மாளிகையிலிருந்து சுமார் 10 கி.மீ (ஆறு மைல்) தொலைவில் அமைந்துள்ள தியோரி ஹமானி சர்வதேச விமான நிலைய விமான நிலையத்தைப் பார்வையிட்ட பிறகு இராணுவத் தலைவர் அந்தக் கூற்றுக்களை தெரிவித்தார்.

தாக்குதல் “சுமார் 30 நிமிடங்கள்” நீடித்ததாகவும், அதற்கு முன்னர் “வான் மற்றும் தரைவழி பதில்” நடந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சர் சாலிஃபோ

மோடி கூறினார். நான்கு இராணுவ வீரர்கள் காயமடைந்ததாகவும் 20 தாக்குதல் நடத்தியவர்கள் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம்

தெரிவித்துள்ளது, அவர்களில் ஒரு பிரெஞ்சு நாட்டவரும் இருப்பதாக அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

பதினொரு பேர் கைது செய்யப்பட்டனர் என்று அது மேலும் கூறியது.

“அவர்கள் குரைப்பதை நாங்கள் கேட்டுள்ளோம், எங்கள் கர்ஜிப்பைக் கேட்க அவர்கள் தயாராக இருக்க வேண்டும்” என்று டியானி கருத்து தெரிவித்தார்

, இது பிரான்ஸ் மற்றும் பிராந்தியத்தில் பிரெஞ்சு பிரதிநிதிகள் என்று அவர் கருதும் அண்டை நாடுகளுடனான நைஜரின் உறவுகள் சமீபத்தில் மோசமடைந்ததை பிரதிபலிக்கிறது.

“தங்கள் துறையைப் பாதுகாத்ததற்காக” தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள ரஷ்ய துருப்புக்களுக்கும் தியானி நன்றி தெரிவித்தார், இது அல்-கொய்தா மற்றும்

ஐ.எஸ்.ஐ.எல் உடன் தொடர்புடைய கிளர்ச்சியைச் சமாளிக்க இராணுவ ஆதரவை வழங்கிய மாஸ்கோவுடன் தனது நாட்டின் வளர்ந்து வரும் உறவுகளை உறுதிப்படுத்துகிறது.

பிரான்ஸ் ஜனாதிபதியை சந்தித்தார் அநுர
Posted in இலங்கை செய்திகள்

பிரான்ஸ் ஜனாதிபதியை சந்தித்தார் அநுர

பிரான்ஸ் ஜனாதிபதியை சந்தித்தார் அநுர

பிரான்ஸ் ஜனாதிபதியை சந்தித்தார் அநுர ,ஐக்கிய நாடுகள் சபையின் (BBNJ) பிரகடன உடன்படிக்கையின் அங்கத்துவத்தில் 60 நாடுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு, பிரான்ஸ் அரசாங்கம் சிறப்பு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த உடன்படிக்கையில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடான இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

இதன்போது, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோனை சந்தித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுமுகமான உரையாடலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது

பிரான்ஸ் அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டம்
Posted in விசேட செய்திகள்

பிரான்ஸ் அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டம்

பிரான்ஸ் அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டம்

பிரான்ஸ் அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டம் ,ஆளும் அதிபர் மைக்ரோனுக்கு எதிராக பிரான்ஸ் மக்கள் போராட்டத்தை நடத்திக் கொண்டுள்ளார்கள். People protest against the French president

பதவி விலக்குமாறு கோரி போராட்டம் Protest demanding resignation

உடனடியாக பதவி விலக்குமாறு கோரி இந்த போராட்டத்தை மக்கள் நடத்திக் கொண்டுள்ளார்கள் .

தேர்தல் வருகிற பொழுது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என மக்கள் கோசம் எழுப்புகின்றனர் .

மக்களுக்கு ஒதுக்கப்படுகிற நிதிகள் வரிகள் மற்றும் சலுகைகள் தொடர்பாக எல்லாம் மக்கள் தமது எதிரான கருத்துக்களை வைத்துள்ளார்கள் .

எனவே இவர் நாட்டு மக்களை ஆட்சி செய்வதற்கு உரியவர் அல்ல எனவும் இவர் உடனடியாக பதவி விலக வேண்டுமென கோரி மக்கள் தன்னார்வ போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

பிரான்ஸ் அதிபர் மைக்கிரோன் French President Macron

இந்த போராட்டம் தொடர்ந்தால் வேறு வழி இன்றி பிரான்ஸ் அதிபர் மைக்கிரோன் அவர் தனது பதவியை விட்டு விலகிச் செல்ல நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது .

அவ்வாறே அதிபர் மைக்கிரோன் பதவி விலகினால் மீளவும் தேர்தல் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யா உக்கிரன் இடையில் மூளும் யுத்தம் மிகப்பெரும் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் மக்களது வாழ்வாதாரம் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

அதை எடுத்து இஸ்ரேலுக்கும் ஈரானுக்கு இடையிலான யுத்தமும் இந்த நிலைகளை நெருக்கடியாக மாற்றி இருக்கிறது.

அதனால் ஐரோப்பிய அரசுகள் பல நெருக்கடிகளை மக்கள் மத்தியில் சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

பிரான்ஸ் பிள்ளையார் தேர் திருவிழா

பிரான்ஸ் பிள்ளையார் தேர் திருவிழா

பிரான்ஸ் பிள்ளையார் தேர் திருவிழா காட்சிகள் உலகளாவிய மக்களை கண்கொள்ளாக் காட்சியாக பார்வையிட வைத்தது .France Pillaiyar Chariot Festival.

பிரான்ஸ் லாச்சப்பிலில் உள்ள பிள்ளையார் தேர்த்திருவிழா

பிரான்ஸ் லாச்சப்பிலில் உள்ள பிள்ளையார் ஆலயத்தினுடைய தேர்த்திருவிழா இடம்பெற்றிருக்கின்றது.

அந்த ஆலயத்தில் இடம் பெற்ற தேர் மிக சிறப்பாக காணப்பட்டது.

ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி பிரதான வீதிகளை மறித்து தேங்காய் உடைத்து தமிழீழ தேசியக் கொடிகள் பறக்கவிட்டு இந்த தேர் திருவிழா இடம் பெற்றுள்ளது .

புலிக்கொடி பறக்க தேரறி எங்கள் ஐயா உலா .

வீதி எங்கும் மாவிலை தோரணங்கள் கட்டப்பட்டு புலிக்கொடி பறக்க தேரறி எங்கள் ஐயா உலா வந்தார்.

வருடா வருடம் இடம்பெறும் இந்த தேர்த் திருவிழா காட்சி என்பது உலகளாவிய மக்களை கண்கொள்ளக் காட்சியாக பார்க்க வைத்திருக்கிறது.

அதன் ஒரு அங்கமாகவே இந்த தேர் இன்று இப்படி இடம் பெற்று இருக்கிறது.

பிரான்ஸ் லாச்சப்பல் என்பது சின்ன யாழ்ப்பாணமாக இருக்கிறது . அவ்வாறான இடத்திலேயே இந்த தேர்தலில் இடம் பெற்றுள்ளது நீங்கள் பார்க்கலாம்.

காட்சி படங்கள் இளம்பிறை – மிக்க நன்றி

பிரான்ஸ் பிள்ளையார் தேர் திருவிழா
பிரான்ஸ் பிள்ளையார் தேர் திருவிழா
பிரான்ஸ் வாணன் மாணவர் ஐவருக்கு மிதிவண்டிகள் வழங்கி வைத்துள்ளார்
Posted in வன்னி மைந்தன் உதவி

பிரான்ஸ் வாணன் மாணவர் ஐவருக்கு மிதிவண்டிகள் வழங்கி வைத்துள்ளார்

பிரான்ஸ் வாணன் மாணவர் ஐவருக்கு மிதிவண்டிகள் வழங்கி வைத்துள்ளார்

பிரான்ஸ் வாணன் மாணவர் ஐவருக்கு மிதிவண்டிகள் வழங்கி வைத்துள்ளார் ,பிரான்ஸ் வாணன் கிளி புனித ரோமன் கத்தோலிக்க அந்தோனியார் வித்தியாலயம் மாணவர்கள்.


