Tag: திடீர் பேச்சு
புட்டின் ட்ரம்ப் திடீர் பேச்சு
புட்டின் ட்ரம்ப் திடீர் பேச்சு
புட்டின் ட்ரம்ப் திடீர் பேச்சு வார்த்தை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சுக்கிரன் போரினை முடிவுக்கு கொண்டுவரும் நடவடிக்கையின் ஒரு அங்கமாக இருவரும் தொலைபேசியில் உரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உரையாடலை அடுத்து உக்ரைன் நாட்டின் மீதான யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ,இரு நாடுகளும் சமரசமாக ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை அது ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக ட்ரம்ப் அவர்கள் ஆட்சி கூட மிருக நாளுக்கு முதலாகவே தான் வந்தால் உக்கிரேன் போர் தடுத்து நிறுத்தப்படும் என தெரிவித்திருந்தார்.
அதனை அடுத்து தற்பொழுது இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
ஆயுத வளங்கள் தடுத்து நிறுத்தியதன் ஊடாக ஊக்கரணை சமரசத்துக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டார்.
அடுத்து தற்பொழுது இருநாட்டுத் தலைவர்களும் பேசியுள்ளது உக்கிரன் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு உலகம் மூலம் சமாதானத்தை நோக்கி நடைபெறுக்கான ஒரு வழியை அவர் ஏற்படுத்தி கொடுப்பார் என இந்த பேச்சு ஊடாக நம்பப்படுகிறது.
- ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை வரம்பு மீறியது என பெரும்பாலான அமெரிக்கர்கள் கூறுகின்றனர்

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் ராணுவ வீரர் பலி

- போர் நிறுத்தம் அர்த்தமற்றது ஹிஸ்புல்லா

- காசாவில் வங்கி கணக்குகள் முடக்கல்

- தெஹ்ரானில் ஈரான் வெளியுறவு அமைச்சரை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சந்திக்கிறார்

- தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என பிரிட்டிஷ் அதிகாரி

- அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் ரத்து

- விமானதளத்தில் தாக்குதல் 33 பேர் பலி

- தடுப்பூசி இல்லாமை மோதல் அவநம்பிக்கை காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா மீண்டும் பரவுகிறது

- ஈரான் பள்ளித் தாக்குதல் அமெரிக்கா செனட் சபை கொதிப்பு

அமெரிக்கா அனுரா திடீர் பேச்சு
அமெரிக்கா அனுரா திடீர் பேச்சு
அமெரிக்கா அனுரா திடீர் பேச்சு இடம்பெற்றுள்ளது .இந்த சந்திப்பில் மிக முக்கிய விடயம் பேச பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இலங்கையின் ஒன்பதாவது ஜெனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவி ஏற்றதை அடுத்து தற்பொழுது ,இந்தியா மிக பெரும் நெருக்கடியை சந்தித்த வண்ணம் உள்ளது .
அதனை அடுத்து தற்பொழுது அமெரிக்கா ,மற்றும் இந்தியா , சீனாவுக்கு இடையில் கடும் போக்கு நிலவுகிறது .
அமெரிக்கா இலங்கை தூதர் ஊடக இலங்கை ஆளும் ஜனாதிபதிக்கு கடும் எச்சரிக்கை விடுக்க பட்டு இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .
எனினும் இரு நாட்டு உறவு நிலை தொடர்பாக இங்கே பேச பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இலங்கை இந்திய திடீர் பேச்சு
இலங்கை இந்திய திடீர் பேச்சு
இலங்கை இந்தியாவுக்கு இடையில் திடீர் பேச்சு இடம்பெற்றுள்ளது .இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி. எஸ். ஜெய்சங்கரை சந்தித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேச்சில் ஈடுபட்டார் .
இலங்கைக்கு தேவை படும் அவசர உதவிகள் தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க பேசியுள்ளதாகவும் ,அவர்கள் விடுக்க பட்ட அந்த உதவிகள் விரைவில் இலங்கைக்கு கிடைக்க பெற வழி வகை செய்து கொடுக்க படும் என எதிர் பார்க்க படுகிறது .
மோடி புட்டீன் திடீர் பேச்சு
மோடி புட்டீன் திடீர் பேச்சு
ரஷ்யா ஜனாதிபதி விளாதிமீர் புட்டீன் மற்றும் இந்திய பிரதமர்,
நரேந்திர மோடி ஆகியோர் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளனர் .
சீனா ஷாங்காய் ,மற்றும் உக்ரைன் கள நிலவரங்கள் தொடர்பாக பேச பட்டுள்ளது .
இதில் என்ன விடயம் முக்கியமாக பேச பட்டது என்பதை இந்தியா வெளிப்படுத்தவில்லை
உக்ரைன் போர் முனையில் இராணுவத்தை குவித்துள்ள நிலையில் ,
இந்தியாவுடன் ரஷ்யா பேசியுள்ளது முக்கிய விடயமாக பார்க்க படுகிறது .
- ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை வரம்பு மீறியது என பெரும்பாலான அமெரிக்கர்கள் கூறுகின்றனர்

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் ராணுவ வீரர் பலி

- போர் நிறுத்தம் அர்த்தமற்றது ஹிஸ்புல்லா

- காசாவில் வங்கி கணக்குகள் முடக்கல்

- தெஹ்ரானில் ஈரான் வெளியுறவு அமைச்சரை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சந்திக்கிறார்

- தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என பிரிட்டிஷ் அதிகாரி

- அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் ரத்து

- விமானதளத்தில் தாக்குதல் 33 பேர் பலி

- தடுப்பூசி இல்லாமை மோதல் அவநம்பிக்கை காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா மீண்டும் பரவுகிறது

- ஈரான் பள்ளித் தாக்குதல் அமெரிக்கா செனட் சபை கொதிப்பு

ரசியா அமெரிக்காவுக்கு இடையில் திடீர் பேச்சு
ரசியா அமெரிக்காவுக்கு இடையில் திடீர் பேச்சு
ரஷ்ய தூதர் அன்டோனோவ் மற்றும் ,
மாஸ்கோவில் உள்ள அமெரிக்க இராஜதந்திர பணியின் புதிய தலைவரான,
லின் ட்ரேசி ஆகியோருக்கு இடையில் திடீர் சந்திப்பு ,
வாஷிங்டனில் உள்ள ரஷ்ய இல்லத்தில் நடை பெற்றுள்ளது .
எனினும் இந்த சந்திப்பில் பேசப்பட்ட ,
எந்த விவரங்களையும் வெளியிடப்படவில்லை .
போர்க் களத்தை அமைதி படுத்த,
இந்த பேச்சுக்கள் உதவலாம் என எதிர் பார்க்க படுகிறது .


















