தமிழின அழிப்பை கொண்டாடிய அனுராஅரசு
தமிழின அழிப்பை கொண்டாடிய அனுராஅரசு ,தமிழின அழிப்பை கொண்டாடிய அழுற அரசு நடவடிக்கை தமிழ் மக்கள் மத்தியில் அவர் மீதுர நம்பிக்கையை இப்பொழுது தளர செய்துள்ளது.
முள்ளிவாய்க்காலில் தவறுகளை துடிக்க துடிக்க படுகொலை செய்து தமிழர்களையும் தமிழுள்ள விடுதலைப் புலிகையும் முற்று முழுதாக அளித்த பேரினவாத அரசு இலங்கை அரசு.
இந்த அழைப்பு என்பது இலங்கை அரசு கிடைத்த மிகப்பெரும் வெற்றியாக தொடர்ந்தும் அது கொண்டாடி வருகிறது.
புலிகளை அழிப்பதாக கூறி அப்பாவி மக்களைக் கொன்று குவித்து ஏப்பமிட்டது சிங்கள பேரினவாத அரசு.
இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியான அனுரா குமாரா திசா நாயக்க அக்கா அவர்கள் மே 18 இந்த வெற்றி நிகழ்வில் கலந்துகொண்டு அங்கு சிங்கள மக்களை உற்சாகமூட்டும் படி பேசி இருக்கிறார்.
நேற்று நடந்தது ஒரு முள்ளிவாய்க்கால் அது தமிழர்களுக்கு நாளை ஒரு முள்ளிவாய்க்கால் சிங்களவர்களுக்கும் நடக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.
புலம் பெயர்ந்து வாழுகிற தமிழர்கள் நிலம் வாழும் தமிழர்கள் இதனை உங்களுக்கு மீளவும் உச்சரிக்கிறார்கள்.
ஆயுதமேதை தவறுகளை அழித்து ஒழித்து அதில் இன்பத்தை கண்டவர்கள் நாளை பட்டினியால் உங்களை அழிக்கப் போகிறது என்கின்ற விடயத்தை நினைவில் கொள்ளுங்கள்.
விரைவில் தென் இலங்கை பட்டினியால் வாடும் பல ஆயிரக்கணக்கான உயிர்கள் அங்கு பலியாகும் ,அது ஒரு முள்ளிவாய்க்காலின் கர்மாவாக இருக்கும் அன்புடன் சிங்கள தேசம் திருந்தி வரும் நிலை ஏற்படும் என்பதை தவறுகள் இப்பொழுதும் தெரிவித்துக் கொள்கிறார் கள்.
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

- மாத்தளை விமான நிலையம் விற்பனை வாங்குவோர் வாங்கலாம்

- ரணில் மோசடி விசாணை ஆரம்பம் மனைவிக்கு வருத்தம்









