புட்டின் ட்ரம்ப் திடீர் பேச்சு
புட்டின் ட்ரம்ப் திடீர் பேச்சு வார்த்தை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சுக்கிரன் போரினை முடிவுக்கு கொண்டுவரும் நடவடிக்கையின் ஒரு அங்கமாக இருவரும் தொலைபேசியில் உரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உரையாடலை அடுத்து உக்ரைன் நாட்டின் மீதான யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ,இரு நாடுகளும் சமரசமாக ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை அது ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக ட்ரம்ப் அவர்கள் ஆட்சி கூட மிருக நாளுக்கு முதலாகவே தான் வந்தால் உக்கிரேன் போர் தடுத்து நிறுத்தப்படும் என தெரிவித்திருந்தார்.
அதனை அடுத்து தற்பொழுது இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
ஆயுத வளங்கள் தடுத்து நிறுத்தியதன் ஊடாக ஊக்கரணை சமரசத்துக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டார்.
அடுத்து தற்பொழுது இருநாட்டுத் தலைவர்களும் பேசியுள்ளது உக்கிரன் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு உலகம் மூலம் சமாதானத்தை நோக்கி நடைபெறுக்கான ஒரு வழியை அவர் ஏற்படுத்தி கொடுப்பார் என இந்த பேச்சு ஊடாக நம்பப்படுகிறது.
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை

- இஸ்ரேலுக்கு எதிரான வெற்றி விரைவில் வெளிப்படும் என ஈரானிய தளபதி

- ஹிஸ்புல்லா லெபனான் அரசு முறுகல்

- ஒப்பந்த விவரங்களை ஈரான் கசியவிட்டதாக டிரம்ப் குற்றம் சாட்டுகிறார்

- தெற்கு லெபனானில் வாகன அணி மீதான தாக்குதலில் இரண்டு ஐ.நா. அமைதிப்படையினர் காயம்

- ஈரான் தாக்குதல்களுக்குப் பதிலடியாக கலிபோர்னியா நீர் விநியோக அமைப்பில் ஊடுருவியதாக இணையக் குழு