ஐவருக்கு மிதிவண்டிகள் வழங்கி வைத்துள்ளார் .நன்றி அண்ணா ..
இதை ஒழுங்கமைத்து அதிபர் புண்ணியமூர்த்தி அதிபர் அவர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

A French வாணன் has donated bicycles to five students of the Kili St. Roman Catholic Anthony’s Vidyalaya.

Thank you Anna.. We would like to express our gratitude to Principal Punniamoorthy for organizing this.

CLICK HERE SEE THE VIDEO

பிரான்ஸ் போர்க்கப்பல் கொழும்பில் தரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

பிரான்ஸ் போர்க்கப்பல் கொழும்பில் தரிப்பு

பிரான்ஸ் போர்க்கப்பல் கொழும்பில் தரிப்பு

பிரான்ஸ் போர்க்கப்பல் கொழும்பில் தரிப்பு ,இலங்கை பிரான்ஸ் நாடுகளுக்கு இடையில் கடல் சார் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக இந்த கப்பல் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வந்த இந்த கப்பல் இலங்கை கொழும்பு துறைமுகத்தில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

58 மாலுமிகள் உடன் வருகை தந்துள்ள இந்த கப்பல் இலங்கை மற்றும் பிரான்சுக்கு இடையிலான பாதுகாப்பு நடவடிக்கை ஈடுபடும் எனவும் ,கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாகவும் பேசப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 13 ஆம் திகதி வரை இலங்கையில் தரித்துநிற்கும் , இந்த கப்பல் அதன் பின்னர் அங்கிருந்து தனது நாடு நோக்கி பயணமாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல்வழிப் பயணங்களை ஆராய்வதற்கும் கடல் வழியாக இந்த கப்பல்கள் வருகின்ற பொழுது ,எவ்விதமான இடங்களை சந்திக்கின்றன என்பது தொடர்பாக ஆராயும் .

இவ்விதமான கடல் சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கையில் அந்தந்த நாட்டு கடற்படை ஈடுபட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் துர்க்கா பிறந்த நாள் குவிந்த வாழ்த்து |Vanni mainthan
Posted in வன்னி மைந்தன் உதவி

பிரான்ஸ் துர்க்கா பிறந்த நாள் குவிந்த வாழ்த்து |Vanni mainthan

பிரான்ஸ் துர்க்கா பிறந்த நாள் குவிந்த வாழ்த்து |Vanni mainthan

பிரான்ஸ் துர்க்கா பிறந்த நாள் குவிந்த வாழ்த்து |Vanni mainthan ,சுவிஸ் துர்க்கா அசத்தல் பிறந்தநாள் கொண்டாட்டம் | happybirthday ,இன்று தனது 48வது பிறந்த நாளினை துர்க்கா அவர்கள் சுவிஸ் நாட்டில் இருந்து கொண்டாடி கொண்டுள்ளார் .

துர்க்கா அவர்களுக்கு வன்னி மைந்தன் டிக் டாக் தளம் ,மற்றும் எதிரி இணையம் என்பன ,தமது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது .

இன்று இவர்கள் வழங்கிய பத்து ஆயிரம் ரூபா நிதி உதவியில் வவுனியாவில் ஏழை மக்கள் ஒன்று கூடி இந்த பிறந்த நாள் நிகழ்வை கொண்டாடினார்கள் .

வவுனியாவில் வசிக்கும் இந்த மக்களுக்கு உணவளித்து மகிழ்வித்த உங்களுக்கு எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம் .

இதில் அழுத்தி காணொளி பார்க்க

ஏழை மக்கள் வாழ்த்து மழையில் நனைந்த பிரான்ஸ் பிரதீப் ரவீந்திரன் அண்ணா
Posted in வன்னி மைந்தன் உதவி

ஏழை மக்கள் வாழ்த்து மழையில் நனைந்த பிரான்ஸ் பிரதீப் ரவீந்திரன் அண்ணா

ஏழை மக்கள் வாழ்த்து மழையில் நனைந்த பிரான்ஸ் பிரதீப் ரவீந்திரன் அண்ணா

ஏழை மக்கள் வாழ்த்து மழையில் நனைந்த பிரான்ஸ் பிரதீப் ரவீந்திரன் அண்ணா அவர்களின் 7500 ரூபாய் செலவில் இந்த அன்னதானம் வழங்க பட்டுள்ளது .

