என்னை விடு
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

என்னை விடு

என்னை விடு

உன்னை நினைக்கையில
உள்ளம் வியக்குதடி
என்ன நான் சொல்வேன்
எனகேதும் தெரியலடி

தூக்கம் இல்லாம
துடியாய் துடிக்கிறேண்டி
என்னை ஏண்டி வதைக்கிறாய்
ஏனோ தினம் கொல்லுறாய்

சாந்தமாய் இருந்த என்னை
சக்காளத்தி கெடுத்து புட்டா
ஒத்தை பார்வையாலே
என்னை கொண்ணு புட்டா

இப்படியே தவிக்கவா
இதை நீ பார்க்கவா
என் அழுகை பிடிக்கிறதா
ஏண்டி இனிக்கிறதா

பெற்று போட்ட தாயவளும்
பெருமை கொண்ட என் தமிழும்
என்னை கண்டு வாடுதடி
என்னை நீயும் விட்டுடடி ..!

ஆக்கம் 19-05-2025
வன்னி மைந்தன்

படை நலன் விசாரித்த ஜனாதிபதி
Posted in இலங்கை செய்திகள்

அனுரா படை நலன் விசாரித்தார்

அனுரா படை நலன் விசாரித்தார்

அனுரா படை நலன் விசாரித்தார் படை நலன் விசாரித்த ஜனாதிபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (19) காலை அத்திடியவில் உள்ள ‘மிஹிந்து செத் மெதுர’ சுகாதார விடுதிக்குச் சென்று அங்கு தங்கி சிகிச்சை பெற்று வரும் படையினரின் நலன் குறித்து விசாரித்தார்.

படையினரைச் சந்தித்து அவர்களுடன் சுமுகமான உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி வரைந்த ஓவியங்கள் மற்றும் படைப்புகளைப் பார்வையிட்டார்.

முப்பது வருட யுத்தம் காரணமாக வடக்கு மற்றும் தெற்கில் ஏராளமானோர் உயிர்களையும் கைகால்கள் மற்றும் உடல் அங்கங்களை இழந்து நிரந்தரமாக ஊனமுற்றதாக தெரிவித்த ஜனாதிபதி,

இதுபோன்ற ஒரு நிலைமை மீண்டும் ஏற்பட ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் வலியுறுத்தினார். ஊனமுற்ற படையினர் மற்றும்

அவர்களது குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் தொடர்ந்தும் செயற்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மிஹிந்து செத் மெதுரா சுகாதார விடுதியில் பணிபுரியும் மருத்துவர்கள் தலைமையிலான உத்தியோகஸ்தர்களுடனும் ஜனாதிபதி அநுர குமார

திசாநாயக்க கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார். படையினருக்கு மேலும் மருத்துவ மற்றும் சேவை வசதிகளை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற எயார்வைஸ் மார்ஷல் எச்.எஸ்.சம்பத் துய்யகொந்தா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ,மிஹிந்து செத் மெதுர பொறுப்பதிகாரி பிரிகேடியர் டபிள்யூ. ஜீ.

எஸ். டீ. எஸ். ராஜகருணா, இராணுவ சேவைகள் மற்றும் புனர்வாழ்வு பணிப்பாளர் பிரிகேடியர் டபிள்யூ. ஏ. எஸ். விஜயதாச உள்ளிட்ட சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவிநிலை அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பலஸ்தீன வாகனங்களை எரித்த இஸ்ரேல்ராணுவம்
Posted in உலக செய்திகள்

பலஸ்தீன வாகனங்களை எரித்த இஸ்ரேல்ராணுவம்

பலஸ்தீன வாகனங்களை எரித்த இஸ்ரேல்ராணுவம்

பலஸ்தீன வாகனங்களை எரித்த இஸ்ரேல்ராணுவம் ,பாலஸ்தீன வாகனங்களை எரித்த இஸ்ரேல் ராணுவத்தின் நடவடிக்கை மக்கள் மத்தியில் கொதிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பாலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் ஆய்தாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இஸ்திரேலியா பலியானார் .

இதனை அடுத்து ஆயுதங்கள் கவச வண்டிகளில் நுழைந்த இஸ்ரேல் இராணுவம் அங்கு தேடுதலை நடத்தி வருகிறது.

தேர்தலின் பொழுதே அங்கிருந்த மக்கள் வாகனங்கள் எரியூட்டப்பட்டுள்ளன.

பல சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சென்றுள்ளனர்.

தொடர்ந்தும் தமது தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கும் யூத படைகளின் இந்த வெறி ஆட்ட செயலுக்கு, அந்த மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்ட வருகின்ற பொழுதும் ,அவர்களை எதுவும் செய்ய முடியாத நிலையில் காணப்படுகிறார்கள்.

ஈரான் துருக்கி உள்ளிட்ட பல நாடுகள் பலஸ்தீனத்துக்கு ஆதரவாக இருந்த பொழுதும், இஸ்ரேல் நடத்தும் இந்த இன வரி தாக்குதலை தடுத்து நிறுத்த இயலவில்லை.

எங்களை எவராலும் எதுவும் செய்து விட முடியாது என்ற மமதையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருவதும்,

அதனூடாக அதனுடைய உளவுத்துறை மொசாட் செயலாற்றி வருவதுமே இந்த, இஸ்ரேல் மேற்கொள்ளும் கண்மூடித்தனமான இன அழிப்பு தாக்குதலுக்கு காரணமாகும்.

யூத படைகளை எவராலும் எங்கிருந்தும் அடக்க முடியாது என்பதுதான் ,அந்த நாட்டினுடையதும் மொசாட்டினைடையதும் முதுகெலும்பாக உள்ளதை ,தொடரும் இந்த இன அழிப்பு நடவடிக்கையின் விடையங்கள் எடுத்துக்காட்டுகிறது.

