5000 அமெரிக்கா இராணுவத்தை கொல்வோம் -ஈரான் தளபதி முழக்கம்

Spread the love

5000 அமெரிக்கா இராணுவத்தை கொல்வோம் -ஈரான் தளபதி முழக்கம்

ஈராக்கில் உள்ள அமெரிக்கா விமான தளம் இரண்டின் மீது ஈரான் 22 ஏவுகணைகளை வீசியது ,இதில் இரண்டு வெடிக்கவில்லை என அமெரிக்கா தெரிவித்தது ,

அங்கு எவரும் கொலை செய்யப்படவோ காயமடையோவோ இல்லை என அமெரிக்கா வழமையாக கூறுவது போன்று சொல்வதெல்லாம் ,உண்மையே என சொன்னது …?

எமது நோக்கு அங்குள்ள இராணுவத்தினரை கொல்வது அல்ல ,அங்குள்ள அமெரிக்கா படைகளின் முக்கிய சாதனங்களை அழிப்பது ,செயல் இழக்க வைப்பது ,

அதற்காகவே நாங்கள் அந்த இலக்கை தெரிவு செய்தோம் . அமெரிக்கா இராணுவத்தை படுகொலை செய்வதாயின் எமது இலக்கு தெரிவு வேறாக இருந்திருக்கும் 48

மணித்தியாலத்திற்குள் முதலாவதாக 500 இராணுவத்தை கொன்று இருப்போம் ,அதன் பின்னர் நான்காயிரம் முதல் ஐயாயிரம் படைகளை கொன்று குவித்திருப்போம் .

அதனை செய்து முடிக்க எம்மால் இயலும் நாம் அதனை செய்யவில்லை, எமது இலக்கு அதுவல்ல .

எமது நாட்டுக்கு அமெரிக்கா பாயங்கர வாதிகளினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது ,எனவே இங்கிருந்து அவர்கள் முற்றாக விலக வேண்டும் என்பதே எமது கொள்கை நிலைப்பாடு .

அது தவறின் அவர்கள் நாம் முன்னர் தெரிவித்தது போன்று அங்கு நடக்கும் என மீளவும் மிரட்டல் விடுத்துள்ளார் .

அதேவேளை அந்தர் பெல்ட்டி அடித்து கதையை மாற்றியுள்ளார் .அதாவது உங்களை கொல்வதை விட

5000 அமெரிக்கா இராணுவத்தை கொல்வோம் -ஈரான் தளபதி முழக்கம்

உங்கள் சாதனங்களை அழித்தால் நீங்களாகவே கிளம்பி விடுவீர்கள் என்பது அவரது புதிய நிலைப்பாடாக மாற்றம் பெற்றுள்ளது .

அப்படியானால் இனிவரும் காலங்களில் அமெரிக்காவின் முக்கிய ராடார் நிலையங்கள் மீது தாக்குதல் தொடுக்க

படலாம் எனவும் ,அவர்கள் விமானங்கள் ,ஏவுகணைகள் உள்ள பகுதி அழிக்க ஈரான் தயராகி வருகிறது .

இதனை முன் எச்சரிக்கையாக மீளவும் ஈரான் அமெரிக்காவிற்கு தெரிவிக்கிறது ,இது ஒரு சாதாரண மிரட்டல் என அமெரிக்கா கருதினால் அது தவறான ஒரு

கணிப்பாக அமையும் ,இப்பொழுதே அமெரிக்கா ஈரான் தொடர்பாக தவறான கணிப்பை செய்ததன் விளைவே இந்த பெரும் முறுகளுக்கு காரணம் என இராணுவ நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர் .

அது தவிர ஐக்கிய நாடுகள் சபையில் எமது சுய பாதுகாப்பிற்காக நாங்கள் ஈரான் தளபதி சுலைமானியை படு கொலை செய்தோம் என அமெரிக்கா தெருவித்தது ,

ஆனால் எமது இரண்டு விமான தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது ,அது பெரும் படுகொலையை புரிந்திட முயன்றது என அமெரிக்கா தெரிவிக்க

அதற்குபதிலடியாக ஐக்கிய நாடுகள் சபையோ ஈரான் தமது சுய பாதுகாப்பிற்கு இந்த தாக்குதலை மேற்கொண்டது என

அமெரிக்காவின் விளக்கத்தை அப்படியே வழங்கியுள்ள நிகழ்வு சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது .

செம காமெடியாக இது அமைந்துள்ளது ,அதாவது ஐக்கிய நடுகள்சபை அமெரிக்கா மீதே தவறு என்பதை சொல்லலாமால் சொல்லி விட்டது .

ஈரானில் வைத்து பயணிகள் விமானத்தை ரசியாவே சுட்டு வீழ்த்தியது என்றது ,ஆனால் இதில் ஒரு மர்மம் உள்ளது

,எதியோப்பிய ,கொலண்ட்,மலேசிய விமானங்கள் வீழ்ந்த பொழுது அதில் பயணித்த பயணிகள் உடல்கள் சுக்குநூறாகின .

ஆனால் இங்கே நிகழ்வு அப்படியான ஒன்றாக தெரியவில்லை ,அறுபதுக்கு மேற்பட்ட மனித உடல்களில் எதுவித காயங்களும் இன்றி மீட்க பட்டுள்ளனர் .

அப்படி என்றால் அதிர்வில் அவர்கள் இறந்திருக்க வேண்டும் ,என்றே நோக்க முடிகிறது .

