அமெரிக்காவில் 20 வாகனங்கள் மோதல் 17 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் 20 வாகனங்கள் மோதல் 17 பேர் காயம்

அமெரிக்காவில் 20 வாகனங்கள் மோதல் 17 பேர் காயம்

அமெரிக்காவில் 20 வாகனங்கள் மோதல் 17 பேர் காயம் அடைந்துள்ளதாக அமெரிக்கா செய்திகள் தெரிவிக்கின்றன .இந்த வீதி விபத்து மிக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.17 injured in 20-vehicle collision in US

அமெரிக்காவில் மிக பெரும் வீதி விபத்து

உலக வல்லரசு நாடாக விளங்கி பெரும் அமெரிக்காவின் டெக்ஸஸ் பகுதியில் இருபது வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி சிதறின.

இதன் பொழுது 19 பேர் காயம் அடைந்த நிலையில் ,17 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரதான நெடுஞ்சாலையில் இடம்பெற்ற இந்த வீதி விபத்தினால் ,அந்த பகுதி போக்குவரத்து பலமாக பாதிக்கப்பட்டுள்ளது.

கார்கள் ,லொறிகள் என்பன ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கியதால் பல கார்கள் சுக்கு நூறாக காணப்படுகிறது .

மேற்படி வீதி விபத்து பெரும் அதிர்வலைகளை அமெரிக்கவால் மக்களிடத்தில் ஏற்படுத்தி இருக்கிறது.

கொடிய விபத்து தொடர்பான விசாரணைகள் முழுமை

இந்த கொடிய விபத்து தொடர்பான விசாரணைகள் முழுமையாக இடம் பெற்று வருகிறது.

இன்றைய நாளில் அமெரிக்காவில் இடம்பெற்ற மிக கொடிய வீதி விபத்தாக இது காணப்படுகிறது .

ஈரான் மதத்தலைவர் இஸ்ரேல் குறியில் தீர்த்துக்கட்ட நடவடிக்கை
Posted in உலக செய்திகள்

ஈரான் மதத்தலைவர் இஸ்ரேல் குறியில் தீர்த்துக்கட்ட நடவடிக்கை

ஈரான் மதத்தலைவர் இஸ்ரேல் குறியில் தீர்த்துக்கட்ட நடவடிக்கை

ஈரான் மதத்தலைவர் இஸ்ரேல் குறியில் தீர்த்துக்கட்ட நடவடிக்கை இஸ்ரேல் குறியில் இருந்து ஈரான் மதத்தலைவர் தப்புவாரா ,ஆபத்து அருகில் நெருங்கி விட்டது .ஈரான் முக்கிய தலைகளை உருட்ட மொசாட் தீவிர நடவடிக்கை .

இஸ்ரேலை அழிப்பதற்காக ஈரானே பல தாக்குதல் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது .

ஈரானின் முக்கிய தலைவர்களையும், தளபதிகளையும் அழித்தொழிக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல்

அதனை அடுத்து ஈரானின் முக்கிய தலைவர்களையும், தளபதிகளையும் அழித்தொழிக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் மொசாட் உளவுத்துறை ஈடுபட்டுள்ளது.

அதன் ஒரு அங்கமாக விரைவில் ஈரானுடைய மதத் தலைவர், அவர்களை படு கொலை செய்ய இஸ்ரேல் மொசாட் உளவுத்துறை திட்டமிட்டுள்ளதாக, சர்வதேச குறிப்புகள் தெரிவிக்கின்றன.

ஏமன் ஹவுதி நாட்டின் பிரதமர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, இந்த விடயங்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன.

நாமும் நீண்ட நாட்களாகவே கூறி வருகிறோம் விரைவில் அப்துல்லாஹ் ஹமானி அவர்களை இஸ்ரேல் இராணுவம் விமானங்கள் மூலம் போட்டு தள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இஸ்ரேலின் இந்த மரண பொறியில் இருந்து ,ஈரான் மதத்தலைவர் தப்புவாரா ..?

இஸ்ரேலின் இந்த மரண பொறியில் இருந்து ,ஈரான் மதத்தலைவர் , ஏனைய முக்கிய பாதுகாப்பு பிரிவு தப்புமா என்பதை கேள்வியாக இருக்கிறது .

அப்படி என்றால் இஸ்ரேல் உளவாளிகள் இவரை அருகில் நெருங்கி விட்டார்கள் என்பதாகவே செய்திகள் ஊர்ஜிதப்படுத்துகின்றன.

