இஸ்ரேலுக்கு மூன்று நாடுகள் எச்சரிக்கை
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலுக்கு மூன்று நாடுகள் எச்சரிக்கை

இஸ்ரேலுக்கு மூன்று நாடுகள் எச்சரிக்கை

இஸ்ரேலுக்கு மூன்று நாடுகள் எச்சரிக்கை,யூத படைகள் தொடர்ந்தும் பாலஸ்தீனம் காசா பகுதிகள் மீது இன அழிப்பு தாக்குதலை ஆரம்பித்துள்ள நிலையில் ,பிரான்ஸ், கனடா ,பிரித்தானியா ,என்பன, தமது கடும் எச்சரிக்கையை தெரிவித்துள்ளன.

பாலஸ்தீனம் மீது தாக்குதலுக்கு எச்சரிக்கை

தொடர்ந்தும் பாலஸ்தீனம் மீது தாக்குதலை நடத்த முற்பட்டால், நாங்கள் வர்த்தக தொடர்புகளை தூண்டித்து விடுவோம் என ,இவர்கள் எச்சரிக்கை விடுத்தது உள்ளார்கள்.


இது திட்டமிடப்பட்ட ஒரு நாடகமா அல்லது உண்மையில் நெஞ்சார்ந்த ரீதியாக சொல்கிறார்களா என்பதை சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

இஸ்ரேல் காசாவுக்கு இடையில் தொடரும் யுத்தத்தினை அடுத்து ஐரோப்பிய நாடுகள் மிகப்பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.

கப்பல் வழி போக்குவரத்துக்கள் தடை

கப்பல் வழி போக்குவரத்துக்கள் தடைப்படுகின்ற காரணத்தினால் .கப்பல்கள் உரிய முறையில் வந்து சேர தாமதமடைகிறது .

அதனால் இந்த நாட்டுக்கான இறக்கும் அதில் பெரும் பின்னடைவு ஏற்படுகிறது.

உக்ரைன் பாலஸ்தீன இஸ்ரேல் யுத்தம் நிறுத்தினால் மட்டுமே இந்த நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும்.

அவ்வாறான நிலையில் தற்போது மிகப்பெரும் பின்னடிவையும் நெருக்கடியையும் சந்தித்து வருகின்ற நிலையில் மீளவும் பலஸ்தீன மக்களைக் கொன்று குவிக்கும் வெறியாட்டத்தை நடத்துகின்றது .

இந்த வழியில் கனடா ,பிரித்தானியா ,பிரான்ஸ் ,இணைந்து தமது கடும் கண்டனங்களையம் , மிரட்டலையும் விடுத்துள்ளது .

உலக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பேசுபொருளாகவும் மாறி உள்ளது குறிப்பிடுத்தக்கது.

இரண்டு பைத்தியங்கள் சண்டை
Posted in இலங்கை செய்திகள்

இரண்டு பைத்தியங்கள் சண்டை

இரண்டு பைத்தியங்கள் சண்டை

இரண்டு பைத்தியங்கள் சண்டை பிடித்த சம்பவம் பாராளுமன்றத்தை அலறவிட்டுள்ளது .

தமிழருடைய வடக்கு பாராளுமன்ற உறுப்பினராக விளங்கக்கூடிய இவர்கள் யாழ்ப்பாணத்தின் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு தமிழருடைய மானத்தை ஏலம் விட்டு கொண்டிருக்கிறது 4 காவாலிகள்.

இன்னைக்கு இரண்டுபைத்தியங்கள் சண்டை

கோமாளிகளாக உருவெடுத்துள்ள அனுராவின் மூன்று யாழ் மாவட்ட கோமாளிகளும் ,சுயேச்சை ஊசியில் போட்டியிட்ட அர்ச்சனா என்ற கோமாளியும் ,பாராளுமன்றத்தில் கோமாளிச்சண்டை நடத்தியுள்ளனர் .

அங்கு நடந்தது என்ன என்பதை கீழே உள்ள காணொளியிலே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் உறவுகளே .

வாக்குகளை பதிவிட்டு பாராளுமன்ற அனுப்பிவுட்டா மக்களுக்கு போய் உதவி செய்யுங்கள் ,என்று அனுப்பிவிட்டார் இவங்க பாராளுமன்றத்துக்கு ,சென்று என்ன செய்கிறார்கள் இந்த கோமாளிகள் .

யாழ் அமைச்சர் ஜட்டி வியாபாரம்

அமைச்சர் என்கிறவர் ஜட்டிக்கதை பேசி கொண்டு இருக்கிறார் . இவர்கள் எப்படி ஆனவர்கள் என்பதை மக்களே உணர்ந்து கொள்ளுங்கள்.

கீழே உள்ள காணொளியில் இந்த கிறுக்கர்களுடைய அடிதடி காட்சிகளும் அவர்கள் பேசிய விடயங்கள் தொடர்பாக தொகுத்து வழங்கப்படுகிறது பாருங்கள்.

இதில் அழுத்தி காணொளி பார்க்க

பாராளுமன்றில் சண்டை அர்ச்சனா வசூல்மன்னன்
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

பாராளுமன்றில் சண்டை அர்ச்சனா வசூல்மன்னன்

பாராளுமன்றில் சண்டை அர்ச்சனா வசூல்மன்னன்

பாராளுமன்றில் சண்டை அர்ச்சனா வசூல்மன்னன் பரபரப்பாக இடம் பெற்றுள்ளது.

இன்று நடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் அமைச்சர் சந்திரசேகரன் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா இராமநாதனுக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்தார்.

அர்ச்சுனா ஒரு ஏமாற்றுகாரன்

வெளிநாட்டு மக்கள் வழங்கிய பல கோடி பணத்தில் அரசியலுக்கு வந்த அர்ச்சுனா ஒரு ஏமாற்றுவாளி எனவும், தமிழ் பெண்களையும் அரசியல்வாதிகளையும் தமிழ் மக்களையும் கொச்சைப்படுத்துவதாக சந்திரசேகரன் தெரிவித்தார்.

