ஈராக்கில் எரியும் எண்ணெய் கூதம்
ஈராக்கில் எரியும் எண்ணெய் கூதம் ஒன்றின் காட்சி படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இராக்கின் மிக முக்கியமான பாலிசில் பகுதியில் அமைந்துள்ள இந்த எண்ணெய் கூட்டமே எரிந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
வடக்கு பக்தாத்தின் சலாடின் மாகாணத்தில் அமைந்துள்ள, இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ,ஏற்பட்ட தீ விபத்தினால் பல மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணெய் கூடத்தில் எவ்வாறு தீப்பற்றிய தென்றது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன .
நாள்தோறும் பல மில்லியன் லீற்றர் எண்ணெய் சுத்திகரிப்பு நடைபெற்று வருகின்ற பகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்து பாரிய சேதங்களை விளைவித்துள்ளது.
இதனால் ஏற்பட்ட மொத்த சேத விவரங்கள் தெரியவரவில்லை .
எனினும் தொடர்ந்தும் தீயினை கட்டுப்பாட்டில் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஈராக்கிய செய்திகள் தெரிவிக்கின்றன.
இது எதிரிகளின் ஊடுகள் ஊடாக நடைபெற்றதா, அல்லது தவறான மின் ஒழுக்கு காரணமாக இடம் பெற்றதா, என்பது தொடர்பான விசாரணைகள் வெளிவந்த பின்னரே உண்மையான விடையங்கள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்

- ஈரான் வான் வெளி அடித்து பூட்டு

- மும்பையில் வீடு இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி

- பெருவின் ஜனாதிபதித் தேர்தலில் கெய்கோ ஃபுஜிமோரி வெற்றி

- ஏ/எல் 2025 மறுதேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன

- ரஷ்யாவின் எண்ணெய் முனையத்தை உக்ரைன் தாக்கியது

- கமெனியின் இறுதிச் சடங்கில் 2 கோடி மக்கள் கலந்துகொள்வார்கள்

- ஈரான் விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

- தெஹ்ரானில் கமேனியின் இறுதிச் சடங்கு

- இஸ்ரேல் பேச்சுக்குழுவை வானில் போட்டு தள்ள துரத்திய இஸ்ரேல் விமானங்கள்

- நேட்டோ டிரம்ப் மோதல் உச்சம்

- ஈரான் புரட்சி படை தளபதி மக்கள் முன் தோன்றினார்









