மாணவி படுகொலை ஆசிரியர் எங்கே நீதிமன்றம்
மாணவி படுகொலை ஆசிரியர்எங்கே நீதிமன்றம்மாணவி படுகொலை ஆசிரியர்எங்கே நீதிமன்றம் ,மாணவி படுகொலை ஆசிரியர் எங்கே நீதிமன்றம் எடுத்த கேள்வியினால் விசாரணை குழு வீதியில் உறைந்திருக்கிறது.
கொட்டஞ்சேனை பகுதியில் பாடசாலை மாணவியர்வர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட விசாரணையை அடுத்து ,
சந்தேகம் நபரான பாடசாலை ஆசிரியர் தொடர்பான விடயத்தில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என கேள்வி கேட்டு குடைந்துள்ளது .
குறித்த ஆசிரியர் ஆளுகின்ற அனுராக் கட்சிக்கு ஆதரவானவர் எனவும் ,அதனாலயே இவ்வாறான சித்து விளையாட்டில் அவர் ஈடுபட்டு வருவதான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது .
அதனை அடுத்து தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த பொழுது ,ஆசிரியர் தொடர்பான விசாரணை அவரது நடவடிக்கை தொடர்பாக ஏதாவது வழக்கல் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கேள்வி எழுப்ப பட்டுள்ளது
.அரசியல் காரணங்களை காட்டி குடும்பத்தை மிரட்டி அந்த வழக்கிலிருந்து அவரை தப்பிவிக்க நடவடிக்கையில் விசாரணை குழுக்கள் ஈடுபடுகிறதா, அல்லது தவறான முறையில் அவர் குற்றம் சாட்டப்பட்டது உள்ளாரா என்கின்ற விடயம் தான் இப்பொழுது விசாரணையில் பேச பொருளாக உள்ளது.
குறித்த ஆசிரியருக்கு எதிராக பெருமளவான மக்கள் திரண்டு போராட்டத்தை நடத்தினர்.
போர்ட்டங்கள் நடத்துவதன் ஊடாக இவர் என விடயங்களை தடுத்துவிட முடியுமா என்றால் கிடையாது.
அருமையான சட்டங்கள் கடுமையான தண்டனைகள் ஊடாகத்தான் அவருடைய தடுத்த நிறுத்தலாம் என்பது இயல்பு .
ஆனால் அதை அனுரா ஆட்சி அதிகாரம் செய்து முடிக்குமா? இவ்வாறான படுகொலைகள் தடுத்து நிறுத்துமா ,பகிடி வதைகள் தடுத்து நிறுத்தப்படுமா மாணவர் கல்வி தலை நிமிர்ந்த படுமாஎன்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .
இவ்வாறான கேள்விகள் எழுகின்ற நிலையில் உப்புக்கே தட்டப்பாடு வருகின்ற நிலையில் ,உப்புக்கு உதவாத இந்த விடயங்கள் என்ன செய்யப் போவது என்பதே மக்கள் கேள்வியாக இருப்பதாக சில குசும்பர்கள் சமூகவலைத்தளங்கள் இப்படியும் செய்திகளை பரப்பி வருகிறார்கள்.
- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு

- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை

- குற்றவாளிக்கு மரண தண்டனை

- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்

- இலங்கை தேன் உற்பத்தியை நான்கு மடங்கு அதிகரிக்க இலக்கு

- முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிவு

- முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் தமிழக முதலமைச்சர்

- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு









