Tag: Ukrainian
உக்கிரேனுக்கு ஏவுகணைகளை வழங்கிய பிரிட்டன்
உக்கிரேனுக்கு ஏவுகணைகளை வழங்கிய பிரிட்டன்
உக்கிரேனில் இடம்பெற்று வரும் ரசியாவின் தாக்குதலை எதிர்கொள்ள அமெரிக்காவை
அடுத்து தற்பொழுது ,பிரிட்டனும் உக்கிரேனுக்கு எண்பது கிலோமீட்டர் சென்று தாக்கும் ஏவுகணைகளை வழங்கியுள்ளது
இந்த ஏவுகணைகள் மூலம் ரசியாவின் உள் கட்டமைப்புக்களை தாக்கும் நோக்குடன்
இவை வழங்க பட்டுள்ளதாக நம்ப படுகிறது
இந்த ஏவுகணைகளின் பயன் பாட்டை அடுத்து ரசியா மேற்கொள்ள போகும்
அடுத்த கட்ட நகர்வு எதுவாக இருக்கும் என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வியாகும்
உக்கிரேன் விமானம் சுட்டு வீழ்த்திய குழுவினர் கைது -மரண தண்டனை
உக்கிரேன் விமானம் சுட்டு வீழ்த்திய குழுவினர் கைது -மரண தண்டனை
ஈரான் -தலைநகர் பகுதியால் பறந்து கொண்டிருந்த உக்கிரேன் பயணிகள் விமானத்தை ஏவுகணை மூலம் சுட்டு
வீழ்த்திய குழுவினர் தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நீதி விசாரணை குழுவால் கைது செய்ய பட்டுள்ளனர் .
கைதானவர்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டு அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க படும் என ஈரானிய அதிபர் தெரிவித்துள்ளார் .
இது மன்னிக்க முடியாத குற்றம் என அவர்கடும் தொனியில் தெரிவித்துள்ளது ,அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க படப்போகிறது என்பதை தெளிவாக உரைக்கிறது
,விமானத்தை திசை திரும்ப உத்தரவிட்ட விமான நிலைய பணியில் இருந்தவர்கள் ,மற்றும் ,விமானத்தின் மீது ஏவுகணை செலுத்தியவர்கள் ,என நீண்டு விரிகிறது விசாரணை .
சுமார் ஐந்துக்கு மேற்பட்ட இராணுவவத்தினர் ,மற்றும் இரண்டு அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு மரண தண்டனை கிடைக்க பெறலாம் என நம் படுகிறது .
உக்கிரேன் விமானம் சுட்டு வீழ்த்திய குழுவினர் கைது -மரண தண்டனை
மக்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர இந்த மரண தணடனை அவசியம் ஆகிறது என நம்ப படுகிறது .
அப்பாவி மக்கள் படுகொலையை ஏற்று கொள்ள முடியாது என கூறிய ஈரான் அதிபர் ,மனித தவறால் ஏற்பட்ட இந்த
விடயத்திற்கு அவ்ரக்ளுக்கு வழங்க படும் தண்டனையால் இனி நிகழாது தடுக்க வேண்டும் என நம்புகிறார்
தணடனையாக மரண தண்டனை விதிக்க படுகிறது ,மக்கள் பார்த்திருக்க தூக்கில் மாடத்தி கொலை செய்ய படும் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன
இவ்வாறான கொடிய தண்டனைகள் இருந்தாலும் அந்த நாட்டில் மரண தண்டனைகள் நிறைவேற்ற பட்டாலும் குற்றங்கள் குறைந்ததாக தெரியவில்லை
மரண தண்டனை மற்றும் நஷ்ட ஈடு என்பன வழங்க பட்டாலும் அமெரிக்கா ஏகாதிபத்திய கூற்று வன்ம இல்லா தொழிக்கும் நகர்வுகளை தடை படுமா..?
போராட்டம், ஈரான் மீது தொடராது வீழ்ந்து உறங்குமா ஏன்பதே இன்றைய கேள்வியாக உள்ளது
நெருக்கடியில் உள்ள ஈரானிய அரசு இதனை செய்தாக வேண்டிய நெருக்கடியில் உள்ளதே இவரது இந்த பேச்சு காட்டுகிறது

தப்பிக்க -விமானம் வீழ்ந்த பகுதியை சுத்தம் செய்யும் ஈரான்
தப்பிக்க -விமானம் வீழ்ந்த பகுதியை சுத்தம் செய்யும் ஈரான்
ஈரான் தலைநகர் பகுதியில் உக்கிரேன் நாட்டுக்கு சொந்தமான போயிங் எயார் பஸ் விமானம் வீழ்ந்து நொறுங்கியது .
இவ்வேளை இதில் பயணித்த சுமார் 180 பேர் பரிதாபகரமாக பலியாகினர் .