கொட்டல் உரிமையாளரை அடித்து காயப்படுத்திய இஸ்திரேலியர்கள்
Posted in இலங்கை செய்திகள்

கொட்டல் உரிமையாளரை அடித்து காயப்படுத்திய இஸ்திரேலியர்கள்

கொட்டல் உரிமையாளரை அடித்து காயப்படுத்திய இஸ்திரேலியர்கள்

கொட்டல் உரிமையாளரை அடித்து காயப்படுத்திய இஸ்திரேலியர்கள் சம்பவம் பொத்துவில் பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.Israelis beat and injured the owner of the Hotel

வாகனத்தில் வந்து கொட்டலில் தாங்கிய இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்கள் அந்த உரிமையாளரை சரமரியாக தாக்கியதில்

,அவர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இஸ்திரேலியர்கள் நடத்திய தாக்குதல்

இலங்கைக்கு வருகை தந்திருக்கின்ற இஸ்திரேலியர்கள் நடத்திய இந்த தாக்குதல் இலங்கை வாழ் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுதி உரிமையாளருக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையில் இடம்பெற்ற வாக்குவாதம் முற்றி ,அங்கு அடிதடியில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூதர்கள் மீதான வெறுப்பு அதிகரிப்பு

பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற யுத்தத்தில் யூதர்கள் மீதான வெறுப்பு அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் ,ஹோட்டல்

உரிமையாளர் தாக்கிய சம்பவம் இலங்கை வாழ் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மேற்படி விடயம் தொடர்பாக தற்பொழுது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதிவிபத்துகளில் அழிக்கப்படும் தமிழினம்
Posted in இலங்கை செய்திகள்

வீதிவிபத்துகளில் அழிக்கப்படும் தமிழினம்

வீதிவிபத்துகளில் அழிக்கப்படும் தமிழினம்

வீதிவிபத்துகளில் அழிக்கப்படும் தமிழினம் சம்பவங்கள் தமிழர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.கண்ணுக்கு தெரியாமல் நடத்த படும் இன அழிப்பாக இது காணப்படுகிறது .Tamils ​​destroyed in road accidents

வீதி விபத்துகளில் பெரும்பான்மையாக ,தமிழ் மக்களே பலி

நாள்தோறும் இலங்கையில் இடம்பெற்று வருகிற வீதி விபத்துகளில் பெரும்பான்மையாக ,தமிழ் மக்களே பலி யாகியும், காயமடைந்தும் வருகிறார்கள்.

இறுதி யுத்தம் முடிவிற்று 16 வருடங்கள் ஆகும் இவ்வேளையில், வீதி விபத்துகளில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பலியாகி உள்ளது, மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை அரச பயங்கரவாதத்தால் ,திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் ஒரு இனப்படுகொலை

இது இலங்கை அரச பயங்கரவாதத்தால் ,திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் ஒரு இனப்படுகொலை என்பதை காண்பிக்கிறது .

தமிழர் பகுதிகளில் அதிகமாக விபத்துக்கள் இடம்பெறுவதும், விபத்துகளில் தமிழர்களே அதிகமாக பலியாகி வருகிற சம்பவம் ,மேற்படி ஐயப்பாட்டை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆகவே இன வெறியுடன் அலையும் ஆட்சியாளர்களும் ,இராணுவ கட்டமைப்பும் தமிழர்களை வாழ விடாது அழிக்கும் நடவடிக்கை ஈடுபட்டுள்ளதையே மேற்படி விடயங்கள் எடுத்து காட்டுகிறது.

எனவே தமிழ் மக்கள் இது தொடர்பாக விழித்தெழ வேண்டும் , உடன் இந்த விடயங்கள் தொடர்பாக ஊடகங்கள் ,சமூக ஊடகங்கள் வாயிலாக ,பேச வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் கருத்தாக உள்ளது.

அவ்வாறு இதை பேசு பொருளாக மாற்றினால் தொடர்ந்தும்பேசவேண்டும் அவ்வாறு பேச மறுத்தால் ,இவ்விதம் தமிழ் மக்கள் அழிக்கப்படுவதை, யாராலும் தடுக்க முடியாது என்பதே இன்றைய கள நிலவரமாக உள்ளது.

ரணில் கைது நாடகம் முடிந்தது
Posted in இலங்கை செய்திகள்

ரணில் கைது நாடகம் முடிந்தது

ரணில் கைது நாடகம் முடிந்தது

ரணில் கைது நாடகம் முடிந்தது , இப்பொழுது ரணில் நிம்மதியாக உலாவி வருகிறார். அனுரா அரசின் அரசியல் கபட நாடகமாக இது வெளிப்பட்டுள்ளதுஎன்பதே அப்பட்டமாக தெரிகிறது .Ranil’s arrest drama is over

இலங்கையின் பத்தாவது ஜனாதிபதியாக அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் அனுரா குமார திசநாயக்கா

இலங்கையின் பத்தாவது ஜனாதிபதியாக அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் அனுரா குமார திசநாயக்காவின் ஆட்சியில் ,லஞ்ச ஊழல்களை ஒழிக்க வந்ததாக கூறுகிறது.