கேவலமாக கதைக்கிறார் அர்ஜுனா இராமநாதன்

ஜட்டி என்று சொன்ன ஒரு வார்த்தையை வைத்து என்னை கேவலமாக கதைக்கிறார் அர்ஜுனா இராமநாதன் என அமைச்சர் சந்திரசேகரன் பாராளுமன்றில் தெரிவித்தார்.

எனவே பாராளுமன்றத்தில் பேசுவதற்கு பல விடயங்கள் இருக்கின்ற பொழுது ,அர்ச்சனாவும் சந்திரசேகரும் இணைந்து மக்களை திசை திருப்பும் பாசாங்கு செய்வதையும் பாராளுமன்றில் சண்டை காட்சி பொழுதுபோக்கு காட்சியாக காணப்பட்டது.

ஜட்டி வாங்குங்கள் என சந்திரசேகரன் தெரிவித்த விடயம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழ்ப் பெண்கள் விபச்சாரி என்று சொன்ன விடயம் அர்ச்சனா இராமமாநாதனுக்கு எதிராக கிளம்பிய நிலையில் ,

இப்பொழுது பாராளுமன்றில் பேசப்பட வேண்டியதை விட்டு யட்டி மன்னனும் பண வசூல் மன்னனும் சண்டையிட்டு இருக்கிறார்கள்.

ஆக மொத்தம் அனுரா அரசின் பாராளுமன்றத்தில், கோமாளிகள் பாராளுமன்றத்தில் இருந்து கொக்கரிப்பதையும், அங்கும் ஜட்டி ,விபச்சார கதைகள் பேசுவதையும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஊழலை ஒழிக்க வந்த அர்ஜுனா ராமநாதன் ,ஊழலை ஒழிக்க வந்த அனுரா அரசு இரண்டும் சேர்ந்து, ஊழலை ஒழிக்காமல் ஊழலை செய்து கொண்டிருக்கிறார்கள் .

என்பது இன்றைய பாராளுமன்ற கூட்டத்தொடர் பேச்சின் பொழுது தெரிய வந்துள்ளது .

ஐயா அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்துள்ள விடயம் நகைச்சுவை மன்றம் இப்பொழுது நன்றாகவே நடக்கிறது.

ஆகவே அனுரா அபராளுமன்றம் கோமாளிகள் கூடாரமாக மாறியுள்ளது மீளவும் ஒருமுறை அம்பலமாகியுள்ளது. .

பிரிட்டன் பிரதமர் வீட்டுக்கு தீ
Posted in உலக செய்திகள்

பிரிட்டன் பிரதமர் வீட்டுக்கு தீ

பிரிட்டன் பிரதமர் வீட்டுக்கு தீ

பிரிட்டன் பிரதமர் வீட்டுக்கு தீ வைத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ரோமேனியாவை சேர்ந்த நாட்டவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவில் ஆளும் பிரதமராக கூடிய இஷ்டமருடைய சொந்தமான வீடுகள் மீது தீவைக்கப்பட்டதான கூட்டம் சுமத்தப்பட்டுள்ளது.

வாகனம் தீப்பிடித்தது எரிந்தது

வடக்கு லண்டனில் உள்ள கெண்டிஷ் டவுனில் ஒரு வாகனம் தீப்பிடித்தது மற்றும் அதே தெருவில் உள்ள பிரதமரின் தனிப்பட்ட வீட்டில் தீ விபத்து மற்றும் வடமேற்கு லண்டனில்

அவர் முன்பு வாசித்த முகவரியிலும் தீ விபத்து ஆகிய சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன

தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றவாளிகள் கைது

அதனைத் தொடர்ந்து இந்த தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்படுகின்ற இரண்டு ரோமணியங்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்

ஆளும் பிரித்தானியாவின் பிரதமர் முன்னாள் வீடு மற்றும் அவருடைய பகுதிகளில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த தீ வைப்புச் சம்பவம் ஏன் இடம்பெற்றது இதற்கு பின்னால் பெரும் அரசியல் சக்திகள் ஏதும் இருக்கிறதா என்பது தொடர்பாக ஆராயப்பட்டு வருகிறது.

உக்கிரன் ரஷ்யாவுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற யுத்தத்திற்கு ஆளுகண்ட பிரிட்டன் பிரதமர் உக்கிரனுக்கு ஆதரவாக பல மில்லியன்களை ஒதுக்கி உள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

எனினும் பிரித்தானியா மக்கள் மத்தியில் இந்தச் சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

100ட்ரோன் மூலம் ரஷ்யா தாக்குதல்
Posted in உலக செய்திகள்

100ட்ரோன் மூலம் ரஷ்யா தாக்குதல்

100ட்ரோன் மூலம் ரஷ்யா தாக்குதல்

100ட்ரோன் மூலம் ரஷ்யா தாக்குதல் யுக்கிரன் பல பகுதிகள் பலத்த சேதம் எரியும் கட்டிடங்கள் மக்கள் கதறல்.

கடந்த 24 மணித்தியாலத்தில் உக்கிரேனின் உள்கட்டமைப்புகளை சிதைத்து அழிக்கும் நடவடிக்கையில் ,ரஷ்யா 100 தற்கொலை விமானங்களை அனுப்பி தாக்குதலை நடத்தியது.

உக்கிரேனின் உள்கட்டமைப்புகளை சிதைக்கும் ரசியா

இந்த தாக்குதலில் உக்கிரேன் ராணுவத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், இராணுவ நிலைகள் பொருளாதார மையங்கள் கட்டடங்கள் என்பன, பலமான சேதங்களுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து தற்பொழுது உக்கிரன் ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது.

திடீர் தற்கொலை தாக்குதல்

ரஷ்யா நடத்திய திடீர் தற்கொலை தாக்குதல் விமான தாக்குதலில் ,உக்கிரனின் மிக முக்கியமான கட்டமைப்புகள் ,பலமான சேதங்களுக்கு உள்ளாகி உள்ளதாக முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும் இந்த தாக்குதல் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் உடனடியாக தெரியவில்லை.

