தமிழின அழிப்பை கொண்டாடிய அனுராஅரசு
தமிழின அழிப்பை கொண்டாடிய அனுராஅரசு ,தமிழின அழிப்பை கொண்டாடிய அழுற அரசு நடவடிக்கை தமிழ் மக்கள் மத்தியில் அவர் மீதுர நம்பிக்கையை இப்பொழுது தளர செய்துள்ளது.
முள்ளிவாய்க்காலில் தவறுகளை துடிக்க துடிக்க படுகொலை செய்து தமிழர்களையும் தமிழுள்ள விடுதலைப் புலிகையும் முற்று முழுதாக அளித்த பேரினவாத அரசு இலங்கை அரசு.
இந்த அழைப்பு என்பது இலங்கை அரசு கிடைத்த மிகப்பெரும் வெற்றியாக தொடர்ந்தும் அது கொண்டாடி வருகிறது.
புலிகளை அழிப்பதாக கூறி அப்பாவி மக்களைக் கொன்று குவித்து ஏப்பமிட்டது சிங்கள பேரினவாத அரசு.
இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியான அனுரா குமாரா திசா நாயக்க அக்கா அவர்கள் மே 18 இந்த வெற்றி நிகழ்வில் கலந்துகொண்டு அங்கு சிங்கள மக்களை உற்சாகமூட்டும் படி பேசி இருக்கிறார்.
நேற்று நடந்தது ஒரு முள்ளிவாய்க்கால் அது தமிழர்களுக்கு நாளை ஒரு முள்ளிவாய்க்கால் சிங்களவர்களுக்கும் நடக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.
புலம் பெயர்ந்து வாழுகிற தமிழர்கள் நிலம் வாழும் தமிழர்கள் இதனை உங்களுக்கு மீளவும் உச்சரிக்கிறார்கள்.
ஆயுதமேதை தவறுகளை அழித்து ஒழித்து அதில் இன்பத்தை கண்டவர்கள் நாளை பட்டினியால் உங்களை அழிக்கப் போகிறது என்கின்ற விடயத்தை நினைவில் கொள்ளுங்கள்.
விரைவில் தென் இலங்கை பட்டினியால் வாடும் பல ஆயிரக்கணக்கான உயிர்கள் அங்கு பலியாகும் ,அது ஒரு முள்ளிவாய்க்காலின் கர்மாவாக இருக்கும் அன்புடன் சிங்கள தேசம் திருந்தி வரும் நிலை ஏற்படும் என்பதை தவறுகள் இப்பொழுதும் தெரிவித்துக் கொள்கிறார் கள்.
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை

- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்

- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை

- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது

- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை

- விலை பட்டியல் காண்பிக்க மறுத்த கடை திடீர் சோதனை

- பேருந்து மோதி ஒருவர் பலி

- தடம் புரண்ட ரயில்

- கொச்சிக்காடு புனித அந்தோணியார் திருத்தலத்தின் ஆண்டுத் திருவிழாவிற்கான சிறப்புப் போக்குவரத்துத் திட்டம்

- பெட்டா மத்திய பேருந்து நிலையத்தில்அனுரா கொள்ளையர்கள்

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை









