இஸ்ரேல் மீதுகடும் ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் மீதுகடும் ஏவுகணை தாக்குதல் ,இஸ்ரேல்நகரங்கள் மீது கடும் ஏவுகணை தாக்குதலை பாலஸ்தீனம் ஹமாஸ் மக்கள் இயக்க விடுதலை நடத்தியிருக்கிறது.
காசா மக்களின் விடுதலைக்காக தனது உரத்து குரலை கொடுத்துவரும் பாலஸ்தீனம் ஹவாஸ் மக்கள் விடுதலை இயக்கம் ஆக்கிரமிக்கப்பட்ட இஸ்ரேல் நிலைகளை இலக்கு வைத்து கடும் தாக்குதலை நடத்தி இருக்கிறது.
இரண்டு வருடங்கள் கடந்து நீடிக்கும் பாலஸ்தீனம் யூத படைகளுக்கு இடையிலான யுத்தத்தில் ,பல ஆயிரக்கணக்கான பலஸ்தீன அப்பாவி மக்கள் பலியாகி காயமடைந்த சொத்துக்கள் அழிக்கப்பட்டது.
அதனை அடுத்து கடந்த 18ஆம் தேதிக்கு உள்ளதாக 2800 க்கு மேற்பட்ட மக்கள் பலியாகி 8000க்கு மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்தனர்.
இதனை அடுத்து ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்கம், கடுமையான ஏவுகணை தாக்குதலை கடந்த 24 மணித்தியாலத்தில் நடத்தியது.
இஸ்ரேல் படைகளின் ஆக்கிரமிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனால் யூத ஆக்கிரமிப்புக்கு வந்தேறி இஸ்ரேல் குடிகளுக்கு பலமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீண்டும் ஏவுகணை தாக்குதல் ரொக்கேட் தாக்குதலை, ஹமாஸ் மக்கள் விடுதலைப் போராளிகள் நடத்த ஆரம்பித்துள்ளது ,இஸ்ரேல் படைகளை திணற வைத்துள்ளது.
- காசாவில் இன அழிப்பு திட்டம் தொடர்கிறது என்கிறார் நெதன்யாகு

- லெபனானில் இஸ்ரேல் நடத்தும் போரினால் பத்து லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்

- பாகிஸ்தான் பயிற்சி மையத்தில் கூரை இடிந்து விழுந்ததில் 14 குழந்தைகள் பலி

- அமெரிக்கத் தூதர்களைச் சந்திக்கப் போவதில்லை என ஈரான் தெரிவித்துள்ளது

- காசா தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச மௌனத்தைக் கண்டிக்கிறது ஹமாஸ்

- அரேபிய தேசத்தில் அமெரிக்கா கதை முடிந்தது ஈரான் அறிவிப்பு

- ஜெர்மனியில் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்

- அமெரிக்க மற்றும் ஈரான் பேச்சுவார்த்தைக் குழுக்கள் தோஹாவுக்குச் செல்கின்றன

- உகாண்டாவின் முன்னணி ஊடக நிறுவனங்கள் இராணுவத் தளபதியால் மூடப்பட்டன

- அமெரிக்கா வெளிநாட்டவர்களை வெளியேற உத்தரவு

- வெனிசுலா நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 1500

- சவுதியில் வீழ்ந்த உலங்குவானூர்தி 14பேர் பலி