முல்லைத்தீவு மாவாட்டத்தில் வறுமைக்கு உள்ளாக்க பட்ட மக்களுக்கு இந்த உணவு வழங்க பட்டுள்ளது .

இந்த அன்னதானம் வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றி .

இதில் அழுத்தி காணொளி பார்க்க

https://www.youtube.com/watch?v=Z60PXUWdrt4
ஏழை மக்கள் வாழ்த்து மழையில் நனைந்த பிரான்ஸ் பிரதீப் ரவீந்திரன் அண்ணா
Posted in வன்னி மைந்தன் உதவி

ஏழை மக்கள் வாழ்த்து மழையில் நனைந்த பிரான்ஸ் பிரதீப் ரவீந்திரன் அண்ணா

ஏழை மக்கள் வாழ்த்து மழையில் நனைந்த பிரான்ஸ் பிரதீப் ரவீந்திரன் அண்ணா

ஏழை மக்கள் வாழ்த்து மழையில் நனைந்த பிரான்ஸ் பிரதீப் ரவீந்திரன் அண்ணா ,ஏழை மக்கள் வாழ்த்து மழையில் நனைந்த பிரான்ஸ் பிரதீப் ரவீந்திரன் அண்ணா


ஏழை மக்கள் வாழ்த்து மழையில் நனைந்த பிரான்ஸ் பிரதீப் ரவீந்திரன் அண்ணா ,முல்லைதீவு மாவட்டத்தில் ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கினார் .அந்த அண்ணாதான் நிகழ்வில் மக்கள் தெரிவித்த கருத்தை மக்களே பாருங்கள் .

வெள்ளை அரிசி சோறு ,குழம்பு ,பருப்பு ,அப்பளம் ,பொரியல் ,உணவு வழங்க பட்டுள்ளது.

இதில் அழுத்தி காணொளி பார்க்க

10 வருடமா கழிப்பறை இன்றி தவித்த குடும்பம் மானம் காத்த பிரான்ஸ் அக்கா
Posted in வன்னி மைந்தன் உதவி

10 வருடமா கழிப்பறை இன்றி தவித்த குடும்பம் மானம் காத்த பிரான்ஸ் அக்கா

10 வருடமா கழிப்பறை இன்றி தவித்த குடும்பம் மானம் காத்த பிரான்ஸ் அக்கா

10 வருடமா கழிப்பறை இன்றி தவித்த குடும்பம் மானம் காத்த பிரான்ஸ் அக்கா

full video click here

பெண்ணுக்கு கடைக்கு உதவிய பிரான்ஸ் செல்வம் அண்ணா
Posted in வன்னி மைந்தன் உதவி

பெண்ணுக்கு கடைக்கு உதவிய பிரான்ஸ் செல்வம் அண்ணா

பெண்ணுக்கு கடைக்கு உதவிய பிரான்ஸ் செல்வம் அண்ணா

பெண்ணுக்கு கடைக்கு உதவிய பிரான்ஸ் செல்வம் அண்ணா

video

இப்படி ஒன்றை எதிர்பார்க்கவில்லை கண்ணீர் விட்ட குடும்பம் |பிரான்ஸ் அண்ணா செய்த செயல்
Posted in வன்னி மைந்தன் உதவி

இப்படி ஒன்றை எதிர்பார்க்கவில்லை கண்ணீர் விட்ட குடும்பம் |பிரான்ஸ் அண்ணா செய்த செயல்

இப்படி ஒன்றை எதிர்பார்க்கவில்லை கண்ணீர் விட்ட குடும்பம் |பிரான்ஸ் அண்ணா செய்த செயல்

இப்படி ஒன்றை எதிர்பார்க்கவில்லை கண்ணீர் விட்ட குடும்பம் |பிரான்ஸ் அண்ணா செய்த செயல்

video

மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள் வன்னி மைந்தன் உதவி

மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி

மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி

மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி ,கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு பிரான்ஸ் தீபன் தம்பிதிகள் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைத்தனர் .

வன்னி மைந்தன் டிக் தளத்தின் ஊடக ஆரம்பிக்க பட்ட இந்த உத்தி திட்டத்தின் கேளே இணைந்து கொண்டு தமது பங்களிப்பை தீபன் தம்பதிகள் பிரான்சில் இருந்து வழங்கியுள்ளனர் .