ஈரான் கூட்டு ராணுவ நடவடிக்கை
Posted in உலக செய்திகள்

ஈரான் கூட்டு ராணுவ நடவடிக்கை

ஈரான் கூட்டு ராணுவ நடவடிக்கை

ஈரான் கூட்டு ராணுவ நடவடிக்கை .ஈரான் கூட்டு இராணுவ நடவடிக்கை அலறும் இஸ்ரேல் படைகள் .

ஈரான் தனது இராணுவம் மற்றும் அசபசான் இராணுவம் இணைந்து புதிய ராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

யூத படைகள் தமது படைகளை நெருங்கி வந்து தாக்குதல் நடத்த வருவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த விடயம் மிக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

பலஸ்தீன மக்கள் மீது தொடர் தாக்குதலை நடத்தி, அரபிய நாடுகளை வளைக்கும் நடவடிக்கையில் யூத படைகள் திட்டமிட்டு நகர்ந்து வருகின்றன.

ஈரானை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமாக இருந்தால் ,அதனை சூழ்ந்துள்ள போராளி குழுக்களை ஊக்குவித்து, அவர்கள் மூலமே தனது நாட்டை பாதுகாக்க முடியுமா ஈரான் நம்புகிறது.

அதனால்தான் ஹமாஸ் மற்றும் லெபனான் கிஸ்புல்லாக்கள் ஹவுதிகள் போன்ற படைகளை தன்னகத்தை வைத்து ,ஆயுதங்களை அள்ளி வழங்கி அவர்களை பாதுகாப்பபு அரணாக வைத்துள்ளது.

எனவேதான் ஈரானை தாக்க வேண்டுமாக இருந்தால் ,இந்த நாடுகளை உயர்த்தி அதன் பின்னர் ஈரானை தாக்க முடியும் என்பது ,இஸ்ரேல் நிலைப்பாடு .

ஆதலால் தான் இப்பொழுது இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் நேரடி போர் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் இந்த தாக்குதல் தொடரும் என எதிர்பார்க்கும் ஈரான், தற்பொழுது தன்னை பலமாக்க வேண்டிய நிலையில் தள்ளப்பட்டுள்ளது.

ஈரான் இஸ்ரேல் நேரடியாக மோதல் ஆரம்பித்தால் ,அது மிகப்பெரும் பேரழிவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்பொழுது ஈரான் ராணுவம் மற்றும் இரு நாட்டுப் படைகள் இணைந்து புதிய போர் பயிற்சிகள் ஈடுபட்டு வருகின்றமை பரபரப்பய் ஏற்படுத்தியதுள்ளது .

சிரியாவில் பாரிய குண்டு வெடிப்பு
Posted in உலக செய்திகள்

சிரியாவில் பாரிய குண்டு வெடிப்பு

சிரியாவில் பாரிய குண்டு வெடிப்பு

சிரியாவில் பாரிய குண்டு வெடிப்பு ,சிரியாவில் பாரிய குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆயுத தொழிற்சாலை அல்லது அது தொடர்பான தொழிற்சாலை ஒன்று திடீரென வெடித்து சிதறியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் அங்கு பணிபுரிந்த ஐந்துக்கு மேற்பட்டவர்கள் பலியாகியும் , பலர் காயமடைந்துள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

யூத படைகளினால் திட்டமிடப்பட்ட வகையில் .ஈரான் இராணுவ நிலைகள் ஆயுத சேமிப்பு களஞ்சியங்கள் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

சிரியா நாட்டுக்குள் ஈரானுடைய ஆயுத நடமாட்டங்கள் ,அவர்களுடைய செயல்பாடுகளை முடக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் யூத படைகள் திட்டமிட்டு செயலாற்றுகின்றன .

அதனை அடுத்து ஈரானுடைய முழு நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ,சிரியாவுக்குள் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.

இதன் பொழுதே பல தளபதிகளும் பல மில்லியன் பெறுமதியான ஏவுகணைகள் ஆயுதங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

இங்கிருந்தே ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு ஏவுகணைகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதனை தடுக்க முகமாகவே இந்த ஆயுத தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிய வருகிறது.

எனினும் இங்கு இடம் பெற்ற முழுமையான சேதவிபரங்கள் , என்ன நடந்தது என்பதற்கான முழுமையான விடயங்கள் வெளிவரவில்லை.

அவ்வாறு வெளிவருகின்ற பொழுது மேலதிக செய்திகள் இங்கு இணைக்கப்படும்.

இஸ்ரேல் மீதுகடும் ஏவுகணை தாக்குதல்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் மீதுகடும் ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் மீதுகடும் ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் மீதுகடும் ஏவுகணை தாக்குதல் ,இஸ்ரேல்நகரங்கள் மீது கடும் ஏவுகணை தாக்குதலை பாலஸ்தீனம் ஹமாஸ் மக்கள் இயக்க விடுதலை நடத்தியிருக்கிறது.

காசா மக்களின் விடுதலைக்காக தனது உரத்து குரலை கொடுத்துவரும் பாலஸ்தீனம் ஹவாஸ் மக்கள் விடுதலை இயக்கம் ஆக்கிரமிக்கப்பட்ட இஸ்ரேல் நிலைகளை இலக்கு வைத்து கடும் தாக்குதலை நடத்தி இருக்கிறது.

இரண்டு வருடங்கள் கடந்து நீடிக்கும் பாலஸ்தீனம் யூத படைகளுக்கு இடையிலான யுத்தத்தில் ,பல ஆயிரக்கணக்கான பலஸ்தீன அப்பாவி மக்கள் பலியாகி காயமடைந்த சொத்துக்கள் அழிக்கப்பட்டது.