பலமான பாதிப்பை ரசியா படைகளின் தாக்குதலில் உக்கிரன் சாந்தித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறுவர்கள் உயிருடன் எரிப்பு
Posted in உலக செய்திகள்

சிறுவர்கள் உயிருடன் எரிப்பு

சிறுவர்கள் உயிருடன் எரிப்பு

சிறுவர்கள் உயிருடன் எரிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ள செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காசா பகுதியில் தற்காலிக கூடாரங்கள் தங்கியுள்ள அப்பாவி பலஸ்தீன மக்களை இலக்கவைத்து யூத படைகள் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றன.

இவர்கள் நடத்திய நச்சுக் குண்டு தாக்குதலில் 60க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியும் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த குண்டு தாக்குதலில் பல சிறுவர்கள் உயிருடன் எரிந்து கருகி இறந்துள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளது.

சமாதானம் பேசி வந்த இஸ்ரேல் ராணுவம் இஸ்ரேல் ராணுவ கைதிகள் விடுவித்ததன் .

பின்னர் பலத்தினை மக்களையும் இலக்கு வைத்து தொடராக தாக்கி வருகிறது.

யூத படைகள் தொடரும் இந்த காட்டுமிராண்டித்தனமான இனஅழிப்பு தாக்குதல் நடத்துவதற்கு எதிராக சர்வதேச எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

கடந்த 24 மணித்தியாலத்தில் 60க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மக்கள் படுகொலைகள் தொடர்கின்ற நிலையில் ஈரான் ஆதரவு குழுக்கள் தொடர்ந்தும் தமது தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

சிரியாவில் பாரிய குண்டு வெடிப்பு
Posted in உலக செய்திகள்

குண்டு வெடிப்பு வடமேற்கு சிரியாவில்

குண்டு வெடிப்பு வடமேற்கு சிரியாவில்

குண்டு வெடிப்பு வடமேற்கு சிரியாவில் ,சிரியாவில் பாரிய குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது.

சிரியாவின் இலக்கியா என்கின்ற பகுதியில் இந்த கொண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வடமேற்கு சிரியா பகுதியில் இந்த குண்டு வெடித்துள்ளதாக இதனால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை.

வெடித்த குண்டு மீட்புப்படைகள் இராணுவம் குவிப்பு

வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற பகுதிகள் மீட்புப்படைகள் மற்றும் இராணுவம் காவல்துறை என குறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூத படைகளினால் இங்கு தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது தொடர்பாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.

அதிர்வுகள் பல மைல் தொடர்புக்கு கேட்டதாகவும் இங்கு ஆயுத கூடங்கள் ஏதும் வெடித்து சிதறியதாக உடனடியாக தெரியவில்லை.

பெரும் குண்டுவெடிப்பு

உள்ளூர் செய்திகள் பெரும் குண்டுவெடிப்பு கேட்டதாக தெரிவிக்கின்றனர் .முழுமையான செய்திகள் வெளி வராத போது இவை இஸ்ரேலுடைய தாக்குதலாக இருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளனர்.

ஈரான் பலஸ்தீனம் ஹவுதி ஏமான் ஹவுதிகளுக்கு இடையில் தொடங்கும் கூட்டுத்தாக்குதல் இடம் பெற்று வருகிறது.

இவ்வாற நிலையில் பொது எதிரியான இஸ்ரேல் இவள் மீது தாக்குதல் நடத்திருக்க கூடும் என்ற நம்பிக்கை இதன் ஊடாக வெளியிடப்பட்டிருக்கிறது.

எனினும் இந்த செய்தி வெளியாகவும் வரை முழுமையானசேதவிபரங்கள் தெரிய வரவில்லை.

இஸ்ரேல் துறைமுகம் சுற்றி வளைப்பு
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் துறைமுகம் சுற்றி வளைப்பு

இஸ்ரேல் துறைமுகம் சுற்றி வளைப்பு

இஸ்ரேல் துறைமுகம் சுற்றி வளைப்பு நடவடிக்கை இடம் பெற்றுள்ளதாக ஏமன் ஹவுதி அன்சர் இல்லா படைகள் தெரிவித்துள்ளன.

ஏமான் ஹவுதி அன்சரல்லா படைக்களின் ராணுவ பேச்சாளர் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.

பலஸ்தீன மண்ணின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹைபா துறைமுகத்தை தாங்கள் சுற்றி வளைத்துள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

கைபா துறைமுகம்

கைபா துறைமுகம் என்பது மிக முக்கியமான துறைமுகம் ஒன்றாக இஸ்ரேலுக்கு காணப்படுகிறது.

செங்கடல் வழியாக பயணிக்கின்ற கப்பல்களை தடுத்து நிறுத்தியது நூலாக இஸ்ரேடையலுடைய பொருளாதாரம் தொடர்ந்து பெரும் நெருக்கடியில் சிக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ராணுவத்தின் விமான தாங்கி கப்பல்கள் மீது தொடராக நடத்தப்பட்ட தாக்குதலை எடுத்து அது அங்கிருந்து பின்வாங்கி சென்றனர்.

அதனை எடுத்து தற்போது இஸ்ரேல் நாட்டுக்கு செல்கின்ற கப்பல் வழி போக்குவரத்து தடைபட்டுள்ளது.

ஈரான் அரசு அரச ராணுவம் புலனாய்வு நேரடியாக வழிநடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஹமாஸ் இஸ்ரேலுக்கு சிம்மா சொப்பனமாக விளங்கி வருகின்றன.

ஏமன் ஹவுதி.

தொடர்ந்து வரும் இந்த கொடூர யுத்தத்தில் பாலஸ்தீன மக்களுக்கு காப்பரனாக நின்று சமர்ப்பித்து வருகிறது ஏமன் ஹவுதி.

நாங்கள் இருக்கிறோம் பாலஸ்தீன மக்களுக்காக என தோள் கொடுத்து இருக்கின்ற ஹவுதிகள் பெரும் பங்கை பலசரத்துக்காக ஆற்றி வருகிறார்கள்.

கடல்வழி போக்குவரத்தை தடுத்து மிகப்பெரும் சாதனை

இன அழிப்புக்கு எதிராக இஸ்ரேலை அழிக்கின்ற கடல்வழி போக்குவரத்தை தடுத்து மிகப்பெரும் சாதனை வரலாற்றை எமன் ஹவூதி நடத்திக் கொண்டிருப்பது இஸ்ரேலுக்கு பெறும் நெருக்கடியை கொடுத்துள்ளது.