இந்த விமானத்தை ஈரான் ரசியா ஏவுகணையை பாவித்து சுட்டு வீழ்த்தியது எனவும் ,மூன்று தடைவகைள் இந்த விமானத்தின் மீது தாக்குதல் நடத்த பட்டதாக அமெரிக்கா செய்மதி புகைப்படங்கள் காண் பிக்கின்றன .
அதே வேளை இது தொடர்பான காணொளி ஒன்றும் வெளியிட பட்டுள்ளது .
இந்த விடயம் சூடு பிடிக்க தற்போது அவசர அவசரமாக விமானம் வீழ்ந்த பகுதியை ஈரான் சுத்தம் செய்யும் பணியை தீவிர படுத்தியுள்ளது ,
உக்கிரேன் விமான விபத்து தொடர்பிலான விசாரணை குழு உக்கிரேனில் இருந்து அவ்விடத்திற்கு வருவதற்கு முன்னர் இந்த சுத்தம் செய்யும் பணியை ஈரான் முடுக்கி விட்டுள்ளது
தப்பிக்க -விமானம் வீழ்ந்த பகுதியை சுத்தம் செய்யும் ஈரான்
ஈரான் தவறுதலாக இந்த விமானத்தை சுட்டு வீழ்த்தி விட்டதாக அமெரிக்கா தொடராக தெரிவித்து வருகிறது
,காரணம் இதே போல் தமது இராணுவ கப்பல் ஒன்றில் இருந்து ஈரானின் பயணிகள் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது ,அதில் பயணம் செய்த 290 பேரும் பலியாகினர் .
அமெரிக்கா அதிபர் டிரம்ப் ஈரானின் 52 இலக்குகளை தாக்குவோம் என தெரிவித்த நிலையில் ,நாம் 290 இலக்குகளை தாக்க வேண்டி வரும் என
அந்த விமான விபத்தை ஈரான் நினைவூட்டிவிட அது போன்ற ஒரு செயல் இப்பொழுது ஈரான் தலையில் பெரும் இடியாக வீழ்ந்துள்ளது .
சர்வதேச விசாரணைகள் இடம்பெற்றால் ,ஈரான் பல மில்லியன் தண்டம் செலுத்த வேண்டி வருவதுடன் ,விமான செலவுகள் ,
மற்றும் உக்கிரேன் விசாரணை குழுக்கள் வந்து செல்லும் அத்தனை செலவுகளையும் ஈரான் செலுத்த நேரிடும் .
மேலும் இது உறுதியாகி விட்ட்டால் ஆளும் மத தலைவருக்கு எதிராக ஈரான் மக்களே போராட்டம் புரிந்திட ஆரம்பித்து விடுவார்கள் ,உள்ளூரில் பெரும் கலவரம் வெடிக்கும் .
அதனை செய்திடவே அமெரிக்கா,மற்றும் அதன் ஆதரவு நாடுகள் துடிக்கின்றன
இந்த தண்ட பணத்தை ஈரானை விற்றாலும் செலுத்த முடியாத பெரும் தண்டமாக நீதிமன்றினால் அறிவிக்க படலாம் .read more
அதனால் தான் அந்த விடயங்களில் சிக்கி கொள்ளாது தம்மை பாதுகாத்து கொள்ள ஈரான் இந்த சுத்தம் செய்யும் பணியை தீவிர படுத்தியுள்ளது
- வன்னி மைந்தன்-

வீழ்ந்த விமானத்தின் கறுப்பு பெட்டியை கொடுக் மறுக்கும் ஈரான்
விமானத்தின் கறுப்பு பெட்டியை கொடுக் மறுக்கும் ஈரான்
ஈரான் – நாட்டின் தலைநகர் டகரான் அருகில் உக்கிரேனிய நாட்டுக்கு சொந்தமான Boeing 737 எயார் பஸ் விமானம் 168
பயணிகள் மற்றும் 9 சிப்பந்திகளுடன் விமானம் பயணித்தது .
இந்த விமானம் ஈரானின் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சில மணி நிமிடங்களில் கட்டு பாட்டறை தொடர்பு துண்டிக்க பிட்டு வீழ்ந்து நொறுங்கியுள்ளது .
திட்டமிட்ட படி புறப்பட வேண்டிய இந்த விமானம் தாமதமாக புறப் பட்டுள்ளது ,அதற்கு காரணம் என்ன ..?
இந்த விமானத்தின் கறுப்பு பெட்டியை மீட்டு சென்றுள்ள ஈரான் அதனை பிரித்து மேய்கிறது ,அதில் உள்ள டாட்டாக்களை அது அழித்து விட கூடிய அபாயம் உள்ளதாம் .
ஆனால் அதனை தம்மிடம் தரும்படி உக்கிரேன் கேட்க்கின்ற பொழுதும் இதுவரை அந்த கறுப்பு பெட்டியை ஈரான் வழங்க மறுத்து வருகிறது .
இது ஏன் ..?
