ஹவுதி தலைவரை கொல்வோம் இஸ்ரேல்
ஹவுதி தலைவரை கொல்வோம் இஸ்ரேல் ,கௌரி தலைவரை கொல்வோம் இஸ்ரேல் மிரட்டல்.
தேமன் ஹவுதி அன்சருல்லா பண்டிகளின் தலைவர் அவர்களை படுகொலை செய்பவனம் அந்த தலைமையை முற்றாக அழிப்போம் என யூத படைகள் தெரிவித்துள்ளன.
ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பின் தலைமைகளை முற்றாக அழித்து விட்டால் இந்தப் போர் ஓய்ந்து விடுமென அவர்கள் கருதுகிறார்கள்.
அதனால்தான் லெபனான் அதேபோன்று பாலஸ்தீனத்தினுடைய தலைவர்கள் தளபதிகளை அழித்தார்கள் .
ஆனால் அந்த அழிப்பின் பின்னால் அந்தப் போர் ஒய்ந்ததா.
புதியவர்கள் வருகின்ற பொழுது, அனுபவம் இல்லாதவர்கள் வருகின்ற பொழுது, அந்த அமைப்பு முற்றாக அழிக்கப்பட்டு விடும் என இஸ்ரேல் நம்புகிறது.
தனது உளவு பணிகள் எந்த இடத்திலும் எப்பொழுதும் எந்த தாக்குதலை நடத்த வல்லமை பொருந்தும் என்பதை மொசாட் தொடர்ந்து அறிவித்து வருகிறது.
துணிகரமான பல தாக்குதல்களையும். பல படுகொலைகளையும் மிக முக்கியமான தளபதிகளை அது வெற்றிகரமாக போட்டு தள்ளி இருக்கிறது.
அந்த வரிசையில் இப்பொழுது ஏமன் ஹவுதி அன்சார் அல்லாவின் தலைவர் குறி வைக்கப்பட்டு இருக்கிறார்.
இந்தத் தலைவருடைய தலை எப்பொழுதும் உருட்டப்படும் என்பதை மீளவும் ஒரு முறை இடித்து உரைத்திருக்கிறது இஸ்ரேல் .
இந்த மிரட்டல் அவரை அடக்குமா அல்லது மேலும் எழுந்து வெடிக்க வைக்குமா பொறுத்திருந்து பார்ப்போம்.
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு

- வளைகுடா நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என சீன

- லிபரல் கட்சி பெரும்பான்மையைப் பெற்றது கனடா பிரதமர் கார்னி

- நேட்டோவை மிரட்டும் அமெரிக்கா

- 7600க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் காயம்

- லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் 1953 பேர் பலி