இவர்கள் கூறுவது போன்று ஏவுகணை தாக்குதல் நடத்தி இருப்பின் அந்த விமானம் முற்றாக வெடித்து சிதறி இருக்கும்..?

,எரிபொருள் தங்கியினால் உடல்கள் எரிந்து சாம்பலாகி இருக்கும் அல்லவா ..?

அப்படி அதற்கு சாத்தியம் உள்ளது எனின் எப்படி இந்த உடல்கள் முழுமையாக கிடைக்க பெற்றிருக்க முடியும் ..?

இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு விமானத்தை இறக்கிட முன் எரிபொருளை விமானி ஊற்றி இருப்பாரா .?
இவ்வாறு பல கேள்விகள் எழுகின்றன .அத்துடன்

இப்பொழுது அமெரிக்கா ஈரான் ரசியாவின் ஏவுகணையை பாவித்து விமானம் மீது தாக்கல் நடத்தியது என்றும் அது

தவறுதலாக விமானத்தில் பட்டு விட்டது ,இது ஒரு விபத்து என தெருவித்து சடைகிறது ,ஏன் இந்த அவசர சடையல் ..?

5000 அமெரிக்கா இராணுவத்தை கொல்வோம் -ஈரான் தளபதி முழக்கம்

எது எப்படியோ மத்திய கிழக்கில் ஈரான் கூட்டணியுடன் பின் கதவு வழியாக ரசியா நுழைகிறது .


ஆடுகளம் பலமாக தலைகீழ் நிலையை அமெரிக்காவிற்கு ஏற்படுத்த போகிறது

ஈரான் கூறிய புதிய கருத்து அமெரிக்கா சாதனங்கள் என்றால் ,அமெரிக்காவிடம் தற்போது அங்கு இல்லாத அந்த

புதிய தொழில் நுட்பத்தை ஈரான் பயன் படுத்த போகிறதா ..?
என்ற சந்தேகம் வலுத்துள்ளது .

இதுவரை தமக்கு சிறிய சேதம் ஏற்பட்டது ,என கூறிய உலக சண்டியர் அமெரிக்கா ,அந்த விமான தளத்தின் சேதங்களை காண் பிக்கவே இல்லை .

அப்படி என்றால் ஈரான் கூறியதன் படி அவர்களது வான் மறிப்பு ஏவுகணைகள் செயல் இழக்க வைக்க பட்டுள்ளன .

அல்லது ஈரானின் பலாஸ்டிக் ஏவுகணை ,செய்மதியுடன் கூடிய புதிய சிக்கனல் வழிகாட்டி மேம்பட்ட தொழில் நுட்பம் இந்த ஏவுகணையில் ஈரான் பொருந்தியுள்ளது .

அதனால் தான் என்னவோ அமெரிக்காவின் ரேடார்களில் இந்த ஏவுகணை வரவு காண்பிக்க படமால் போயுள்ளது ,


அதனால் அமெரிக்காவினால் இந்த ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த முடியாது தோற்று போயுள்ளது .

இஸ்ரேல் அவசர அவசரமாக லேசர் ஏவுகணை அறிவிப்பை நேற்று வெளியிட்டதில் இருந்து ,அதாவது ஈரானால்,ஈராக்கிய இரண்டு

விமான தளங்கள் தாக்கிய சில மணித்துளிகளில் அந்த விடயத்தை அது அறிவித்திருந்தது .

இப்பொழுது ஈரானின் இராணுவ தளபதி சாதனங்களை அழித்தல் எமது பிரதான நோக்கு என்பதாக தெரிவித்துள்ளது

அமெரிக்கா தோல்வியை சந்தித்துள்ளதை இடித்துரைக்கிறது .

நேற்றைய தினம் அமெரிக்கா ஜனாதிபதி பேயறைந்த முகத்துடன் வாடிய நிலையில் ,சோரவிழந்து காணப்பட்டார் .

ஈரான் கூறியது போல அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி அறைந்து விட்டோம் என்பது டிரம்பின் முகத்தில் அதன் வலியை காண முடிந்தது .

அதுபோலவே இராணுவ தளபதிகள் முகத்திலும் அந்த அறை ,அதை அவர்கள் முகத்தை சிவக்க வைத்ததை அவதானிக்க முடிந்தது .read more

எரிபொருள் வரும் நாட்களில் அதிக விலையை எட்டி பிடிக்கும், இப்பொழுதே கலன்களில் வாங்கி வைத்து

கொள்ளுங்கள் ,நிலவரம் ,கலவரமாக மாற்றம் பெற போகிறது .பெரும் பதட்டம் ஏற்பட போகிறது .

களம் தடம் மாறி செல்கிறது ,இரு வல்லரசுகள் போட்டி இப்பொழுது ஆரம்பித்துள்ளது

இலங்கையில் எரிபொருள் பதுக்கல் இடம்பெற்றாலும் இடம்பெறலாம் .அங்கும் போராட்டமும் அரசுக்கு எதிராக வெடித்தாலும் வெடிக்கலாம் .

ஈரான் தாக்குதல் இலங்கையை பாதிக்க போகிறது ,தேர்தல் நேரம் கோட்டா காணாமல் போனாலும் போகலாம் .

  • வன்னி மைந்தன் –
5000 அமெரிக்கா இராணுவத்தை கொல்வோம்
5000 அமெரிக்கா இராணுவத்தை கொல்வோம்

Leave a Reply