ஈரானின் மக்கள் அதிகம் பயணித்துள்ள இந்த விமானத்தை ஈரான் ஏவிய ஏவுகணைகள் தான் வீழ்த்தியதா ..? அப்படி
என்றால் உக்கிரேன் பயணிகள் விமானம் வீழ்ந்ததை அவசர பட்டு ரசியா அதிபர் ஈரானுக்கு கண்டனம் தெரிவித்துளளார் ,இதன் நோக்கம் என்ன …?
வீழ்ந்த விமானத்தின் கறுப்பு பெட்டியை கொடுக் மறுக்கும் ஈரான்
இத்தனை அசுர வேகத்தில் ரசியா அதிபர் தான் ஆக்கிரமித்துள்ள உக்கிரேன் நாட்டு பகையாளி நாட்டுக்கு ஆதரவாக ஈரானை கண்டித்துள்ளது ஏன் ..?
இவ்வாறான பல மர்ம முடிச்சுக்கள் இந்த பயணிகள் விமானத்தை சுற்றி நடக்கின்றன ,சர்வதேச அரசியல் போருக்குள் சிக்கி அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர் .
மலேசியா ,கொலண்ட் விமானங்களை போன்றே இந்த விமானத்தின் நிலையும் செல்ல கூடும் என நம்ப படுகிறது .
இந்த விமானம் ஒரு வீட்டின் மேலே வீழ்ந்து நொறுங்கியுள்ளது வெளிவரும் காட்சிகள் ஊடாக அவதானிக்க முடிகிறது
பல நாடுகள் போட்டி போட்டு இந்த விமான விபத்திற்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் .
ஈரானை சுற்றி படர்ந்துள்ள மேற்குலகின் போர் பிடி மேலும் வலுத்துள்ளது .
கள முனையும் அதன் நகர்வுகளும் ஈரானை இத்தோடு அழித்து விட வேண்டும் என்ற இஸ்ரேல்,அமெரிக்கா,பிரிட்டன் போன்ற நாடுகள் விரும்புகின்றன .
அவர்களின் விருப்பம் இந்த விமான விபத்துதான் தொடரலாம் என எதிர்பார்க்க படுகிறது .
இந்த பெரும் பதட்டம் மத்திய கிழக்கில் ஏற்பட காரணமாக அமைந்தவர் அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் தான் .
அப்படியானால் அவரால் ஆரம்பிக்க பட்ட இந்த ஆட்டம் அவராலேயே முடிவுக்கு கொண்டு வரப்பட்ட வேண்டிய நிலை,சூழல் ஏற்பட்டுள்ளது .
நகர்ந்து செல்லும் இறுக்கமான ,பதட்டமான நகர்வுகள் போர் ஒன்றை தோற்றுவிக்கும் பெரும் வாய்ப்பய் அதிகரித்துள்ளது
வீழ்ந்த விமானத்தின் கறுப்பு பெட்டியை கொடுக் மறுக்கும் ஈரான்
அமெரிக்கா ஈரானை தாக்கினால் ,அதன் அணு உலைகள் ,ஆயுத கூடங்கள் கூடங்கள் ,முக்கிய இராணுவ நிலைகளை தாக்கினால் ஈரான் என்ன சும்மா விடுமா ..?
இவ்வாறே கேள்விகளுடன் நகர்கிறது நிமிடங்கள் .தொடர்ந்து தொடரும் பதட்டம் முற்று பெறும் நிமிடங்கள் எவை ..?
ஈராக்கிய அமெரிக்கா இராணுவ இலக்குகளை ஈரானின் 22 ஏவுகணைகள் தாக்கும் வரை அமெரிக்காவின் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் என்ன செய்தன ..? கொறட்டை விட்டு தூங்கினவா ..?
அவர்கள் ராடாரில் இந்த ஏவுகணை வருகை எச்சரிக்கை விடுக்க படவில்லையா ..?
அப்படியானால் ஈரானிடம் அமெரிக்கா தோற்று விட்டதா ..?
ஈரான் கூறிய அமெரிக்காவின் பலவீனமான பகுதிகளில் இதுவும் ஒன்றா ..?
அப்படியானால் அமெரிக்காவை நம்பியுள்ள டசின் கணக்கான நாடுகள் நிலை, மத்திய கிழக்கில் என்ன ஆகும் …?
தற்போது திடுக்கிடும் அமெரிக்காவை மிரள வைக்கும் அந்த செய்தி ஈரான் ஏவிய 22 ஏவுகணைகளில் சுமார் அரை டன் எடையுள்ள அதாவது ஐநூறு கிலோ எடையுள்ள வெடிகுண்டுகள்
வெடித்து சிதறியாதல் அமெரிக்காவின் போர் விமானங்கள் ள் ,உளவு விமானங்கள் ,படையினர் அழித்துள்ளனர் ,
சுமார் 80இராணுவம் பலியாகியும் 200 பேர் படுகாயமடை ந்துள்ளதாக ஈரான் அரச சேவை செய்தி தெரிவித்துள்ளது
இவ்வாறான கேள்விகளுடன் முடிவுறுகிறது எமது இந்த செய்தி பதிவு …!
- வன்னி மைந்தன் –






