ரயில்வே சங்கத்தின் எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

ரயில்வே சங்கத்தின் எச்சரிக்கை

ரயில்வே சங்கத்தின் எச்சரிக்கை

ரயில்வே சங்கத்தின் எச்சரிக்கை ,தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை

தொடங்குவோம் என்று ரயில்வே லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து அமைச்சு மற்றும் ரயில்வே திணைக்களத்திற்கு

கடந்த 2025 ஜூலை 22ஆம் திகதி போக்குவரத்து அமைச்சு மற்றும் ரயில்வே திணைக்களத்திற்கு அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பாக இன்று நியாயமான

பதில் கிடைக்கவில்லை எனில், எதிர்வரும் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் வேலைநிறுத்தத்தை ஆரம்பிப்பதாக அந்த சங்கத்தின் தலைவர் கே.யு.கொந்தசிங்க தெரிவித்தார்.

ரயில் சாரதிகள் எதிர்கொள்ளும் நிர்வாக மற்றும் உள்கட்டமைப்பு பிரச்சினை

குறிப்பாக ரயில் சாரதிகள் எதிர்கொள்ளும் நிர்வாக மற்றும் உள்கட்டமைப்பு பிரச்சினைகள் தொடர்பாக, ஒரு தீர்க்கமான தீர்வு காணப்படாவிட்டால் இந்த

வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரயில்வே ஊழியர் போராட்டம் திணறும்அனுரா
Posted in இலங்கை செய்திகள்

ரயில்வே ஊழியர் போராட்டம் திணறும்அனுரா

ரயில்வே ஊழியர் போராட்டம் திணறும்அனுரா

ரயில்வே ஊழியர் போராட்டம் திணறும்அனுரா ,ரயில்வே ஊழியர் போராட்டம் திணறும் அனுரா அரசின் ஆட்கள் ஆட்டம் தற்பொழுது ஆரம்பித்துள்ளது.

சம்பள உயர்வு கோழியும் தமது பணி காலத்தின் அடிப்படையில் அவருக்கான ஊதியத்தினை உரிய முறையில் வழங்க வேண்டும் என கூறி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

தனது ஆட்சியில் மக்கள் சுகபோகமாக வாழ்வதாக பரப்புரை செய்துவரும் அரசின் ஆட்சியின் உச்சந்தலையில் இவர்கள் குட்டை போட்டுள்ளார்கள்.

தமது மணி நேரத்துக்கான ஊதியம் போதாமை உள்ளதாகவும் அதை அதிகரிக்கும் அவர்கள் கோரிக்கை விடுத்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தற்பொழுது ரயில்வே சேவைகள் சற்று பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடன் மேல் கடனை வாங்கி நாட்டை ஒட்டி செல்லும் அனுரா அரசு மிக விரைவில், கவிழ்க்க பட கூடிய அபாயம் இருப்பதற்கான, முன்னெச்சரிக்கையாக இந்த மக்கள் எதிர் போராட்டம் காணப்படுகிறது.

தற்பொழுது அரசு ஊழியர்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருவதால், எதிர்வரும் காலங்களில் மக்களும் விலைவாசிகள் எகிறிவிட்டதாக தெரிவித்து ,அனுராவுக்கு எதிரான போராட்டங்களை நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இப்பொழுது இந்த ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு என்பது அனுராவுக்கு விடுக்கப்படும் முதல் எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.

அப்படியென்றால் விரைவில் அனுரா ஆட்சி கவிழ்க்கப்பட போவதற்கான முன்னறிவிப்பாக இதை எடுத்துக் கொள்ளலாம்.