லண்டனில் தமிழ் கடையை எரிக்க வந்த திருடன் விழுந்த தர்ம அடி
Posted in இலங்கை செய்திகள்

லண்டனில் தமிழ் கடையை எரிக்க வந்த திருடன் விழுந்த தர்ம அடி

லண்டனில் தமிழ் கடையை எரிக்க வந்த திருடன் விழுந்த தர்ம அடி

லண்டனில் தமிழ் கடையை எரிக்க வந்த திருடன் விழுந்த தர்ம அடி காட்சி காணொளி ஒன்று வைரலாகி வருகிறது .

இளம் வாலிபர் ஒருவர் தமிழர் கடைக்குள்

இளம் வாலிபர் ஒருவர் தமிழர் கடைக்குள் சென்று அந்த கடையை எரிக்க போவதாக தெரிவித்து பெற்றோலை ஊற்றுகிறார் .

அவ்வேளை அங்கு பணி செய்து கொண்டிருந்த ஊழியர்கள் இருவர் அந்த திருடனை மடக்கி பிடித்து சவலினால் அடிக்கும் காட்சி வெளியாகியுள்ளது .

பெரும் நெருக்கடியில் திருடன்

சற்றும் எதிர் பாராத திடீர் தாக்குதலை அங்கு பணியில் நின்றவர்கள் புரிந்ததினால் பெரும் நெருக்கடியில் திருடன் சிக்கியுள்ளார் ..

காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததாக தெரிவிக்க படுகிறது .

லண்டனில் கடை வைத்துள்ளவர்கள் இப்படி தான் செயல்பட வேண்டியுள்ளதை எத்தனை பேர் அறிவார்கள் .

வவுனியாவில் மோட்டார்சைக்கிள் திருடன் கைது
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் மோட்டார்சைக்கிள் திருடன் கைது

வவுனியாவில் மோட்டார்சைக்கிள் திருடன் கைது

வவுனியாவில் மோட்டார்சைக்கிள் திருடன் கைது ,வவுனியாவில் மோட்டார் சைக்கிள் திருடன் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா பகுதியில் ஐந்து மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபன் ஒருவரே ,தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் வவுனியா வீர பெரியகுளம், மதவாச்சி ,வவுனியா ,முதலாம் குறுக்குத்தெரு ,மதவாச்சி அட்விரக்கட ,செட்டிகுளம் ,ஆகிய பகுதிகளில் மோட்டார் சைக்கிள் காணாமல் போயிருந்தது.

குறித்த திருட்டு சம்பவத்துடன் தொடர்பு கொண்ட நபரை தற்பொழுது மடக்கிப் படிக்கப்பட்டுள்ளார்.

தற் பொழுது சிதம்பர புறம் வீதி ஈரம் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 27 வயது வாலிபன் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பொழுது ஐந்து மோட்ட சைக்கிள்களும் முறையே, 5,802,99 5 லட்சம் மூன்று லட்சம் ஒன்பது லட்சத்து 70 ஆயிரம் விலைகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது .

குறித்த வாலிபன் தற்பொழுது கைது செய்யப்பட்ட நிலையில் ,போலீசார் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல நாள் திருடன் சிக்கினார்
Posted in இலங்கை செய்திகள்

பல நாள் திருடன் சிக்கினார்

பல நாள் திருடன் சிக்கினார்

பல நாள் திருடன் சிக்கினார் ,இலங்கையில் பல நாட்களாக திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 27 வயதுடைய வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மக்களால் வழங்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட தேடுதல் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் பொழுது, இந்த 27 வயது நபர் சிக்கியுள்ளார் .

இவரிடமிருந்து ஐந்து மடிக் கணனிகள் ,2 தொலைபேசிகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

லப்டாப் மற்றும் கைபேசிகளை இலக்கு வைத்து இவரது திருட்டுச் சம்பவம் அதிகமாக காணப்பட்டுள்ளது.

விலை உயர்ந்த பொருட்களை இலக்கவைத்து .திருடி அவற்றை கள்ளச் சந்தை விற்று பணம் சம்பாதித்து வந்துள்ளார்.

