உப்பு பற்றாக்குறை நெருக்கடியில்
உப்பு பற்றாக்குறை நெருக்கடியில் அரசு ,உப்பு பற்றாக்குறை நெருக்கடியில் அரசு சீக்கி திணறி வருகிறது.
மக்கள் அச்சம் காரணமாக உப்பினை அதிக அளவு கொள்வனவு செய்து பதுக்கி வருவதாகவும், அதனால் கடைகள், சந்தைகள் ,வணிக தளங்களில் உப்பு பயன்பாட்டில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பல்வேறு பகுதிகளில் உப்பு உற்பத்தி அதிகமாக இடம்பெற்று வருகிறது.
ஆனால் தற்காலத்தில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது மக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது .
அரசியல்வாதிகளே தற்பொழுது உப்பினை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன.
இவர்களே திட்டமிட்டு அதிகமான லாபத்தினை உப்பு உற்பத்தி பெற்று ,மக்களிடத்தில் அற விட்டு வருவதற்கான தந்திரபாய நடவடிக்கையின், ஒரு காரணமாக இது காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ உப்பு 300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்ற கேடுகெட்ட நிலை அனுரா ஆட்சியில் இடம்பெற்று வருகிறது.
அதனால் தற்பொழுது உப்பு உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய நிலையில் அரசு திணறியுள்ளது.
மக்களின் அச்சம் காரணமாகவே உப்பு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், உப்புக்கு மக்கள் அஞ்சத் தேவையில்லை, இவை சிறந்த மலிவு விலையில் மக்களுக்கு கிடைக்கும் என ஆளுகின்ற அரசு தெரிவித்து வருகிறது .
- நாமல் ராஜபக்ச ஆஜராவதற்கு முன்னதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பாதுகாப்பு

- மூன்று மாவட்டங்களுக்கு நிலை 1 நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- பராமரிப்புப் பணிகளுக்காக அடுத்த வாரம் பொல்கொல்ல அணை காலி

- மகிந்தா மனைவி மீது பாய்ந்த விசாரனை

- ஞானசார தேரோ அவதூறு வழக்கு செப்டம்பர் 30 அன்று மீண்டும் விசாரணை

- அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை

- இருவர் வெட்டி படுகொலை

- லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு சபாநாயகர் மீது விசாரணை

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை

- ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் நடந்த ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் விசாரணை

- கலு கங்கையின் தாழ்வான பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு

- மூன்று மாவட்டங்களுக்கு நிலச்சரிவு முன்னறிவிப்பு எச்சரிக்கை










