உப்பு பற்றாக்குறை நெருக்கடியில்
உப்பு பற்றாக்குறை நெருக்கடியில் அரசு ,உப்பு பற்றாக்குறை நெருக்கடியில் அரசு சீக்கி திணறி வருகிறது.
மக்கள் அச்சம் காரணமாக உப்பினை அதிக அளவு கொள்வனவு செய்து பதுக்கி வருவதாகவும், அதனால் கடைகள், சந்தைகள் ,வணிக தளங்களில் உப்பு பயன்பாட்டில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பல்வேறு பகுதிகளில் உப்பு உற்பத்தி அதிகமாக இடம்பெற்று வருகிறது.
ஆனால் தற்காலத்தில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது மக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது .
அரசியல்வாதிகளே தற்பொழுது உப்பினை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன.
இவர்களே திட்டமிட்டு அதிகமான லாபத்தினை உப்பு உற்பத்தி பெற்று ,மக்களிடத்தில் அற விட்டு வருவதற்கான தந்திரபாய நடவடிக்கையின், ஒரு காரணமாக இது காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ உப்பு 300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்ற கேடுகெட்ட நிலை அனுரா ஆட்சியில் இடம்பெற்று வருகிறது.
அதனால் தற்பொழுது உப்பு உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய நிலையில் அரசு திணறியுள்ளது.
மக்களின் அச்சம் காரணமாகவே உப்பு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், உப்புக்கு மக்கள் அஞ்சத் தேவையில்லை, இவை சிறந்த மலிவு விலையில் மக்களுக்கு கிடைக்கும் என ஆளுகின்ற அரசு தெரிவித்து வருகிறது .
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் வழக்கில் பாதுகாப்புத் தரப்பு வாதம் நிறைவடைந்தது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ரூ. 834,000 மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் இந்தியர்கள் கைது

- மோசமான வானிலையால் 16,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- வணக்கத்துக்குரிய ஹேமரத்ன தேரர் வழக்கில் நீதிமன்றத்தில் தடயவியல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது

- பெட்டா பேருந்து நிலையத்தில் பை திருடனை விரைவாகக் கைது செய்ய சிசிடிவி உதவியது