300 மில்லியன் டாலர்கள் செலவு செய்து நான்கு யுத்தத்தை நடத்தும் தற்பொழுது திறடி கொண்டுள்ளது என்பது உண்மைதான்.

காவியநாயகன் பாடல் வெளியீடு
Posted in பாடல்கள்

காவியநாயகன் பாடல் வெளியீடு

காவியநாயகன் பாடல் வெளியீடு

காவியநாயகன் பாடல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

வன்னி மைந்தன் tiktok தளம் எதிரி இணையம் என்பன இணைந்து நடத்திக் கொண்டிருக்கும், 100 பாடல் உருவாக்கத்தில் ,நூறு பாடல் ஆசிரியர் உருவாக்கம் என்கின்ற நிகழ்ச்சியில்,

ஐந்தாவது பாடல் ஆசிரியராக ,ஜெர்மனை சேர்ந்த ஜெயந்தி

தற்பொழுது ஐந்தாவது பாடல் ஆசிரியராக ,ஜெர்மனை சேர்ந்த ஜெயந்தி அவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.

தலைவர் பிரபாகரன் தொடர்பாகவும் தமிழீழ விடுதலை தொடர்பாகவும் இவர் தனது பாடலில் குறிப்பிட்டு இருக்கிறார்.

எங்கள் தேசம் விடியவேண்டுமாக இருந்தால் .எங்கள் தேசம் நீடித்து நிலைபெற வேண்டுமாக இருந்தால் .எங்களிடம் அடிமை விலங்கு உடைத்து எறியப்பட வேண்டும்.

அதன் அடிப்படையில் தற்போது ஜெயந்தி அவர்கள் வெளியிட்டுள்ள, எங்கள் காவிய நாயகன் மீண்டும் வரவேண்டும் என்கின்ற பாடல் ,மக்களிடத்தில் அதிகமாக பேசுபொருள் அகச் சென்றடைந்துள்ளது.

வன்னி மைந்தன் எதிரி இணையம்

வன்னி மைந்தன் எதிரி இணையம் என்பன முன்னெடுக்கும் ,இந்த புதிய சாதனை நிகழ்ச்சி வெற்றி பெறுமென தமிழர்கள் நம்புகின்றார்கள்.

கவிதை எழுதத் தெரிந்தால் நீங்களும் எழுந்து விடலாம் என்பதற்கு இவர்கள் ஒரு சாட்சி.

திறமைகளை உள்ளே வைத்துக்கொண்டு, சந்தர்ப்பம் கிடைக்காது என ஏங்கித் தவித்தவர்களுக்கு ,நல்ல ஒரு சந்தர்ப்பம் ஒன்றை எதிரி இணையம் ,வன்னி மைந்தன் டிக் டாக் காம் வழங்கி வருகிறது.

அந்த வகையில் இந்தப் பாடலுக்கு வரிகள் எழுதியவர் ஜெயந்தி ஜெர்மன்.மதுர குரலில் பாடி இருக்கிறார் பாவேந்தன் இளங்கோவன். சிறந்த இசையை வழங்கி பாட்டுக்கு உயிர் கொடுத்துள்ளார் இளங்கோ செல்லப்பா .

இவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகளை,பாராட்டுக்களையும் எதிரி இணையம் தெரிவித்துக் கொள்கிறது .

புதிய பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்

இசையமைப்பாளர் புதிய பாடல் ஆசிரியர்களை அறிமுகம் செய்வது தயங்குவார் கள் ஆனால் அண்ணன் இளங்கோ செல்லப்பா அவர்கள் தமிழர்களை ஊக்குவிக்க வேண்டும் எமது இனம் உயிர்த்தெழ வேண்டும் என்பதற்காக.

தன்னை அர்ப்பணித்து இதனை செய்து வருகிறார் . ஆகவே இளங்கோ செல்லப் அவர்களுக்கும் பாவேந்தன் அவர்களுக்கும் இந்த வேளையில் எதிரி இணையம் நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது .

கம்பீரமான வரிகளில் பாடலை தந்த ஜெயந்தி ஜெர்மன்


கம்பீரமான வரிகளில் பாடலை தந்த ஜெயந்தி அக்கா அவர்கள் ,மேலும் பல பாடல்களை எழுதி தமிழருக்கு பலம் சேர்க்க வேண்டும் என வேண்டி விடைபெறுகிறோம் வாழ்த்துக்கள் நன்றி அக்கா.

வன்னி மைந்தன்

இதில் அழுத்தி பாடல் பார்க்கவும்

உணவுத் தட்டுப்பாடு தள்ளாடும் அனுராஆட்சி
Posted in இலங்கை செய்திகள்

உணவுத் தட்டுப்பாடு தள்ளாடும் அனுராஆட்சி

உணவுத் தட்டுப்பாடு தள்ளாடும் அனுராஆட்சி

உணவுத் தட்டுப்பாடு தள்ளாடும் அனுராஆட்சி ,உணவுத் தட்டுப்பாடு தள்ளாடி வரும் ஆட்சி நிலை இப்பொழுது சந்தி சிரிக்கிறது.

நாட்டில் உப்பு விலை அதிகரிப்பு காரணமாகவும் ,உப்புக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் பேக்கரி உற்பத்திகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமம் சங்கம் தெரிவிக்கிறது .

இதனால் மக்கள் அன்றாடம் விரும்பி உண்ணும் அத்தியாவசிய பொருளாக விளங்க கூடிய ,மாவிலான உற்பத்திகள் சந்தைப்படுத்தல் பாதிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி சங்கம் தெரிவிக்கிறது.

பாண் உற்பத்தி பாதிப்பு

இலங்கையில் ,காலை, மாலை ,என மக்கள் அதிகம் பானை வாங்கி கொண்டு வருகிறார்கள்.

இந்த பேக்கரிகள் தற்பொழுது அடித்த பூட்டப்படுவதால் இந்த உப்பு தட்டுப்படும் காரணமாக செயல் இழந்து காணப்படுவதால் மக்கள் சொல்லல துயரை சந்தித்து வருகிறார்கள்.