திருடப்பட்ட கைபேசிகளின் அலைவரிசை நகர்வுகளை அடிப்படையாக வைத்து ,இந்த திருட்டுச் சம்பவத்தை மேற்கொண்ட திருட்டு வாலிபர் மடக்கி பிடிக்கப்பட்டதாக தெரிய வருகிறது.

இலங்கையில் நாள்தோறும் அதிகரித்துச் செல்லும் இவ்வாறான குற்றச் செயலினால் பல மக்கள் அச்சத்தில் காணப்படுகின்றனர்.

ஆலயங்கள் பொது இடங்களில் செல்கின்ற மக்களின் கைபேசிகள் என்பன திருடப்பட்டு வருகின்ற வேளையில் ,இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றதுள்ளது , இவ்வாறான திருடர்களுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தியுள்ளதாக நம்பப்படுகிறது.

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

பிரபல தொழிலதிபரின் துப்பாக்கியை திருடிய திருடன்

பிரபல தொழிலதிபரின் துப்பாக்கியை திருடிய திருடன்

பிரபல வர்த்தக நிறுவனம் ஒன்றின் பிரதானி ஒருவரின் துப்பாக்கி திருடப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய வத்தளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த வர்த்தகர் தனது உரிமம் பெற்ற தனிப்பட்ட துப்பாக்கி திருடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

தான் தூங்கும் போது படுக்கையில் வைத்திருந்த துப்பாக்கியை யாரோ திருடிச் சென்றிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

சந்தேக நபர் துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தப்பட்ட 12 தோட்டாக்களை திருடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வீடியோ

இராணுவ மேஜர் வீட்டில் கை வைத்த திருடன்| இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

உண்டியல் திருடன் விடுதலை

உண்டியல் திருடன் விடுதலை

யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சுதுமலை அம்மன் கோவில், பிள்ளையார் கோவில் மற்றும் வைரவர் கோவில் என நான்கு

கோவில்களில் உண்டியல் உடைத்து பணம் திருடிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உண்டியல் உடைத்து திருடப்பட்ட ஆலயங்களில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கமராக்களில் பதிவான காட்சிகளின் உதவியுடன்

விசாரணைகளை முன்னெடுத்த மானிப்பாய் பொலிஸார், சந்தேக நபரை அடையாளம் கண்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை (30) யாழ்.நகர் பகுதியில் வைத்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

உண்டியல் திருடன் விடுதலை

கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து ஒரு தொகை உண்டியல் பணத்தை மீட்டுள்ளதாகவும், குறித்த நபர் யாழ். நகர் பகுதியில் உள்ள ஆலய

உண்டியல்களை உடைத்து திருடிய குற்றத்தில் நீதிமன்றினால் 03 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அண்மையில் தான் சிறையில் இருந்து விடுதலையாகி இருந்தார் என பொலிஸார் தெரிவித்தனர்.

அமேசன் வானை திருடி சென்ற திருடன் துரத்திய பொலிஸ் வீடியோ
Posted in உலக செய்திகள்

அமேசன் வானை திருடி சென்ற திருடன் துரத்திய பொலிஸ் வீடியோ

அமேசன் வானை திருடி சென்ற திருடன் துரத்திய பொலிஸ் வீடியோ

அமெரிக்கா ; அமெரிக்காவில் முதன்மை நிறுவனமாக விளங்கும் அமேசன் நிறுவனத்தின் வான் ஒன்றை கறுப்பின திருடன் ஒருவர் திருடி சென்றுள்ளார் .

அதனை அறிந்த பொலிஸ் உலங்கு வானூர்தி உதவியுடன் அந்த திருடனை துரத்தி பிடிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது

அதிக வாகன போக்குவரத்து நெரிசல் கொண்ட சாலையில் உயிராபத்தை விளைவிக்க கூடிய விதத்தில் செயல்பட்ட திருடன் செயல் பார்ப்பவர்களை மிரள வைக்கிறது.

அந்த அக்காணொளியை நீங்களும் பாருங்கள்.

    Posted in Uncategorized

    26 லட்சம் ரூபா நகை திருடனை மடக்கி பிடித்த பொலிஸ்

    26 லட்சம் ரூபா நகை திருடனை மடக்கி பிடித்த பொலிஸ்

    இலங்கை அநுராதபுரம், தலாவையில் உள்ள நகை கடை ஒன்றில் இருபத்தி ஆறு லட்சம்

    ரூபா பெறுமதியான நகைகளை கொள்ளையடித்து சென்ற திருடனை
    போலீசார் மடக்கி பிடித்தனர்

    அவரிடம் கொள்ளையடித்த நகைகளை விற்க இரகசிய முகவர் ஒன்றை பயன் படுத்தி

    அதன் ஊடாக இந்த திருடனை கைதுசெய்துள்ளனர்

    கைதானவர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார்

      Posted in உலக செய்திகள்

      ஜன்னல் துளையில் சிக்கி இரவு முழுவதும் தவித்த கொள்ளையன்

      ஜன்னல் துளையில் சிக்கி இரவு முழுவதும் தவித்த கொள்ளையன்

      கோவிலின் ஜன்னல் கம்பிகளை நீக்கிவிட்டு உள்ளே புகுந்து கொள்ளையடித்த கொள்ளையன், பணத்தை மூட்டை கட்டிக்கொண்டு துளை வழியே வெளியே வர முயற்சித்தபோது அவரது உடல் சுவர் துளையில் சிக்கிக்கொண்டது.

      கோவிலில் புகுந்து திருட்டு- ஜன்னல் துளையில் சிக்கி இரவு முழுவதும் தவித்த
      இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

      ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம், அஞ்சிலி ஜாடுபுடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற எல்லையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில்

      ஆண்டுதோறும் மார்ச் மாதம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

      இந்த ஆண்டு திருவிழாவில் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கோலாகலமாக நடந்தது.

      பக்தர்கள் தங்கம், வெள்ளி, பணம் ஆகியவற்றை உண்டியலில் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

      இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவிலுக்கு வந்த கொள்ளையன் கோவிலில் ஜன்னல் கம்பிகளை நீக்கிவிட்டு கோவிலுக்குள் புகுந்தான்.

      கோவிலுக்குள் சென்ற கொள்ளையன் கருவறையில் இருந்த அம்மன் தங்க, வெள்ளி நகைகள் மற்றும் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை

      மூட்டை கட்டிக்கொண்டு ஜன்னல் துளை வழியாக வெளியே வர முயற்சித்தான். ஆனால் அவனால் துளை வழியாக வெளியே வரமுடியவில்லை.

      உடல் பாதி சுவர் துளையில் சிக்கி கொண்டது. நீண்ட நேரம் வெளியே வர போராடியதால் கலைப்பு ஏற்பட்டு அப்படியே தூங்கி விட்டார்.

      நேற்று காலை பக்தர்கள் வழக்கம்போல் கோவிலுக்கு சென்றனர். அப்போது ஜன்னல் கம்பிகள் நீக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர்.

      அங்கு மர்ம நபர் ஒருவர் சிக்கிகொண்டு இருந்ததை கண்டு கத்தி கூச்சலிட்டனர். அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து மர்ம நபரை வெளியே வருமாறு அழைத்தனர். ஆனால் அவரால் வெளியே வர முடியவில்லை.

      இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில்

      கஞ்சிலி பகுதியை சேர்ந்த பாப்பா ராவ் (வயது 40) என தெரியவந்தது.
      இதையடுத்து வாலிபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

        Posted in இலங்கை செய்திகள்

        யாழில் திருடனிடம் இருந்து லஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது

        யாழில் திருடனிடம் இருந்து லஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது

        யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போலீஸ்

        அதிகாரி ஒருவர் அதே பகுதியில் வீடுடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட

        திருடனிடம் இருந்து முப்பது ஆயிரம் ரூபாய் லஞ்ச பெற முற்பட்ட பொழுது


        லஞ்ச ஊழல் பிரிவினரால் கைது செய்ய பட்டுள்ளார்

        இப்படியும் இலங்கை பொலிஸ்

          Posted in இலங்கை செய்திகள்

          வீடு புகுந்த திருடன் – மடக்கிய போலிஸ்

          கல்முனையில் வீடு புகுந்து திருட்டில் ஈடபட்ட நபர் 24 மணித்தியாலங்களுக்குள் கைது செய்யப்பட்டுள்ளார்.