அதனை அடுத்து கடந்த 18ஆம் தேதிக்கு உள்ளதாக 2800 க்கு மேற்பட்ட மக்கள் பலியாகி 8000க்கு மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்தனர்.

இதனை அடுத்து ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்கம், கடுமையான ஏவுகணை தாக்குதலை கடந்த 24 மணித்தியாலத்தில் நடத்தியது.

இஸ்ரேல் படைகளின் ஆக்கிரமிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனால் யூத ஆக்கிரமிப்புக்கு வந்தேறி இஸ்ரேல் குடிகளுக்கு பலமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீண்டும் ஏவுகணை தாக்குதல் ரொக்கேட் தாக்குதலை, ஹமாஸ் மக்கள் விடுதலைப் போராளிகள் நடத்த ஆரம்பித்துள்ளது ,இஸ்ரேல் படைகளை திணற வைத்துள்ளது.

பிரபாகரன் கஞ்சா பத்தினார் அர்ச்சுனா
Posted in இலங்கை செய்திகள்

பிரபாகரன் கஞ்சா பத்தினார் அர்ச்சுனா

பிரபாகரன் கஞ்சா பத்தினார் அர்ச்சுனா

பிரபாகரன் கஞ்சா பத்தினார் அர்ச்சுனா ,பிரபாகரன் கஞ்சா பத்தினார் அர்ஜுனா பேச்சு தமிழ் மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுயேச்சை குழுவாக நின்று போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவான அர்ச்சனா இராமநாதன் தொடர்ந்து பேசி வரும் கருத்துக்கள் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழருடைய தேசியவாதம் தொடர்பில் அவருடைய தேசிய அபிலாசைகள் தொடர்பில் பேசும் அளவிற்கு அர்ச்சனா இவ்வாறான அவதூறுகளை பரப்புகிறார்.

தமிழர்கள் இந்த உலகப் பந்தில் தலை நிமிர்ந்து வாழ காரணமாக விளங்கியவர் தலைவர் பிரபாகரன்.

அவ்வாறான ஆளுமையும் அறநெறியும் , தமிழர்களின் நம்பிக்கையும் கடவுளாக இருக்கக்கூடிய தலைவர் பிரபாகரன் ,தொடர்பாக அர்ச்சனா ராமநாதன் அவதூறை கட்டவிழ்த்து விட்டு வருகிறார்.

தமிழினம் விடுதலை மூலம் எழுந்து விடாதபடி ,அதை அடக்கும் நடவடிக்கையில் சிங்கள பேரினவாதம் செயலாற்றி வருகிறது.

இதற்கு உகந்தது போல் தன்னை உருவாக்கி, சிங்கள கூலியாகவும் சிங்களத்தின் வாடகை வாயாகவும் அர்ச்சுன இராமநாதன் கூவி வருகிறார்.

தமிழ் பெண்கள் தமிழர் நிலம் தமிழருடைய கொள்கை கோட்பாடு தமிழர் தேசியத்துக்கு எதிராக எல்லாம் இவர் பேசிய வண்ணம் இருக்கிறார் .

சிங்கள மக்கள் மட்டுமே வாழ வேண்டும் என்கின்ற வாதத்தில் இவர் தனது கருத்துக்களை பரப்பி தமிழர்களை தொடர்ந்து அவமதித்து வருகிறார்.

இவருக்கு உடந்தையாக இவரது உடன்பிறந்த சகோதரரும் செயலாற்றி வருவதும் ,

அவரும் இவ்விதமான பேச்சுகளில் ஈடுபட்டு வருவதாக சம்பவங்கள் சமூக வலைத்தளங்களில் குரல்வலியூடாக வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி விடயம் தமிழர்கள் மத்தியில் அர்ச்சனா இராமநாதருக்கு எதிரான கோபத்தை கிளப்பி இருக்கிறது.

மாணவி படுகொலை ஆசிரியர்எங்கே நீதிமன்றம்
Posted in இலங்கை செய்திகள்

மாணவி படுகொலை ஆசிரியர்எங்கே நீதிமன்றம்

மாணவி படுகொலை ஆசிரியர் எங்கே நீதிமன்றம்

மாணவி படுகொலை ஆசிரியர்எங்கே நீதிமன்றம்மாணவி படுகொலை ஆசிரியர்எங்கே நீதிமன்றம் ,மாணவி படுகொலை ஆசிரியர் எங்கே நீதிமன்றம் எடுத்த கேள்வியினால் விசாரணை குழு வீதியில் உறைந்திருக்கிறது.

கொட்டஞ்சேனை பகுதியில் பாடசாலை மாணவியர்வர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட விசாரணையை அடுத்து ,

சந்தேகம் நபரான பாடசாலை ஆசிரியர் தொடர்பான விடயத்தில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என கேள்வி கேட்டு குடைந்துள்ளது .

குறித்த ஆசிரியர் ஆளுகின்ற அனுராக் கட்சிக்கு ஆதரவானவர் எனவும் ,அதனாலயே இவ்வாறான சித்து விளையாட்டில் அவர் ஈடுபட்டு வருவதான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது .

அதனை அடுத்து தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த பொழுது ,ஆசிரியர் தொடர்பான விசாரணை அவரது நடவடிக்கை தொடர்பாக ஏதாவது வழக்கல் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கேள்வி எழுப்ப பட்டுள்ளது

.அரசியல் காரணங்களை காட்டி குடும்பத்தை மிரட்டி அந்த வழக்கிலிருந்து அவரை தப்பிவிக்க நடவடிக்கையில் விசாரணை குழுக்கள் ஈடுபடுகிறதா, அல்லது தவறான முறையில் அவர் குற்றம் சாட்டப்பட்டது உள்ளாரா என்கின்ற விடயம் தான் இப்பொழுது விசாரணையில் பேச பொருளாக உள்ளது.

