பலஸ்தீன வாகனங்களை எரித்த இஸ்ரேல்ராணுவம்
பலஸ்தீன வாகனங்களை எரித்த இஸ்ரேல்ராணுவம் ,பாலஸ்தீன வாகனங்களை எரித்த இஸ்ரேல் ராணுவத்தின் நடவடிக்கை மக்கள் மத்தியில் கொதிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பாலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் ஆய்தாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இஸ்திரேலியா பலியானார் .
இதனை அடுத்து ஆயுதங்கள் கவச வண்டிகளில் நுழைந்த இஸ்ரேல் இராணுவம் அங்கு தேடுதலை நடத்தி வருகிறது.
தேர்தலின் பொழுதே அங்கிருந்த மக்கள் வாகனங்கள் எரியூட்டப்பட்டுள்ளன.
பல சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சென்றுள்ளனர்.
தொடர்ந்தும் தமது தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கும் யூத படைகளின் இந்த வெறி ஆட்ட செயலுக்கு, அந்த மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்ட வருகின்ற பொழுதும் ,அவர்களை எதுவும் செய்ய முடியாத நிலையில் காணப்படுகிறார்கள்.
ஈரான் துருக்கி உள்ளிட்ட பல நாடுகள் பலஸ்தீனத்துக்கு ஆதரவாக இருந்த பொழுதும், இஸ்ரேல் நடத்தும் இந்த இன வரி தாக்குதலை தடுத்து நிறுத்த இயலவில்லை.
எங்களை எவராலும் எதுவும் செய்து விட முடியாது என்ற மமதையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருவதும்,
அதனூடாக அதனுடைய உளவுத்துறை மொசாட் செயலாற்றி வருவதுமே இந்த, இஸ்ரேல் மேற்கொள்ளும் கண்மூடித்தனமான இன அழிப்பு தாக்குதலுக்கு காரணமாகும்.
யூத படைகளை எவராலும் எங்கிருந்தும் அடக்க முடியாது என்பதுதான் ,அந்த நாட்டினுடையதும் மொசாட்டினைடையதும் முதுகெலும்பாக உள்ளதை ,தொடரும் இந்த இன அழிப்பு நடவடிக்கையின் விடையங்கள் எடுத்துக்காட்டுகிறது.
- காசாவில் இன அழிப்பு திட்டம் தொடர்கிறது என்கிறார் நெதன்யாகு

- லெபனானில் இஸ்ரேல் நடத்தும் போரினால் பத்து லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்

- பாகிஸ்தான் பயிற்சி மையத்தில் கூரை இடிந்து விழுந்ததில் 14 குழந்தைகள் பலி

- அமெரிக்கத் தூதர்களைச் சந்திக்கப் போவதில்லை என ஈரான் தெரிவித்துள்ளது

- காசா தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச மௌனத்தைக் கண்டிக்கிறது ஹமாஸ்

- அரேபிய தேசத்தில் அமெரிக்கா கதை முடிந்தது ஈரான் அறிவிப்பு

- ஜெர்மனியில் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்

- அமெரிக்க மற்றும் ஈரான் பேச்சுவார்த்தைக் குழுக்கள் தோஹாவுக்குச் செல்கின்றன

- உகாண்டாவின் முன்னணி ஊடக நிறுவனங்கள் இராணுவத் தளபதியால் மூடப்பட்டன

- அமெரிக்கா வெளிநாட்டவர்களை வெளியேற உத்தரவு

- வெனிசுலா நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 1500

- சவுதியில் வீழ்ந்த உலங்குவானூர்தி 14பேர் பலி