இப்பொழுது உப்பு தட்டுப்பாடு

உப்பு தட்டுப்பாடு காரணமாக அனுரா ஆட்சி தள்ளாடி வருவதையும் மிக விரைவில் அனுராவதி ஆட்சி கவிழ்க்கப்பட்ட போவதற்கான முன்னேற்பாடு அறிகுறியாக இதனை எடுத்துக் கொள்ளலாம்.

தேர்தல் முடிந்ததும் நாட்டையும் நாட்டு மக்களிடம் சார்ந்தும் பயணிக்க மறந்து இனவாதத்தைக் காக்கி ,மஹிந்த குடும்பத்தை போன்று ஆதிக்க வெறியுடன் ஆளுகின்ற அணு ஆட்சி விரைவில் கவிழ்க்கப்பட போகிறது என்பதற்கு இது ஒரு உதாரணமாகிறது .

தொடர்ந்தும் இப்படி நிகழ்ந்தால் அறகலிய போராட்டம் ஒன்று அனுராவுக்கு எதிராக வெடிக்கும் என்பதும், தமிழர்கள் சிங்களவர்கள் இணைந்து, இவர்களுக்கு எதிரான போராட்டத்தை நடத்தப் போகிறார் என்பதற்கான, முன்னேற்படாக இந்த உப்பு தட்டுப்பாடு ஒரு உதாரணமாக இருக்கிறது.

சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தேன் மஹிந்தா
Posted in இலங்கை செய்திகள்

சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தேன் மஹிந்தா

சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தேன் மஹிந்தா

சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தேன் மஹிந்தா ராஜபக்ஷ மீளவும் இனவாதத்தை காக்கி இருக்கிறார்.

ஊடகவியலாளர்களை சந்தித்து பேசிய பொழுது சமாதானம் நாட்டு நிலவுவதற்காகவும் இலங்கை ஐக்கியப்பட்டு இலங்கையாக வாழ்வதற்காகவும் இந்த போரை தான் நடத்தியதாக அவர் தெரிவித்தார்.

ஒரு தரப்பு வெற்றி பெற வேண்டுமாக இருந்தால் மறு தரப்பு அழிக்கப்படத்தான் வேண்டும் என்கிறார் அவர்.

தமிழன் வெல்ல வேண்டுமாக இருந்தால்

ஆகவே அவரது கூற்றின்படி அது சரியாக இப்பொழுது இருக்கலாம். அதேபோன்று நாளை தமிழன் வெல்ல வேண்டுமாக இருந்தால் நீங்களும் அழிக்கப்படுவீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

இன்று தமிழர் வீழ்த்தப்பட்டதாக கூறும் இந்த மகிழ்ச்சி நாளைக்கு உங்களுக்கு திருப்பி நடந்தால் என்ன நடக்கும் என்பதை நினைத்து பாருங்கள்.

இலங்கையுடன் சேர்ந்திருந்து ,தமிழகத்தை அழித்த நாடுகள் இன்று போரில் சிக்கி சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கிறது.

வீழ்ந்த இனம் தமிழினம் நாளை எழுந்து நடக்கும் அப்பொழுது உங்கள் தேசம் விழுந்து கிடக்கும்.

காப்பார் யாரும் இன்றி கண் துடைப்பார் யாருமின்றி .விழுந்து அழுகின்ற பொழுது .உங்கள் வீரத்தின் விலாசங்கள் அப்பொழுது சந்தி சிரிக்கும்.

தமிழரை அடக்கியாள நினைக்கும் ,இனவாதம்

இனவாதத்தை காக்கி ஒரு இனமான விடுதலையை நசுக்கி .ஒருங்கிணைந்த நாட்டுக்குள் .ஒன்றுபட்ட வாழ துடிக்கும் தமிழரை அடக்கியாள நினைக்கும் ,இனவாதம் தோற்றுப் போகும் என்பதை வருங்காலங்கள் பறைசாற்றும் .

தமிழன் எழுந்து நடக்கின்ற எதிர்காலம் அவன் கண்ணெதிரே மிளிரும் .

அவர்களுடைய அசுர வளர்ச்சி கண்டு சிங்கள தேசம் தலை குனியும் நிலை ஏற்படும்.

சிங்கள தேசம் உங்களுக்கு எதிராக நின்று குரல் கொடுக்கும்

தமிழன் வீரமுள்ளவன் என்பதையும் ,மானமுள்ளவன் என்பதையும் ,அமைதியாக கடந்து சென்றான் என்கின்ற வரலாறுகள் மீளவும் உங்களை தட்டி நிமிர்த்தி கேள்வி கேட்கும் .

சிங்கள தேசம் உங்களுக்கு எதிராக நின்று குரல் கொடுக்கும் ,என்பதை மறந்துவிடாதீர்கள் இனவாதிகளே இனஅழிப்பு நாயகர்களே.

வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள தேசம்
Posted in இலங்கை செய்திகள்

வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள தேசம்

வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள தேசம்

வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள தேசம் ,மே மாதம் தமிழர் கண்ணீர் சிங்கள தேசத்தை துரத்திக் கொண்டிருக்கிறது.

இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால்

இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் சம்பவத்தின் பின்னர் இதே வைகாசி மாதத்தில் சிங்கள தேசம் வெள்ளத்தில் மிதக்கிறது.

ஆண்டுதோறும் பல உயிர்கள் பலியாகியும் வீடுகள் என்பன சேதமாகி வருகிறது.

வாழ துடித்த இனத்தை கோரமாக கொன்று குவித்து ஏப்பமிட்ட சிங்கள இனவாத பகுதிகள் அதே வைகாசி மாதத்தில் இயற்கையால் தண்டிக்கப்படுகிறது.

ஒரு பகுதியில் தமிழன் அழுது கொண்டிருக்க ,மறுமுனையில் வான்மகள் அழுது சிங்கள தேசத்தை அகதியாக்கி வருகிற சம்பவம் தொடர்கிறது.