குறித்த ஆசிரியருக்கு எதிராக பெருமளவான மக்கள் திரண்டு போராட்டத்தை நடத்தினர்.

போர்ட்டங்கள் நடத்துவதன் ஊடாக இவர் என விடயங்களை தடுத்துவிட முடியுமா என்றால் கிடையாது.

அருமையான சட்டங்கள் கடுமையான தண்டனைகள் ஊடாகத்தான் அவருடைய தடுத்த நிறுத்தலாம் என்பது இயல்பு .

ஆனால் அதை அனுரா ஆட்சி அதிகாரம் செய்து முடிக்குமா? இவ்வாறான படுகொலைகள் தடுத்து நிறுத்துமா ,பகிடி வதைகள் தடுத்து நிறுத்தப்படுமா மாணவர் கல்வி தலை நிமிர்ந்த படுமாஎன்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .

இவ்வாறான கேள்விகள் எழுகின்ற நிலையில் உப்புக்கே தட்டப்பாடு வருகின்ற நிலையில் ,உப்புக்கு உதவாத இந்த விடயங்கள் என்ன செய்யப் போவது என்பதே மக்கள் கேள்வியாக இருப்பதாக சில குசும்பர்கள் சமூகவலைத்தளங்கள் இப்படியும் செய்திகளை பரப்பி வருகிறார்கள்.

இலங்கை அரசைதண்டி லண்டனில் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை அரசைதண்டி லண்டனில் போராட்டம்

இலங்கை அரசைதண்டி லண்டனில் போராட்டம்

இலங்கை அரசைதண்டி லண்டனில் போராட்டம் ,இலங்கை அரசை தாண்டி லண்டனில் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

இறுதி யுத்தம் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு .இதுவரை தீர்ப்பு கிடைக்கவில்லை.

எனவே உடனடியாக இலங்கை அரசு தண்டிக்க பட வேண்டும் என கூறி, லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

லண்டன் பாராளுமன்ற சுற்றுவட்டாரத்தில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது .

இந்த ஆர்ப்பாட்டம் என்பது சிங்களப் பேரணவாத அரசுகளை மிகவும் பதட்டத்தில் உறைய வைத்துள்ளது .

புலம்பெயர்ந்து இருக்கக்கூடிய டயஸ் போராக்கள் ,இலங்கை அரசுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருவதால் ,தமிழர்களை நசுக்க வேண்டும் என்கின்ற நிலையில், சிங்கள இனவாதம் மீளவும் தனது ஆடுகளத்தை ஆரம்பித்திருக்கிறது.

புதிய சிந்தனை கோட்பாட்டுக்கு உள்ளதாக .தம்மை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் பேரனவாத அரசு ஈடுபட்டு வருகிறதாம் .

அதனால் புலம்பெயர்ந்து வாழக்கூடிய தமிழர்கள் சிந்தனைகளை நசுக்கி அதனூடாக தமிழர் விடுதலையை நசுக்கலாம் என கற்பனை கட்டி வருகிறது.

புலம்பெயர் தேசத்தில் வளர்ந்து வருகிற ,எமது சமுதாயம் புதிய விடயங்களை ஆளுகின்ற அரசுக்கு எடுத்த கடத்தி, தனது உரிமை நிலை நாட்டு முற்பட்டு வருகிறது.

தமது போராட்டத்தை நிறுத்தி இருக்கின்றனர்.

ஒரு லட்சத்து 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியம் , பல லட்சக்கணக்கான மக்கள் காயம் அடைந்தும் சொத்துக்கள் இழந்து தவித்து வருகிறார்கள்.

லண்டன் பாராளுமன்றத்தை சுற்றி வளைத்து, தமிழர் ஆர்ப்பாட்டம் செய்துள்ளது இலங்கை அனுரா அரசை நெருக்கடியில் உறைய வைத்துள்ளது .

தமிழின அழிப்பை கொண்டாடிய அனுராஅரசு
Posted in இலங்கை செய்திகள்

தமிழின அழிப்பை கொண்டாடிய அனுராஅரசு

தமிழின அழிப்பை கொண்டாடிய அனுராஅரசு

தமிழின அழிப்பை கொண்டாடிய அனுராஅரசு ,தமிழின அழிப்பை கொண்டாடிய அழுற அரசு நடவடிக்கை தமிழ் மக்கள் மத்தியில் அவர் மீதுர நம்பிக்கையை இப்பொழுது தளர செய்துள்ளது.

முள்ளிவாய்க்காலில் தவறுகளை துடிக்க துடிக்க படுகொலை செய்து தமிழர்களையும் தமிழுள்ள விடுதலைப் புலிகையும் முற்று முழுதாக அளித்த பேரினவாத அரசு இலங்கை அரசு.

இந்த அழைப்பு என்பது இலங்கை அரசு கிடைத்த மிகப்பெரும் வெற்றியாக தொடர்ந்தும் அது கொண்டாடி வருகிறது.

புலிகளை அழிப்பதாக கூறி அப்பாவி மக்களைக் கொன்று குவித்து ஏப்பமிட்டது சிங்கள பேரினவாத அரசு.

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியான அனுரா குமாரா திசா நாயக்க அக்கா அவர்கள் மே 18 இந்த வெற்றி நிகழ்வில் கலந்துகொண்டு அங்கு சிங்கள மக்களை உற்சாகமூட்டும் படி பேசி இருக்கிறார்.