எமது மண்ணில் பாதிக்க பட்டுள்ள மகளிர்க்கு தம்மாலான உதவிகளை இந்த உறவுகள் தொடராக செய்த வண்ணம் உள்ளனர் ,அவ்வாறான ஒரு நடவடிக்கையாக இது அமைய பெற்றுள்ளது .

வறுமையால் தவிக்கின்ற மாணவர்களுக்கு இந்த உதவி பெரும் அமைந்துள்ளது .

வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின் ஊடாக இது இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .

video

பிரான்ஸ் செல்ல அமைச்சின் நிதியை செலவு செய்த அதிகாரி
Posted in இலங்கை செய்திகள்

பிரான்ஸ் செல்ல அமைச்சின் நிதியை செலவு செய்த அதிகாரி

பிரான்ஸ் செல்ல அமைச்சின் நிதியை செலவு செய்த அதிகாரி

பிரான்ஸ் செல்ல அமைச்சின் நிதியை செலவு செய்த அதிகாரி ,பனை அபிவிருத்தி சபையின் முன்னாள் தலைவர், பிரான்ஸ் செல்வதற்காக அமைச்சுக்கு சொந்தமான நிதியிலிருந்து 19 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான தொகையை செலவிட்டமை தொடர்பில் உடனடி விசாரணை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்த சபையின் தலைவர் தனது இராஜினாமா கடிதத்தை அமைச்சின் செயலாளரிடம் நேற்று (01) கையளித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

முன்னாள் தலைவர் கடந்த 2020 ஆம் ஆண்டு பனை அபிவிருத்தி சபையின் தலைவராக நியமிக்கப்பட்டார், மேலும் அவர் நாட்டின் பனை உற்பத்திகளை

பிரபலப்படுத்துவது தொடர்பாக 2021 செப்டம்பர் 4 முதல் 27 ஆம் திகதி வரை பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் செய்தார்.

இந்த 23 நாள் பயணத்திற்காக, பனை அபிவிருத்திச் சபை செலவிட்ட தொகை 1,949,450 ரூபாய்.

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பனை தொடர்பான பொருட்களை பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்வதை ஊக்குவித்தல், களஞ்சியசாலைகளை மேம்படுத்துதல், உள்ளுர் பனை

உற்பத்திகள் விற்பனை வலையமைப்பை முறையாகப் பேணுவதற்கு பிரதிநிதி ஒருவரை நியமித்தல் ஆகியனவே தலைவரின் பிரான்ஸ் விஜயத்தின் நோக்கமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

எனினும், 2021ஆம் ஆண்டு மற்றும் ஏப்ரல் 2022ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் ஐரோப்பிய நாடுகளுக்கு பனைப் பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் கிடைத்த வருமானம் பூஜ்ஜியமே எனத் தெரியவந்துள்ளது.

இந்த நாட்டிலுள்ள பனை உற்பத்திகளை இத்தாலி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு பணிப்பாளர் சபையின் அனுமதியின்றி

விளம்பரப்படுத்துவதற்கு தலைவர் பிரதிநிதிகளை நியமித்துள்ள போதிலும், அந்த நாடுகளின் பனை உற்பத்திகளின் ஏற்றுமதி வருமானம் பூஜ்ஜியமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகவர்கள் மூலம் இலங்கையில் பனை உற்பத்திகளுக்கான ஆர்டர்கள் கிடைக்காததால், ஏற்றுமதி வருமானம் பூஜ்ஜியமாக குறைந்துள்ளது.

பிரான்ஸ் சுற்றுப்பயணத்திற்கு செலவழித்த தொகையை அவரிடமிருந்து திரும்ப பெற விசாரணை குழு பரிந்துரை செய்துள்ளது.

பிரான்ஸ் பாராளுமன்றம் கலைப்பு
Posted in உலக செய்திகள்

பிரான்ஸ் பாராளுமன்றம் கலைப்பு

பிரான்ஸ் பாராளுமன்றம் கலைப்பு

பிரான்ஸ் பாராளுமன்றம் கலைப்பு ,பிரான்ஸ் பாராளுமன்றத்தினை அந்த நாட்டினுடைய ஜனாதிபதி அவர்கள் கலைத்துள்ளார் .