இவ்வாறு கடந்த 24 மணித்தியாலத்தில் 75 மில்லி மீட்டர் மழை பொழிவு காணப்பட்டுள்ளது.

சிங்கள தேசத்தில் பல வான் கதவுகள் திறப்பு

சிங்கள தேசத்தில் பல வான் கதவுகள் திறக்கப்பட்டு நிலையில் தாழ்நில பகுதியில் வெள்ளத்தில் மிதக்கின்றன.

மக்கள் தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

முள்ளிவாய்க்கால் தமிழரின் கண்ணீரும் ஆத்மாவும் கர்மாவும் சேர்ந்து சிங்கள தேசத்தையும் ,அரசியல்வாதிகளையும் துரத்திக் கொண்டிருக்கிறது.

கடவுள் இருக்கிறார் என்பதற்கு இந்த சம்பவங்கள் ஒரு உதாரணமாகிறது ..

தளபதி பால்ராஜ் நினைவு நாள்
Posted in இலங்கை செய்திகள்

தளபதி பால்ராஜ் நினைவு நாள்

தளபதி பால்ராஜ் நினைவு நாள்

தளபதி பால்ராஜ் நினைவு நாள் என்றாகும்,தமிழின விடுதலைக்காக தன்னைத் தந்து என்று தளபதி பால்ராஜ் அவர்கள் வீர மரணம் ஆகி ,பல ஆண்டுகள் கடக்கின்ற பொழுதும் ,அவனுடைய சாதனைகள் இன்றும் நீடித்து அவனை பேச வைக்கிறது.

தலைவர் பிரபாகரனுக்கு அடுத்ததாக இரண்டாம் நிலை இராணுவ தளபதியாக செயலாற்றிய வன்.

களத்தில் பால்ராஜ் களமிறங்கினால் போர்முனை அதிரும்

பால்ராஜ் களமிறங்கிய போர்முனை அதிரும் , அவன் கையிருக்கும் கந்தகங்கள் கனரகங்கள் வெடிக்கும்.

எதிரி படைகள் எதிரே வர மறுக்கும் ,போர்முனையில் அவன் பேரரசன் பெரும் போர் வீரன்.

பால்ராஜ் நிற்கின்ற களம் தோற்காது ,வருகின்ற படைகள் பாடை கட்டி அணு ப்பப்படுவார்கள்.

துணிவு அசாத்திய சாதனை ,படைகளை வழி நடத்தும் தனித்திறன் ஆளுமை என்பன பால்ராஜ் இடம் என்றும் நிலைத்து நின்றது.

ஆனையிறவு படைத்தளத்தை விழுத்திய தளபதி பால்ராஜ்

ஆனையிறவு படைத்தளம் விழுத்துவதற்காக பால்ராஜ் தலைமையில் களம் இறக்கப்பட்ட போராளிகளை காத்து ,அந்த படைத்தளத்தை வீழ்த்தி வெற்றி சாதனை நடத்தியவன் பால்ராஜ்.

குடாரப்பு தரை இறக்கம் பால்ராஜ் தலைமையில் இடம்பெற்றது. இன்றும் அந்த சமர் உலக அரங்கில் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

எங்கள் தளபதி பால்ராஜ் அந்த களமுனை சாதனைகள் இன்றும் ஆப்பிரிக்க நாடு ஓன்றில் இராணுவத்திற்கு பயிற்சியாக கொடுக்கப்படுகிறது.

20000 ராணுவத்தை சுற்றி வளைத்த வீர தளபதி பால்றாஜ்

20000 ராணுவத்தை சுற்றி வளைத்து ,கூடாரப் வழியை முற்றுகையிட்டு அழித்து ஒழித்து அந்த பெரும் ஆனையிறவு படை முகாமை வீழ்த்தி சாதனை படைத்த சாதனை நாயகன்.

இன்று அவன் களத்தில் இல்லை .இதனால் தமிழினம் இதயம் உடைந்து அழுகிறது.

எங்கள் தமிழீழம் என்றோ விடிந்திருக்கும்

இவன் போல ஒரு பத்து தளபதிகள் கிடைத்து இருந்தால் ,எங்கள் ஈழம் என்றோ விடிந்திருக்கும் என்பது உதாரணம்.

விழி மூடி உறங்குகின்ற எங்கள் வீர தளபதியே ,நாளை உன்னை தேசம் வணங்கும்போது, எங்கள் தேச புலமாக மலர வேண்டும் என்பதை எமது கருத்தாகும்.

வன்னி மைந்தன்

போதையில் பேருந்து ஓட்டிய சாரதிகைது
Posted in இலங்கை செய்திகள்

போதையில் பேருந்து ஓட்டிய சாரதிகைது

போதையில் பேருந்து ஓட்டிய சாரதிகைது

போதையில் பேருந்து ஓட்டிய சாரதிகைது போதையில் பேருந்து ஓட்டிய சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர்.

மது போதையில் காணப்பட்ட பேரூந்து சாரதி

கைது செய்யப்படுகின்ற பொழுது .16 மாணவர்களை ஏற்றி சென்று கொண்டிருந்த பொழுது. அவர் அதிக போதையில் காணப்பட்டதாக வீதி போக்குவரத்து போலீசார் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் வாகனச் சாரதிகள் அதிகமான போதையில் வாகனங்களை செலுத்துவான் அதிகமான விபத்துக்கள் இடம்பெற்று வருகிறது.

கடந்த ஐந்து மாதத்தில் 1007க்கும் மேற்பட்டவர்கள் வீதி விபத்தில் பலியாகியுள்ளார்கள்.

அவ்வாறு நோக்கின் 200 பேர் மாதந்தோறும் வீதி விபத்தில் இறந்த வண்ணம் இருக்கின்றனர் .

வீதிக்கு வீதி வீதி போலீசார் வீதி சோதனையில் ஈடுபடுகின்ற பொழுதும் இவ்வாறு மது போதையில் வாகனத்தை செலுத்துவர்களை கைது செய்ய முடியவில்லை.

இதனால் அப்பாவி மக்கள் உயிர்கள் பலியாகி வருகிறது.

52 வயதுடைய நபரை போதையில் பேருந்தை செலுத்தி சென்றுள்ளார்.