நேற்று நடந்தது ஒரு முள்ளிவாய்க்கால் அது தமிழர்களுக்கு நாளை ஒரு முள்ளிவாய்க்கால் சிங்களவர்களுக்கும் நடக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.

புலம் பெயர்ந்து வாழுகிற தமிழர்கள் நிலம் வாழும் தமிழர்கள் இதனை உங்களுக்கு மீளவும் உச்சரிக்கிறார்கள்.

ஆயுதமேதை தவறுகளை அழித்து ஒழித்து அதில் இன்பத்தை கண்டவர்கள் நாளை பட்டினியால் உங்களை அழிக்கப் போகிறது என்கின்ற விடயத்தை நினைவில் கொள்ளுங்கள்.

விரைவில் தென் இலங்கை பட்டினியால் வாடும் பல ஆயிரக்கணக்கான உயிர்கள் அங்கு பலியாகும் ,அது ஒரு முள்ளிவாய்க்காலின் கர்மாவாக இருக்கும் அன்புடன் சிங்கள தேசம் திருந்தி வரும் நிலை ஏற்படும் என்பதை தவறுகள் இப்பொழுதும் தெரிவித்துக் கொள்கிறார் கள்.

உப்பு பற்றாக்குறை நெருக்கடியில் அரசு
Posted in இலங்கை செய்திகள்

உப்பு பற்றாக்குறை நெருக்கடியில் அரசு

உப்பு பற்றாக்குறை நெருக்கடியில்

உப்பு பற்றாக்குறை நெருக்கடியில் அரசு ,உப்பு பற்றாக்குறை நெருக்கடியில் அரசு சீக்கி திணறி வருகிறது.

மக்கள் அச்சம் காரணமாக உப்பினை அதிக அளவு கொள்வனவு செய்து பதுக்கி வருவதாகவும், அதனால் கடைகள், சந்தைகள் ,வணிக தளங்களில் உப்பு பயன்பாட்டில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பல்வேறு பகுதிகளில் உப்பு உற்பத்தி அதிகமாக இடம்பெற்று வருகிறது.

ஆனால் தற்காலத்தில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது மக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது .

அரசியல்வாதிகளே தற்பொழுது உப்பினை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன.

இவர்களே திட்டமிட்டு அதிகமான லாபத்தினை உப்பு உற்பத்தி பெற்று ,மக்களிடத்தில் அற விட்டு வருவதற்கான தந்திரபாய நடவடிக்கையின், ஒரு காரணமாக இது காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ உப்பு 300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்ற கேடுகெட்ட நிலை அனுரா ஆட்சியில் இடம்பெற்று வருகிறது.

அதனால் தற்பொழுது உப்பு உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய நிலையில் அரசு திணறியுள்ளது.

மக்களின் அச்சம் காரணமாகவே உப்பு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், உப்புக்கு மக்கள் அஞ்சத் தேவையில்லை, இவை சிறந்த மலிவு விலையில் மக்களுக்கு கிடைக்கும் என ஆளுகின்ற அரசு தெரிவித்து வருகிறது .

எரியும் ஆயுதகூடம் நடந்தது என்ன
Posted in உலக செய்திகள்

எரியும் ஆயுதகூடம் நடந்தது என்ன

எரியும் ஆயுதகூடம் நடந்தது என்ன

எரியும் ஆயுதகூடம் நடந்தது என்ன ,சிரியாவின் மிக முக்கியமான மாகாணத்தில் இடம்பெற்ற மிகப்பெரும் வெடிப்புச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வடமேற்கு சிரியாவின் பகுதியில் அமையப்பெற்றுள்ள ஆயுதக் களஞ்சியம் மீது இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கு மிகப்பெரும் வெடிப்புச் சம்பவங்கள் ஏற்பட்டதாகவும். குண்டு சத்தங்கள் போல அதிர்வுகள் இருந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றன .

சிரியாவின் மீது தொடர் தாக்குதலை நடத்தி, ஈரானின் ஆதிக்கத்தை குறைக்கும் நடவடிக்கையில் யூத படைகள் ஈடுபட்டு வருகின்றன.

அதனை அடுத்து சிரியாவுக்குள் தங்கி வாழ்கின்ற ஈரானுடைய மிக முக்கியமான இராணுவ தளபதிகளை அது போட்டு தள்ளி வருகிறது.

அவ்விதமான நிலையில் தற்பொழுது சிரியாவுக்குள் இந்த சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

தொடர்ந்து இஸ்ரேல் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைக்கு எதிராக விரைவில் ஈரான் நடவடிக்கை எடுக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

இதனால் மூன்றாம் உலகப் போர் வெடித்து விடும் என்று அபாயம் காணப்படும் அதேவேளையில் , சிரியாவில் தொடர்ந்து நடத்தும் இந்த அதிரடி உட்கட்டமைப்பு சிதைக்கும் நடவடிக்கை, மிகப்பெரும் ஆபத்தை சிரியாவுக்கு ஏற்படுத்தி வருவதாகவே பார்க்க முடிகிறது.

ஈராக்கில் எரியும் எண்ணெய் கூதம்
Posted in உலக செய்திகள்

ஈராக்கில் எரியும் எண்ணெய் கூதம்

ஈராக்கில் எரியும் எண்ணெய் கூதம்

ஈராக்கில் எரியும் எண்ணெய் கூதம் ஒன்றின் காட்சி படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இராக்கின் மிக முக்கியமான பாலிசில் பகுதியில் அமைந்துள்ள இந்த எண்ணெய் கூட்டமே எரிந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

வடக்கு பக்தாத்தின் சலாடின் மாகாணத்தில் அமைந்துள்ள, இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ,ஏற்பட்ட தீ விபத்தினால் பல மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எண்ணெய் கூடத்தில் எவ்வாறு தீப்பற்றிய தென்றது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன .

