Tag: ஆயுதகூடம்
எரியும் ஆயுதகூடம் நடந்தது என்ன
எரியும் ஆயுதகூடம் நடந்தது என்ன
எரியும் ஆயுதகூடம் நடந்தது என்ன ,சிரியாவின் மிக முக்கியமான மாகாணத்தில் இடம்பெற்ற மிகப்பெரும் வெடிப்புச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வடமேற்கு சிரியாவின் பகுதியில் அமையப்பெற்றுள்ள ஆயுதக் களஞ்சியம் மீது இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கு மிகப்பெரும் வெடிப்புச் சம்பவங்கள் ஏற்பட்டதாகவும். குண்டு சத்தங்கள் போல அதிர்வுகள் இருந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றன .
சிரியாவின் மீது தொடர் தாக்குதலை நடத்தி, ஈரானின் ஆதிக்கத்தை குறைக்கும் நடவடிக்கையில் யூத படைகள் ஈடுபட்டு வருகின்றன.
அதனை அடுத்து சிரியாவுக்குள் தங்கி வாழ்கின்ற ஈரானுடைய மிக முக்கியமான இராணுவ தளபதிகளை அது போட்டு தள்ளி வருகிறது.
அவ்விதமான நிலையில் தற்பொழுது சிரியாவுக்குள் இந்த சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
தொடர்ந்து இஸ்ரேல் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைக்கு எதிராக விரைவில் ஈரான் நடவடிக்கை எடுக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது.
இதனால் மூன்றாம் உலகப் போர் வெடித்து விடும் என்று அபாயம் காணப்படும் அதேவேளையில் , சிரியாவில் தொடர்ந்து நடத்தும் இந்த அதிரடி உட்கட்டமைப்பு சிதைக்கும் நடவடிக்கை, மிகப்பெரும் ஆபத்தை சிரியாவுக்கு ஏற்படுத்தி வருவதாகவே பார்க்க முடிகிறது.
- ஈரான் போரினால் வளைகுடாவில் சுமார் 1500 கப்பல்கள் சிக்கியுள்ளன

- ஹோர்முஸ் ஜலசந்தியில் 3 கடற்படைக் கப்பல்கள் மீதான ஈரான் தாக்குதல்

- ஐரோப்பாவை மிரட்டும் அமெரிக்கா டிரம்ப்

- நெதர்லாந்தின் மிகப்பெரிய அரசியல் கட்சியின் தலைமையகத்தில் வெடிப்பு

- பெய்ரூட்டில் இஸ்ரேலால் ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதி கொல்லப்பட்டார்

- ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே சுமார் 1600 கப்பல்கள்

- அரபுநாடுகளில் அமெரிக்கா இருப்புக்கு ஆப்பு

- ஐபோன் வாங்குபவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் $95 வரை செலுத்த உள்ளது

- ஈரானை தாக்க தயராகும் பிரான்ஸ் விமான கப்பல்

- ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் சட்டவிரோதமானது சீனா

- தெற்கு லெபனான் முழுவதும் தாக்குதல்

- ஈரான் பிரான்ஸ் கப்பல் மீது தாக்குதல்

மில்லியன் இழப்பு ஆயுதகூடம் அழிப்பு
மில்லியன் இழப்பு ஆயுதகூடம் அழிப்பு
மில்லியன் இழப்பு ஆயுதகூடம் அழிப்பு ,ரஷ்யா ராணுவத்தில் ஏசு 34 விமானங்கள் பயன்படுத்தும் ஆயுதக் கூடத்தின் மீது தாக்குதல் நடத்தியதாகவும் ,அதன் பொழுது அந்த ஆயுத கூடங்கள் வெடித்து சிதறி உள்ளதாக புலனாய்வுத் துறையினர் காட்சிகளுடன் தெரிவித்திருக்கின்றனர்.
ரஷ்யாவின் அதி உயர் தாக்குதல் போர் விமானங்களாக எஸ் ஜூ 34 என்கின்ற விமானங்கள் காணப்படுகின்றன .
அந்த விமானங்களுக்கு பொருத்தப்படும் இ வெடிகுண்டுகள் என்பனவையே அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
நீண்ட நெடு நாட்களாக சேகரிக்கப்பட்ட உளவு தகவலினை அடுத்து ,மேற்படி விமானத்தளத்தின் ஆயுத கிடங்குகள் அழிக்கப்பட்டுள்ளதாக உக்கிரன் படைகள் தெரிவிக்கின்றன.
பல் நாட்டு கூட்டு படைகளின் உதவியுடன் நடத்தப்பட்ட துல்லியமான புலனாய்வு தகவலின் ஊடாக இந்த விமானங்கள், பயன்படுத்தும் ஏவுகணைகள் குண்டுகள் அழித்து ஒழிக்கப்பட்டுள்ளதாகவும் ,அதனால் பல மில்லியன் ரஷ்யாவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .
உக்ரைன்கட்டமைப்புகளை கடுமையாக தாக்கி வருகின்ற விமானங்களும் அதன் பயன்படுத்தும் விமானங்கள் குண்டுகளினாலுமே பெரும் இன்னல்களையும் இடையூறுகளையும் உக்ரைன் இராணுவம் அதன் மக்களுக்கும் ஏற்படுத்தி வருகின்றது.
அவ்வாறான ஆயுதக் கூடங்களை இன்னும் கண்டு முற்று முழுதாக தாக்கி அழிக்கப்பட்டுள்ளது என்கிறது உக்கிரனுடைய இராணுவத்தினர்.
எனினும் ரஷ்யா படைகளுக்கு ஏற்பட்ட முழுமையான ஆள் இழப்பு தொடர்பாக எதுவும் தெரியவில்லை என்கிறது அதே அமைப்பு.
- மே 15 அன்று இலங்கையில் பேபால் அறிமுகம்

- முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மீண்டும் சம்மன்

- போதைப்பொருளை முற்றாக ஒழிக்க ஜனாதிபதி பணிப்பு

- ராஜங்கனே சத்தாரதன தேரர் கைது

- ஆலோசனை கூட்டத்திற்கு முன் விஜய்யுடன் ஆனந்த் பேச்சு

- வியட்நாம் ஜனாதிபதி இலங்கை பாராளுமன்றத்திற்கு வருகை

- கபில சந்திரசேனவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

- ஜேவிபி பயங்கரவாதி அனுராவினால் அவசரகால சட்டம் பிரகடனம்

- ஜூன் மாதத்திற்குள் வாகனப் பதிவுத் தகடுகள் அச்சிடும் பணி

- LAUGFS எரிவாயு விலை உயர்வால் உணவக விலைகள் திருத்தம்