தேர்தல் இடம் பெற உள்ள நிலையில் ,உடனடியாக பாராளுமன்றத்தை கலைத்து அடுத்த தேர்தல் திகதியை அவர் அறிவித்துள்ளார் .

எதிர்வரும் ஜூன் 30 மற்றும் ஜூலை 7 ஆம் திகதிகளில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று அவர் முழங்கி இருக்கின்றார்.

இஸ்ரேலுக்கு ஆதரவாக மைக்ரோன் செயல்பட்டு வந்த நிலையிலும் ,முஸ்லிம் மக்களுடைய ஆதரவற்று தற்போது, ஆளும் மேக்ரோன் அவர்கள் செயலாற்றி வருவதாகவும் தேர்தல் ஒன்று இடம்பெற்றால் இவர் காணாமல் போவார் என பல தினத்தினுடைய ஆதரவாளர்கள் கருத்துரைத்து வந்தனர் .

பிரான்ஸ் ஜனாதிபதி

அவ்வாற நிலையில் தற்பொழுது பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் இடம்பெற உள்ளதாக பிரான்சின் ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார் .

இதனை அடுத்து மீள ஒரு முறை இவர் அந்த நாட்டினுடைய அதிபராக தெரிவு செய்யப்படுவாரா அல்லது மக்களால் விரட்டியடிக்கப்பட்டு ஒரு நபராக மாற்றம் வருவாரா என்பதை கேள்வியாக உள்ளது.

இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டு ,பலஸ்தீன மக்கள் படுகொலைக்கு உடந்தையாக இவர் விழங்கினார் என்று குற்றச்சாட்டு பாலஸ்தீன ஆதரவு மக்கள் மத்தியில் நிலவுகிறது .

அதனை அடுத்து இந்த தேர்தலில் இவர் தோற்கடிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்படுவார் என அந்த மக்கள் தெரிவித்து வந்தனர்.

இதே போன்று பிரித்தானியா, அமெரிக்கா, மற்றும் இலங்கை ,உள்ளிட்ட நாடுகளிலும் இடம் பெறக் கூடும் என்கின்ற வாத பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பிரான்ஸ் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டினுடைய அதிபர் அறிவித்துள்ளார் .

கட்சிகள் மும்முரமான பரப்புரை

தேர்தலையும் அறிவித்திருக்கின்றார் ,இதனால் தற்பொழுது பல கட்சிகள் மும்முரமான பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் பரப்புரங்களில் ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களின் வாக்குகளை பெற்று அரியணையில் அமருவாரா என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது .

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை பிரான்ஸ் தூதுவர் மரணம்

இலங்கை பிரான்ஸ் தூதுவர் மரணம்

இலங்கை பிரான்ஸ் தூதுவர் மரணம் தொடர்பில் இறுதி முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை என பிரான்ஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.

அவரது இறுதிக் கிரியைகள் இந்நாட்டில் நடைபெறுமா? அல்லது அவரது உடல் பிரான்ஸுக்கு எடுத்துச் செல்லப்படுமா? என்பது குறித்து இன்று (27) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் இறந்தார்

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் Jean Francois Pactet இராஜகிரியில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் உயிரிழந்த நிலையில், நேற்று பிற்பகல் வெலிக்கடை பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

திடீர் சுகவீனம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரான்ஸ் தூதுவர் இவ்வாறு உயிரிழந்தார்.

தனது 56 ஆவது வயதில் பிரான்ஸ் தூதுவர் இவ்வாறு உயிரிழந்தார்.

1970 ஆம் ஆண்டு பிறந்த Jean Francois Pactet, 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவராக கடமையாற்றி வந்தார்.