எனினும் கைதானவர் போலீசார் திடீரென வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட பொழுது அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

காவல்துறையினர் துரிதமாக செயல்பட்ட காரணத்தினால் 16 அப்பாவி மாணவர்கள் காப்பாற்ற பட்டுள்ளதாக இலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன .

சாரதிகள் பொறுப்புணர்வற்றி செயல்படுவதும், மக்கள் உயிர்களுக்கு பாதுகாப்பு அளிக்க மறுக்கின்ற செயலுமே ,இவ்விதமான செயல்பாடு காரணமாகிறது .

என்பதை இந்த கைது நடவடிக்கையும் போதையில் பேருந்தை ஓட்டிய சாரதி நிலைப்பாடு தெளிவுபடுத்தியுள்ளது .

ஆட்டோ திருடன் மடக்கி பிடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

ஆட்டோ திருடன் மடக்கி பிடிப்பு

ஆட்டோ திருடன் மடக்கி பிடிப்பு

ஆட்டோ திருடன் மடக்கி பிடிப்பு சம்பவம் ஒன்று தென்னிலங்கை கொலன்னாவ பகுதியில் இடம்பெற்றுள்ளது .

25 வயதுடைய இளம் வாலிபர் ஒருவர் ஆட்டோக்கள் திருடி கள்ளச் சந்தையில் விற்று வந்துள்ளார்.

இவ்வாறு ஆட்டோ திருட்டில் ஈடுபட்ட இவர் குற்றப் புலனாய்வுத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது சிறைபிடிக்கப்பட்டு உள்ளார்.

இரண்டு ஆட்டோக்கள் களவு

இரண்டு ஆட்டோக்கள் களவு தொடர்பாக போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, இவர் கைது செய்யப்பட்டு தற்பொழுது தீவிர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

ஆட்டோக்களை திருடி பல லட்சம் ரூபாய்க்கு ,கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வந்துள்ள சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்தே தற்பொழுது கைது செய்யப்பட்ட இந்த வாலிபர் ,தீவிர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றார்.

இலங்கையில் ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள், சைக்கிள்கள் ,என்பன அதிகமாக திருடப்பட்டு வருகின்றன.

இந்த திருடர்கள் யார்

இவ்வாறான நூதனத் திருட்டில் ஈடுபட்டுள்ள இந்த திருடர்கள், யார் என்பது தொடர்பாக ,மக்கள் தேடுதலை நடத்தி வந்த பொழுது, தற்பொழுது போலீசார் இவர்களை கைது செய்துள்ளார்கள்.

திருடப்பட்ட ஆட்டோக்களை பல லட்சம் ரூபாய்க்கு விற்று அதிகமான பணத்தினை சம்பாதித்துள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்தும் விசாரணைகள் இடம் பெற்று வருவதால் முடிவில் எத்தனை ஆட்டோக்களை ,இவர் இதுவரை திருடிவிட்டார் என்கின்ற விடயங்கள் தெரியப்படுகின்ற பொழுது,

அவை மிகப்பெரும் அதிர்ச்சியை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முள்ளிவாய்க்கால் தினத்தில் இராணுவத்திற்கு பதவிஉயர்வு
Posted in இலங்கை செய்திகள்

முள்ளிவாய்க்கால் தினத்தில் இராணுவத்திற்கு பதவிஉயர்வு

முள்ளிவாய்க்கால் தினத்தில் இராணுவத்திற்கு பதவிஉயர்வு

முள்ளிவாய்க்கால் தினத்தில் இராணுவத்திற்கு பதவிஉயர்வு முள்ளிவாய்க்கால் திறத்தில் பத்தாயிரம் இராணுவத்திற்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

பதினாறு வருடங்களுக்கு முன்னதாக தமிழர்களை கொன்று குவித்து அதனை சாதனையாக நிகழ்த்திய இலங்கை இராணுவத்தை சேர்ந்த 10,000 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையை காத்தவர்கள் இவர்கள் ,இன்று சிறந்த போர் வீரர்கள் என்ற பதத்தில் அந்த பதவியேற்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசம் இன்று அடிமைப்படுத்தப்பட்டு காப்பார் யாருமின்றி ,மீட்பர் யாருமின்றி கிடக்கிறது .

ஆனால் எம் இனத்தை கொன்றழித்த அந்த நாளை ஆளுகின்ற அரசு குதூகலமாக கொண்டாடியுள்ளது .

போர் நடைபெறுகின்ற பொழுது படைகளை திரட்டி கொடுத்தவர் ஆளும் அனுராவே தான் .

அவ்வாறான இவரே இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு மக்களித்துள்ளார் .16 வருடமாகிறது ஒரு இனம் அழுகிறது.

இந்த நிலை சிங்களதேசம் விரைவில் சந்திக்கும் .அன்று இவர்களுக்கு திருப்பி கிடைக்கிற பொழுது அவர்களும் அழுவார்கள்.

தமிழர்ளின் ஆவிகளும் ஆத்மாக்களும் சிங்கள தேசத்தை அந்த கொலையாளிகளையும் இறுதிவரை விடமாட்டது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

பதவி உயர்வு ஊடாக ஒரு இனத்தை பழிவாங்க முடியாது .கர்மா உங்களை காத்திருந்து அழிக்கும் அப்பொழுது நீங்கள் காணாமல் போவீர்கள்.

உங்கள் கண்களை துடைக்க அப்பொழுது கரங்கள் இருக்காது காலம் ஒரு நாள் பதில் சொல்லும் அதுவரை தமிழன் காத்திருப்பன் .

யானையுடன் மோதிய ரயில்
Posted in இலங்கை செய்திகள்

யானையுடன் மோதிய ரயில்

யானையுடன் மோதிய ரயில்

யானையுடன் மோதிய ரயில் சம்பவ இடத்தில் பரிதாப பலியான சம்பவம் இடம்பெற்றுள்ளது .