நாள்தோறும் பல மில்லியன் லீற்றர் எண்ணெய் சுத்திகரிப்பு நடைபெற்று வருகின்ற பகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்து பாரிய சேதங்களை விளைவித்துள்ளது.

இதனால் ஏற்பட்ட மொத்த சேத விவரங்கள் தெரியவரவில்லை .

எனினும் தொடர்ந்தும் தீயினை கட்டுப்பாட்டில் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஈராக்கிய செய்திகள் தெரிவிக்கின்றன.

இது எதிரிகளின் ஊடுகள் ஊடாக நடைபெற்றதா, அல்லது தவறான மின் ஒழுக்கு காரணமாக இடம் பெற்றதா, என்பது தொடர்பான விசாரணைகள் வெளிவந்த பின்னரே உண்மையான விடையங்கள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புட்டின் ட்ரம்ப் திடீர் பேச்சு
Posted in உலக செய்திகள்

புட்டின் ட்ரம்ப் திடீர் பேச்சு

புட்டின் ட்ரம்ப் திடீர் பேச்சு

புட்டின் ட்ரம்ப் திடீர் பேச்சு வார்த்தை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சுக்கிரன் போரினை முடிவுக்கு கொண்டுவரும் நடவடிக்கையின் ஒரு அங்கமாக இருவரும் தொலைபேசியில் உரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உரையாடலை அடுத்து உக்ரைன் நாட்டின் மீதான யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ,இரு நாடுகளும் சமரசமாக ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை அது ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக ட்ரம்ப் அவர்கள் ஆட்சி கூட மிருக நாளுக்கு முதலாகவே தான் வந்தால் உக்கிரேன் போர் தடுத்து நிறுத்தப்படும் என தெரிவித்திருந்தார்.

அதனை அடுத்து தற்பொழுது இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

ஆயுத வளங்கள் தடுத்து நிறுத்தியதன் ஊடாக ஊக்கரணை சமரசத்துக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டார்.

அடுத்து தற்பொழுது இருநாட்டுத் தலைவர்களும் பேசியுள்ளது உக்கிரன் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு உலகம் மூலம் சமாதானத்தை நோக்கி நடைபெறுக்கான ஒரு வழியை அவர் ஏற்படுத்தி கொடுப்பார் என இந்த பேச்சு ஊடாக நம்பப்படுகிறது.

முள்ளிவாய்க்கால் புதிய பாடல் இதோ
Posted in இலங்கை செய்திகள் பாடல்கள்

முள்ளிவாய்க்கால் புதிய பாடல் இதோ

முள்ளிவாய்க்கால் புதிய பாடல் இதோ

முள்ளிவாய்க்கால் புதிய பாடல் இதோ ,முள்ளிவாய்க்கால் புதிய பாடல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

சமூக ஊடமான வன்னிமைந்தன் தளத்தில் பயணிக்கின்ற லண்டனைச் சேர்த்து காரை சேனாதி அண்ணா அவர்களின் தயாரிப்பில் பாடல் வரிகளில் இந்தப் பாடல் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது .

முள்ளிவாய்க்கால் புதிய பாடல் பாடியவர் மதுர குரலோன் பாவேந்தன்,
இசை சக்கரவர்த்தி இளங்கோ செல்லப்பா,
பாடல் வரிகள் காரை சேனாதி ,லண்டன் எழுதிய கூட்டு தயாரிப்பில் இந்த புதிய படைப்பு வெளிவந்துள்ளது.

மைந்தன் tiktok தளத்தில் இந்த பாடல் ஒளிபரப்பப்பட்ட பொழுது ,பலமுறை இதை மீள் ஒளிபரப்பும்படி மக்கள் கேட்டது அந்த பாடலுக்கு கிடைத்த வரவேற்பாக பார்க்க படுகிறது .

ஆகவே கேட்கும் பொழுது நெஞ்சை உருவ வைக்கும் அருமையான பாடல் .அதனை உருகி உருகி பாடி இருக்கின்றார் அன்புத்தம்பி பாவேந்தன்.

இந்த பாடலுக்கு தகுந்த இசையை அமைத்து ,அந்தப் பாட்டை வெற்றி பெற வைத்திருக்கிறார் அன்பு அண்ணன் இளங்கோ செல்லப்பா அவர்கள்.

வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட நான்காவது பாடல் ஆசிரியராக காரை சேனாதி அவர்கள் அடையாள படுத்த பட்டுளளார் .

டிக் டாக் வன்னி மைந்தன் தளத்தின் ஊடாக, 100 பாடல் திட்டத்தில், கவிஞர்கள் புதியவர்களை அறிமுகம் செய்வது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் தற்போது நான்காவது பாடல் ஆசிரியராக, காரைச் சேனாதி அண்ணா அவர்கள் ,காலடி எடுத்து வைத்துள்ளார்.

வரும் நாட்களிலும் மேலும் பல பாடல்கள் வர இருக்கின்றன. எனவே இந்த பாடலைக் கேட்டு ஆதரவை கொடுத்து அதை மக்களாகிய நீங்கள் எடுத்த பரப்புங்கள்.

புதிய பாடல் ஆசிரியர்களை அறிமுகப்படுத்த ஒத்துழைப்பையும் , ஆதரவை வழங்கிக் கொண்டிருக்கின்ற, அண்ணன் இளங்கோ செல்லப்பா அவர்களுக்கும் ,

பாவேந்தன் அவர்களுக்கும் ,மிக்க நன்றிகளையும் பாராட்டுக்களையும் நாங்கள் இந்த வேளையில் எதிரி இணையத்தின் ஊடாக தெரிவித்துக் கொள்கிறோம்.

