காதலே சோகமா
காதலே சோகமா
உன்னாலே நெஞ்சிலே பாரமே
ஆனந்தம் வந்து கூடாதோ
ஆருயிரே பாசம் காட்டாயோ
உன்னை மறக்க முடியல
இன்னோர் இதயத்தை தேட பிடிக்கல
நேற்றுவரை நெஞ்சுக்குள்ள நீ இருந்தாய்
நெசமா பல கதை சொன்னாய்
இன்று மறந்து போனதென்ன
இதயத்தில் வலி தந்ததென்ன
உன்ன போல ஒருவரை
இன்றுவரை நானும் பார்க்கல
உயிராய் இருந்தாய்
இன்னும் நானும் மறக்கல
ஏனோ என்னை மறந்தாய்
எதற்காய் என்னை தண்டித்தாய்
உயிரே உயிர் வலிக்குது
உயிர் பிரியவே மனம் துடிக்குது
உன்னை மறக்க முடியல
இப்படி நடக்கும் என்று நினைக்கல
இதயமே வாழ பிடிக்கல
சத்தியமாய் சொல்கிறேன்
என்னை வந்து கொன்று விடு …!
ஆக்கம் – 02-05-2025
வன்னி மைந்தன்
- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- எப்படி நான் பேசிடுவேன்

- என்னை விடு

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- கவலைப் படுகிறேன்

- யார் மேல் குற்றம்

- காதலே சோகமா

- கண்டதெல்லாம் கனவு

- ஏமார்ந்த காதல்

- அர்ச்சுனா ஆவி பேசிறது

- எனக்கு என்ன ஆச்சு

- எனக்கொரு பதில் சொல்லாயோ

- உன்னால் தவிக்கிறேன்

- மன்னித்து விடு

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

- ஏன் எம்மை தவிக்க வைத்தாய்

- அழும் நீதி

- அர்ச்சுனா

- ஏன் அழுகின்றாய்

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

- ஆறுதல் கூறி விடு

- வீர மகன் அர்ச்சுனா

- அர்ச்சுனாவை இழிந்த வாய்க்காலுக்கு இதோ வெடி குண்டு

- அர்ச்சுனா எழுச்சி பாடல் கவிதை

- என்னை அழைப்பாயா