இலங்கை மீனகையா பகுதியில் காட்டு யானை ஓன்றுடன் பயணிகள் ரயில் ஒன்று மோதியதில் ,அந்த யானை சம்பவ இடத்தில் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த, ரயிலில் கர்த்தாரா கொட்டுவார் கவர்ல பகுதியில் ரயிலுக்கு இடையில் யானை சிக்கியதில் ,யானை பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே தண்டவாளத்தை யானை கடக்கின்ற பொழுது ,வேகமாக வந்த ரயில் யானையை, தாக்கியதில் யானை சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இவ்வாறான ரயில் பாதைகளில், அதிகமான யானைகள் மோதுண்டு இறக்கின்ற சம்பவங்களும் ,அதனால் பயணிகள் பலத்த காயமடைகின்ற சம்பவங்களும் இடம்பெற்று வருகிறது.

சம்பவம் இடம்பெற்ற பட்ட இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர் அங்கிருந்து யானையை அகற்றும் நடவடிக்கை ஈடுபட்டு வருகின்றார்கள்.

இலங்கையில் ஆண்டு தோறும் இவ்வாறான ரயில் யானை விபத்து சம்பவங்கள் பலது இடம்பெற்று வருகின்றது.

இதனால் பத்துக்கு மேற்பட்ட யானைகள் ரயில் விபத்துக்கள் பலியாகி வருவதாக புதிய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

லண்டனில் ஈரான் தூதுவர் கைது
Posted in உலக செய்திகள்

லண்டனில் ஈரான் தூதுவர் கைது

லண்டனில் ஈரான் தூதுவர் கைது

லண்டனில் ஈரான் தூதுவர் கைது செய்யப்படதாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன .

லண்டனில் 3 ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டதின் பின் புலத்தில் ஈரான் தூதரகத்தின் செயல்பாடுகள் இருப்பதாக ,குற்றம் சுமத்தப்படுகின்ற நிலையில் ஈரான் தூதர அதிகாரிக்கு பிரித்தானியா பிடிவிறாந்து விடுத்துள்ளது .

ஈரானில் தங்கி இருந்து பணிபுரிந்த பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஈரான் சில நடவடிக்கையை மேற்கொண்டது.

அதற்கு பதிலடியாக தற்பொழுது பிரித்தானியா நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் ஐரோப்பிய சட்ட திட்டங்களை மீறி செயல்பட்ட தானா குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இவருடைய திட்டங்கள் வேறு வகையில் இருக்கலாம் என அஞ்சப்படுவதால் இந்த கைது நடவடிக்கை இடம் பெற்றுள்ளது.

ஈரானுக்கு பிரித்தானியாக்கும் இடையில் முருகல் நிலை உச்சம் பெற்று வரும் நிலையில் இது கைது மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிட தக்கது .

இலங்கையில் விபத்தில் ஆயிரம் பேர்பலி
Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் ஆயிரம் பேர் பலி

விபத்தில் ஆயிரம் பேர் பலி

விபத்தில் ஆயிரம் பேர் பலி ஆன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கையில் ஆளும் அனுராட்சி பதவிக்கு வந்து 2025 ஐந்து மாத காலப்பகுதியில் ஆயிரம் பேர் வீதி விபத்துக்கள் பலியாகி உள்ளதாக புதிய திடுக்கிடும் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஆளும் அனுரா அரசினுடைய மிலோச்ததனமான சிந்தனை நடவடிக்கையை இந்த பலிக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த நாள் வெளியான காலப் பகுதியில் 17 பேர் பலியாகியும் 944க்குமேற்பட்ட விபத்துக்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த விபத்துகளில் 3000-க்கு மேற்பட்டவருக்கு காயம் அடைந்துள்ளதாக தெரிய வருகிறது.

பேருந்துகள் வாகனங்கள் வீதி விதிமுறைகளை பின்பற்றாமல் பயணிக்கின்ற காரணத்தினால் இந்த விபத்துக்கள் அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களை வாழவைப்போம் என கண்துடைப்பாக கூறி வருகின்ற இந்த நடவடிக்கை என்று எப்படி இருக்கிறது என்பதை மக்களாகிய நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.

சாலை விபத்துகளில் இருந்து உயிர் தப்பிக் நோக்குடன் மக்கள் பயணிக்கின்ற வேளையில் பேருந்துகளில் போகின்ற மக்களுக்கு கூட பாதுகாப்பில்லாதவர்களுக்கானப்படுகிறது.

ஐந்து மாதங்களுக்குள் ஆயிரம் பேர் என்றால் மாதம் ஒன்றுக்கு 200 பேர் வீதம் அங்கே மரணம் இடம்பெற்றுள்ளது.

அப்படி பார்த்தால் ஒரு நாளுக்கு ஆறுக்கு மேற்பட்டவர்கள் பலியாக உள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுரா ஆட்சியின் மக்கள் படுகொலை சம்பவம் திட்டமிடப்பட்ட இன அழிப்பின் ஒன்றாக பார்க்க முடிகிறது அல்லவே மக்களே .

46 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள்
Posted in இலங்கை செய்திகள்

46 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள்

46 துப்பாக்கி சம்பவங்கள்

46 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் கடந்த ஐந்து மாதங்களில் நாடளாவிய ரீதியில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று ஐந்து மாத கால பகுதிக்குள் எத்தனை துப்பாக்கிச் சூட்டை சம்பவம் இடம்பெற்றுள்ளது .

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் இதில் 46க்கு மேற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கும் காரணமானவர்கள் பாதாள உலககோஷ்டி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை சிறப்பு போலீசார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் பொழுது 41 ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இவற்றில் 27 கைதுப்பாக்கில் எனவும் 14 ஜி 56 துப்பாக்கியில் நாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதங்கள் எப்படி இந்த குழுக்களுக்கு கிடைத்தன இந்த குழுக்களை இயக்குவது யார்? அப்படி என்பது தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

அனுரா ஐந்து மாத ஆட்சியில் 46 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம் பெற்றுள்ள செயல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சூட்டு சம்பவங்களின் பின்னால் இருப்பது யார்? இவளை இயக்குவது அரசியல்வாதிகள் இல்லை என்பது கேள்வி ஆகிறது.

அந்த ஆட்சியாளர்களை விட அருறாவுடைய ஆட்சியில் அதிகமான துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது .

அவர் மீது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளதாக பார்க்கப்படுகிறது.