          இந்த சம்பவத்திற்கு, கல்முனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரிக்கு மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

          கல்முனை வைத்தியசாலை வீதியில் வசிக்கும் ஒலுவில் துறைமுகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தரின் வீட்டிலேயே இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

          இதன்போது, குறித்த திருடன், மேசையில் இருந்த மணிபேர்ஸை திருடியுள்ளார்.

          சம்பவம் தொடர்பில் கல்முனைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

          சிசிடிவி கெமராவின் உதவியுடன்,குறித்த நபர் நற்பிட்டிமுனையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

          கல்முனை தமிழ்ப் பிரதேசத்தில் 24 மணிநேரத்துள் திருடனைக் கண்டுபிடித்தமை இதுவே முதற்தடவையாகும்.

          Posted in Uncategorized

          காரில் சென்று திருடி வந்த திருடன் கைது

          காரில் சென்று திருடி வந்த திருடன் கைது

          இரவு வேளைகளில் காரில் சென்று, வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்ட நபர் ஒருவர், காருடன் மொரட்டுவ பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

          மொரட்டுவ- கொரலவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

          இதற்கமைய, குறித்த சந்தேகநபரால் மொரட்டுவ பிரதேசத்தில் 5 வீடுகளும் கல்கிஸ்ஸ பிரதேசத்தில் ஒரு வீடும் உடைக்கப்பட்டு தங்க நகைகள், வெளிநாட்டு நாணயங்கள், மதுபானம் உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

          இவ்வாறு திருடும் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

            Posted in Uncategorized இலங்கை செய்திகள்

            வீட்டில் நித்திரையில் இருந்த பெண்ணுக்கு நடந்த பயங்கரம்

            வீட்டில் நித்திரையில் இருந்த பெண்ணுக்கு நடந்த பயங்கரம்

            தூங்கிக் கொண்டிருந்த யுவதி ஒருவரின் தங்கச் சங்கிலியை திருடன் ஒருவன் அறுத்துச் சென்றுள்ள சம்பவமொன்று, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – பதுரியா நகரிலுள்ள வீடொன்றிலே நேற்றிரவு (20) இடம்பெற்றுள்ளது.

            வீட்டார் தூங்கிக் கொண்டிருக்கும் போது, கதவை உடைத்து உள்நுழைந்த திருடன், அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 10,000 ரூபாய்க்கும் மேற்பட்ட பணத்தையும் நகையையும் திருடிவிட்டு, தூங்கிக்

            கொண்டிருந்த யுவதியின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியையும் அறுத்துச் சென்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

            இவ்வாறு திருட்டில் ஈடுபட்ட திருடன், அலுமாரியில் இருந்த விலையுயர்ந்த கையடக்கத் தொலைபேசியை திருடாமல் சென்றுள்ளதாக வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

            இத் திருட்டுச் சம்பவத்தை கண்டுபிடிக்க வாழைச்சேனை பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்..

              Posted in இலங்கை செய்திகள்

              சங்கிலி திருடன் மடக்கி பிடிப்பு

              சங்கிலி திருடன் மடக்கி பிடிப்பு

              வவுனியாவில் வீதியால் சென்ற பெண் ஒருவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு மோட்டர் சைக்கிளில் தப்பியோடிய இளைஞன் மடிக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.

              நேற்று (21) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் கடைக்கு சென்று விட்டு வீதியால் நடந்து சென்ற பெண் ஒருவரை பின்

              தொடர்ந்து மோட்டர் சைக்கிளில் சென்ற இளைஞன் ஒருவர் அவர் அணிந்திருந்த இரண்டரைப் பவுண் தங்கச் சங்கிலியை இழுத்து அறுதுக் கொண்டு பல்சர் ரக மோட்டர் சைக்கிளில் தப்பியோடிய போது, குறித்த பெண் கூக்குரல் இட்டு கத்தியுள்ளார்.

              இதனை அவதானித்த அப்பகுதி இளைஞர்கள் குறித்த இஞைனை கார் ஒன்றில் விரட்டிச் சென்றதுடன், வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கும் தகவல் வழங்கினர்.