தொழில் ரீதியான இராஜதந்திரியான அவர் முன்னர் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகத்தில் கலாச்சாரம் மற்றும் கல்விக்கான துணை இயக்குநர் போன்ற பதவிகளை வகித்தார்

பிரான்ஸ் வீதியில் உணவின்றி தவிக்கும் தமிழ் முதியவர்
Posted in இலங்கை செய்திகள்

பிரான்ஸ் வீதியில் உணவின்றி தவிக்கும் தமிழ் முதியவர்

பிரான்ஸ் வீதியில் உணவின்றி தவிக்கும் தமிழ் முதியவர்

பிரான்ஸ் வீதியில் உணவின்றி தவிக்கும் தமிழ் முதியவர் ,ஏதாவது வேலை கொடுங்கள் நான் பசி போக்கி கொள்வேன் என கையேந்தி நிற்கும் பரிதாப காட்சிகள் வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

சில நாட்களுக்கு முன்னதாக பிரான்ஸ் வீதியில் மதுபோதைக்கு அடிமையாகி அதில் இருந்து மீண்டுவர முடியாது ஐந்து தமிழர்கள் காணப்பட்ட காணொளிகள் வெளியாகி இருந்தன .

உண்ண உணவின்றி தவிக்கும் தமிழர்

அவ்வாறான கால பகுதியில் தற்போது ,அதே பிரான்ஸ் நாட்டில் உண்ண உணவின்றி வீதியில் உறங்கும் தமிழர் காட்சிகள் வெளியாகி ,உலக தமிழரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

அகதிகளாக பிரான்ஸ் நாட்டுக்கு வந்து ,பல உளவியலுக்கு பாதிப்புக்கு உள்ளான நிலையில் ,பல தமிழர்கள் வாழ்ந்து வருவது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

உணவின்றி வீதியில் தவிக்கும் இந்த தமிழ் , முதியவரை பிரான்ஸ் தமிழர்களே காப்பற்றி கரம் கொடுங்கள் .

சமூக வலைத் தளத்தில் வெளியாகியுள்ள அந்த காணொளியில் வெளியான கைபேசி இலக்கத்தை இங்கே தருகிறோம் .அதன் ஊடாக தொடர்பு கொண்டு உதவுங்கள் மக்களே .0033 753038400

full வீடியோ பார்க்க இதில் அழுத்துங்கள்

ஈரான் பிரான்ஸ் தூதரகம் முன்பாக குண்டுதாரி பொலிஸ் குவிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஈரான் பிரான்ஸ் தூதரகதில் குண்டுதாரி

ஈரான் பிரான்ஸ் தூதரகதில் குண்டுதாரி

ஈரான் பிரான்ஸ் தூதரகம் முன்பாக குண்டுதாரி ஒருவர் வெடித்து சிதற போவதாக தெரிவித்து மிரட்டி வருவதால், ஆயுத பொலிஸ் குவிக்க பட்டு ஈரான் தூதரகம் சுற்றிவளைக்க பட்டுள்ளது .

ஈரானுக்குள் இஸ்ரேல் தாக்குதல்

இஸ்ரேல் ஈரானுக்குள் அதன் விமான தளம் மீது இன்று தாக்குதலை நடத்தியதை அடுத்து ,தற்போது இந்த நபர் வெடித்து சிதற போவதாக தெரிவித்துள்ள நிலையில் போலீஸ் குவிக்க பட்டுள்ளது .

ஈரான் பிரான்ஸ் தூதரகம் முன்பாக குண்டுதாரி பொலிஸ் குவிப்பு

உண்மையில் இவர் குண்டுதாரியா அல்லது மிரட்டலுக்கு செய்கிறாரா என்பது தொடர்பில் தெரியவரவில்லை .

மிரட்டல் விடுத்த நபர் எந்த நாட்டவர் அவரது கோரிக்கை என்ன என்பது தொடர்பாக உடனடியாக தெரியவரவில்லை .

குண்டு செயல் இழக்கும் போலீசார் குவிப்பு

குண்டு செயல் இழக்கும் போலீசார் குவிக்க பட்டு ,பிரான்ஸ் ஈரான் தூதரகம் பொலிஸாரினால் சுற்றிவளைக்க பட்டுள்ளது .

ஈரான் பிரான்ஸ் தூதரகதில் குண்டுதாரி

பெரும் தொகையில் காவல்துறையினர் குவிக்க பட்ட நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் .

இது இஸ்ரேல் திட்டமிடலில் ஒன்றா என்கின்ற சந்தேகம் வெளியிட பட்டுகிறது .

Error: View 9293b2au4w may not exist