இதில் அழுத்தி காணொளி பார்க்க

முள்ளிவாய்க்கால் 16 ஆண்டு நினைவு
Posted in இலங்கை செய்திகள்

முள்ளிவாய்க்கால் 16 ஆண்டு நினைவு

முள்ளிவாய்க்கால் 16 ஆண்டு நினைவு

முள்ளிவாய்க்கால் 16 ஆண்டு நினைவு இன்று தமிழர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

சிங்கள இனவாத மேலாதிக்க வெறியர்களினால் , தமிழினமும் அதன் படைபலமும் வீழ்த்தப்பட்ட துயர் சூழந்த நாள்.

தாங்கொண்ணாத சுமைகளையும், வலிகளையும் தாங்கி பயணிக்கின்ற மக்கள், இன்று முள்ளிவாய்க்காலில், 2009 அன்று எமது இனமும் எமது விடுதலைப் படைகளும் கொன்று குவிக்கப்பட்ட அந்த தேசிய துக்கநாளை இன்று அனுஷ்டித்து வருகின்றனர்.

எமது தேச விடுதலையின் நசுக்கி .எமது தமிழர்கள் கனவை பொசிக்கி. சிங்கள இனவாத ஆட்சியாளர்களால் .நடத்தப்பட்ட மிலோசைத்தனமான மிக கொடூரமான தாக்குதலாக இது இந்த பூமி பந்தில் பாதிய பெற்றுள்ளது .

16 ஆண்டுகள் கடக்கிற பொழுதும் இதுவரை தமிழருக்கு நீதி எதுவும் கிடைக்கவில்லை.

இந்த நீதி எப்பொழுது எங்களுக்கு வழங்கப்படும் என்பதைக் கேள்வியாக உள்ளது.

இந்த 16 ஆண்டுகளில் 5 ஜனாதிபதி ஆட்சி இடம் பெற்று வருகின்ற பொழுதும், தமிழருக்கு இந்த ஐந்து பேராலும் எது வித தீர்வையும் கொடுக்க முடியவில்லை.

இந்த நாளில் எமது மக்கள் அன்று பட்ட ,அவலம் கண்ணுக்குள் நிற்கிறது .

காலம் கடந்து போகலாம், நாட்கள் கடந்து போகலாம் ,ஆனால் அந்த கண்முன்னே நடந்து அந்த துயரமான நிகழ்வை மறந்து விட முடியுமா..?

வன்னிமைந்தன் டிக் டாக் ஊடாக எதிரி இணையம் இணைந்து மூன்று முள்ளிவாய்க்கால் பாடல்கள் உள்ளிட்ட ,ஐந்து பாடல்கள் வெளியீடு செய்யப்பட்டுள்ளன .

மக்களை மேலே உள்ளது அதனை கேட்டு பகிருங்கள் எமது உள்ள வலிகளை மக்களுக்கு பரப்புங்கள்.வெல்லும் வரை போராடுவோம் .

ரயில்வே ஊழியர் போராட்டம் திணறும்அனுரா
Posted in இலங்கை செய்திகள்

ரயில்வே ஊழியர் போராட்டம் திணறும்அனுரா

ரயில்வே ஊழியர் போராட்டம் திணறும்அனுரா

ரயில்வே ஊழியர் போராட்டம் திணறும்அனுரா ,ரயில்வே ஊழியர் போராட்டம் திணறும் அனுரா அரசின் ஆட்கள் ஆட்டம் தற்பொழுது ஆரம்பித்துள்ளது.

சம்பள உயர்வு கோழியும் தமது பணி காலத்தின் அடிப்படையில் அவருக்கான ஊதியத்தினை உரிய முறையில் வழங்க வேண்டும் என கூறி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

தனது ஆட்சியில் மக்கள் சுகபோகமாக வாழ்வதாக பரப்புரை செய்துவரும் அரசின் ஆட்சியின் உச்சந்தலையில் இவர்கள் குட்டை போட்டுள்ளார்கள்.

தமது மணி நேரத்துக்கான ஊதியம் போதாமை உள்ளதாகவும் அதை அதிகரிக்கும் அவர்கள் கோரிக்கை விடுத்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தற்பொழுது ரயில்வே சேவைகள் சற்று பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடன் மேல் கடனை வாங்கி நாட்டை ஒட்டி செல்லும் அனுரா அரசு மிக விரைவில், கவிழ்க்க பட கூடிய அபாயம் இருப்பதற்கான, முன்னெச்சரிக்கையாக இந்த மக்கள் எதிர் போராட்டம் காணப்படுகிறது.

தற்பொழுது அரசு ஊழியர்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருவதால், எதிர்வரும் காலங்களில் மக்களும் விலைவாசிகள் எகிறிவிட்டதாக தெரிவித்து ,அனுராவுக்கு எதிரான போராட்டங்களை நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இப்பொழுது இந்த ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு என்பது அனுராவுக்கு விடுக்கப்படும் முதல் எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.

அப்படியென்றால் விரைவில் அனுரா ஆட்சி கவிழ்க்கப்பட போவதற்கான முன்னறிவிப்பாக இதை எடுத்துக் கொள்ளலாம்.