              திருட்டில் ஈடுபட்ட நபர் வவுனியா, வேப்பங்குளம் சந்தியில் ஏற முற்பட்ட போது அங்கிருந்த வந்த பொலிஸாரும், விரட்டிச் சென்ற இளைஞர்களும் இணைந்து திருட்டில் ஈடுபட்டவரை மடக்கிப் பிடித்து வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

              மோட்டர் சைக்கிளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ள பொலிஸார், குறித்த நபரிடம் இருந்து அறுத்தச் செல்லப்பட்ட இரண்டரைப் பவுண் சங்கிலியும் மீட்கப்பட்டுள்ளது.

              மேலதிக விசாரணைகளின் பின் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

              Posted in Uncategorized

              லண்டனில் – கத்தி முனையில் நபரை மிரட்டி பணம் பறித்த திருடன்

              லண்டனில் – கத்தி முனையில் நபரை மிரட்டி பணம் பறித்த திருடன்

              பிரிட்டன் Anniesland பகுதியில் மதியம் போல் வீதியால் சென்று கொண்டிருந்த வயதான நபரை

              கத்தி முனையில் மிரட்டிய திருடன் ,கழுத்தில் கத்தியை வைத்து பணம் பறிக்க முயன்றுள்ளான்

              மேற்படி சம்பவத்தை கண்ணுற்ற நபர்கள் பொலிசாருக்கு வழங்கிய தகவலை அடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர் ,

              சில மணி நேரங்கள் இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது

                Posted in இலங்கை செய்திகள்

                பிரான்சில் பிச்சை எடுத்த தமிழரை கோரமாக தாக்கும் -திருடன் – video

                பிரான்சில் பிச்சை எடுத்த தமிழரை கோரமாக தாக்கும் -திருடன் – video

                பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த பிரபல தமிழர் ஒருவர் வீதியில் பிச்சை

                எடுத்து போது அவரை தாக்கி விட்டு ,அவரது பையை எடுத்து கொண்டு தப்பி ஓடும் ஆபிரிக்க நாட்டவர்

                முடியும் வரை காணொளியை பாருங்கள்

                பிரான்சில் பிச்சை எடுத்த
                பிரான்சில் பிச்சை எடுத்த
                  Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                  வீட்டுக்குள் குதித்த திருடனை மரத்தில் கட்டிவைத்து அடித்த மக்கள்

                  வீட்டுக்குள் குதித்த திருடனை மரத்தில் கட்டிவைத்து அடித்த மக்கள்

                  இலங்கை வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் இரவு வேளை வீடடின்

                  கூரையை கழற்றி திருட வீட்டுக்குள் இறங்கிய நபரை பிடித்த மக்கள்

                  மரத்தில் கட்டி வைத்து அடித்து விட்டு பின்னர் காவல்துறையினரிடம் அவரை பிடித்து கொடுத்தனர்

                  திருடன் வருகையை கண்டு கூச்சலிட்ட மக்கள் அயலவர்களும் தகவல் வழங்கி அழைத்துள்ளனர்

                  அவ்வளவு தான் குவிந்த மக்கள் அவரை பிடித்து கட்டிவைத்து வெறி அடங்கும் வரை தாக்கிய பின்னர் காவல்துறையில் ஒப்படைத்தனர்

                  திருடர்கள் யாக்கிரதை ,மக்கள் உசார் .

                  வீட்டுக்குள் குதித்த திருடனை
                  வீட்டுக்குள் குதித்த திருடனை
                  Posted in உலக செய்திகள்

                  மூதாட்டியை தாக்கி பணத்தை பறித்து செல்லும் திருடன்

                  மூதாட்டியை தாக்கி பணத்தை பறித்து செல்லும் திருடன்

                  பிரிட்டனில் குறுகிய சாலை வழியாக தனிமையில் பயணித்த மூதாட்டி ஒருவரை மிரட்டி அவரிடம் இருந்த பணத்தை திருடன் ஒருவன் பறித்து செல்லும் காட்சிகள் அங்கு பொரூ த்த பட்டிருந்த கமராவில் பதிவாகிய நிலையில் அதனை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர் .

                  குறித்த நபர் விரைவில் கைது செய்ய படுவார் என நம்ப படுகிறது