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அவசரமாக விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாகவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கொழும்பு .காலி , களுத்துற, கண்டி ,சேகால, இரத்தினபுர பகுதிகள் மற்றும் ,அதனை அறிவித்த பல பகுதிகளுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதே பகுதிகள் மற்றும் அதனை அறிவித்து வாழும் பகுதியில் வசிக்கின்ற அடுத்த மக்களை விழிப்பாக இருக்கும்படி இலங்கை வானியல் மையம் அறிவித்தல் விடுத்துள்ளது .

மலையக பகுதியில் அதிகமான வீதிகள் இடிந்து விழுந்து காணப்படுவதால் போக்குவரத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சாலை வழியாக பயணிக்கும் சாரதிகள் மிக எச்சரிக்கையாக பயணிக்கும்படி அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இன்று நாடு முழுவதும் பலத்த மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது.

சில தினங்களாக பெய்து வரும் மழையினால் நாளொன்றுக்கு, நூறு மில்லி மீட்டர் அளவு மழை கொட்டி தீர்த்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியாவில் மோட்டார்சைக்கிள் திருடன் கைது
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் மோட்டார்சைக்கிள் திருடன் கைது

வவுனியாவில் மோட்டார்சைக்கிள் திருடன் கைது

வவுனியாவில் மோட்டார்சைக்கிள் திருடன் கைது ,வவுனியாவில் மோட்டார் சைக்கிள் திருடன் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா பகுதியில் ஐந்து மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபன் ஒருவரே ,தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் வவுனியா வீர பெரியகுளம், மதவாச்சி ,வவுனியா ,முதலாம் குறுக்குத்தெரு ,மதவாச்சி அட்விரக்கட ,செட்டிகுளம் ,ஆகிய பகுதிகளில் மோட்டார் சைக்கிள் காணாமல் போயிருந்தது.

குறித்த திருட்டு சம்பவத்துடன் தொடர்பு கொண்ட நபரை தற்பொழுது மடக்கிப் படிக்கப்பட்டுள்ளார்.

தற் பொழுது சிதம்பர புறம் வீதி ஈரம் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 27 வயது வாலிபன் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பொழுது ஐந்து மோட்ட சைக்கிள்களும் முறையே, 5,802,99 5 லட்சம் மூன்று லட்சம் ஒன்பது லட்சத்து 70 ஆயிரம் விலைகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது .

குறித்த வாலிபன் தற்பொழுது கைது செய்யப்பட்ட நிலையில் ,போலீசார் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

நினைவு தூபி ஆற்றில் மிதந்தது

நினைவு தூபி ஆற்றில் மிதந்தது

நினைவு தூபி ஆற்றில் மிதந்தது தூபி மட்டக்களப்பு கல்லடி பாலத்து வாவியில் இன அழிப்பு வாரத்தை நினைவு கூர்ந்து மின் விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு இன அழிப்பின் அடையாளமான முள்ளிவாய்க்கால் தூபியினை கொண்ட புகைப்படங்கள்.

மற்றும் கறுப்பு ,சிவப்பு, மஞ்சல் கொடிகள் ஏற்றப்பட்டு மிதக்கும் வகையில் அமைக்கப்பட்ட இரண்டு மிதக்கும் தூபிகள் நேற்று (17) இரவு மிதந்து வந்ததையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

குறித்த பாலத்தின் வாவி ஊடாக சம்பவதினமான இரவு 9.00 மணியளவில் மின் விளக்குகள் ஒளிர்ந்து கொண்ட நிலையில் இரு மிதக்கும் வகையிலான இன

அழப்பின் நினைவாக தயாரிக்கப்பட்ட தூபிகள் மிதந்து முகத்து வாரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.

இதனை கண்ட மக்கள் இரவில் மின்விளக்குகள் ஒளிர்ந்த வண்ணம் மனிதர்கள் இன்றி இரு சிறிய படகுகள் போல மர்மான பொருள் வாவியில் ஒரு

மணித்தியாலம் மிதப்பதை கண்டதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இனையடுத்து அங்கு வந்த பொலிசார் அதனை மீட்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்த நிலையில் அந்த மர்மான படகுகள் முகத்துவாரம் நோக்கி வாவியில் நகர்ந்து கொண்ட நிலையில், டச்பார் பகுதி

வாவிக்கரையில் அமைந்துள்ள மீன்பிடி படகு தயாரிக்கும் கட்டிட பகுதியில் கரையடைந்ததையடுத்து அங்கு சென்ற பொலிசார் அதனை கரைக்கு இழுத்து கொண்டு வந்தனர்.

சுமார் 4 அடி கொண்ட சதுரமான ரெஜிபோமில் நடுவில் முள்ளிவாய்கால் அமைந்துள்ள நினைவு தூபி போன்ற புகைப்படம் நிறுத்தப்பட்டு அதில் தலைமகனின் வீர வணக்க நாள், இன அழிப்பு வாரம் 12 வைகாசி முதல் 17

வைகாசி வரை, பொங்கு தமிழ் பேரவை என வாசகம் பொறிக்கப்பட்டு அதற்கு அருகில் கறுப்பு ,சிவப்பு, மஞ்சல் கொடிகள் ஏற்றப்பட்டு அதனை சுற்றி

மொழுகுதிரி போன்ற வடிவிலான மின்விளக்குகள் ஒளிரவிட்டு மிதக்கும் முறையில் தயாரிக்கப்பட்டு வாவியில் விடப்பட்டுள்ளது.

இன அழிப்பு நினைவு கூரும் முகமாக வாவியில் மிதக்கும் வகையில் அமைக்கப்பட்ட இந்த நினைவு தூபியை யார் அமைத்தது, இது எங்கிருந்து வாவியில் விடப்பட்டது என்பது குறித்து இதுவரை தெரியவரவில்லை.

மீட்கப்பட்ட இன அழிப்பு தூபியை பொலிஸார், பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.