அவிதம் கூறியே முன்னாள் ஜனாதிபதி ரணில் ரனில் விக்கிரமசிங்கா கைது செய்யப்பட்டார்.

ரணில் விக்கிரமசிங்கா கைது

ரணில் விக்கிரமசிங்கா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு 72 மணித்தியாலத்தில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மிகப்பெரும் லஞ்ச ஊழல் குற்றச்செயலை புரிந்தவர் எவ்வாறு சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார் என்கின்ற கேள்வி மட்டும் எழுப்பப்பட்டுள்ளது.

ஆகவே இது ஓட்டு அரசியலாக மாற்றி மக்களை தமது ஆதரவாளர்களை குஷிப்படுத்துகிற நடவடிக்கையின், அரசியல் கபட நாடகமாக காணப்படுகிறது.

ஆக மொத்தம் அனுரா அரசு மீளவும் இலங்கை வாழ் மக்களை ஏமாற்றுகிற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது .

முன்னாள் அரசியல்வாதிகளுடன் கூட்டிணைந்து நாடகமாடி வருகிறது என்பதை, இந்த கைது நடவடிக்கையும் ,ரணில் விக்கிரமசிங்காவின் விடுதலை நடவடிக்கையும் காண்பிக்கிறது .

குறட்டை விடும் இலங்கையின் சுகாதாரப்பிரிவு
Posted in இலங்கை செய்திகள்

குறட்டை விடும் இலங்கையின் சுகாதாரப்பிரிவு

குறட்டை விடும் இலங்கையின் சுகாதாரப்பிரிவு

குறட்டை விடும் இலங்கையின் சுகாதாரப்பிரிவு செயல்பாடுகள் மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.உணவகங்களில் சுகாதார சீர்கேடுகள் அதிகம் காணப்படுகின்றன .Sri Lanka’s health department snoring

உணவகங்களில் காலாவதியான பொருட்கள் விற்பனை

இலங்கையின் கடைகளில் உணவகங்களில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதும் ,

உணவு முறைகள் உரிய முறையில் சுகாதார பொறி முறைகளை பின்பற்றி செய்யாத நிலையும் காணப்படுகிறது.

வெளிநாட்டிலிருந்து செல்கின்ற உல்லாச பயணிகள் .யூ டூப் காணொளி காணொளி பிடித்து இலங்கையின் மானத்தை வாங்கி விற்று விடுகிறார்கள் .

பாராளுமன்ற உறுப்பினர்கள் என்பன அலட்சியப் போக்கு

ஆனால் இது தொடர்பாக கவனம் செலுத்துவது தொடர்பாக இலங்கையினுடைய சுகாதாரப்பிரிவு ,பிரதேச சபைகள் ,

உள்ளூராட்சி சபை மன்றங்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என்பன அலட்சியப் போக்குகள் செயப்படுவதை காணப்படுகிறது.

தமது சுய நலங்களுக்காகவே அரசியல்வாதிகள் வாழ்கிறவர்கள் ,மக்களில் எவ்வாறு அக்கறை காண்பார்கள் என்பதை இது காண்பிக்கிறது .

உணவுகளுக்குள் பிளேட் ,பிளாஸ்டர் .மற்றும் ஊசிகள் ,பல்லி ,பூச்சிகள் ,என்பனவும் சமீப காலங்களாக கண்டெடுக்கப்படுகிற செய்திகள் வெளிவந்திருந்தன.

வீதியோர கடைகள் மற்றும் பிரபல உணவகங்கள் உள்ளிட்டவைகளும் ,சுகாதார முறைமையற்று காணப்படுகிறது .

இதற்கு பிரதேச சபை ஏன் உரிய முறை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

இவற்றை ஒழுங்கு படுத்த வேண்டுமாக இருந்தால் ,அரசியல்வாதிகளையே மக்கள் கேள்விகளால் துளைத்து எடுக்க வேண்டும் என்பதே ,வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் பேசப்பட்ட விடயமாக காணப்படுகிறது .

உக்கிரைன் போரில் வடகொரியா சிப்பாய் மரணம்
Posted in உக்ரைன் உலக செய்திகள்

உக்கிரைன் போரில் வடகொரியா சிப்பாய் மரணம்

உக்கிரைன் போரில் வடகொரியா சிப்பாய் மரணம்


உக்கிரைன் போரில் வடகொரியா சிப்பாய் மரணம் ,உக்கிரன் போரில் வடகொரியா சிப்பாய் மரணமடைந்ததை அடுத்து அவரது குடும்பத்தை அழைத்து மரியாதை செலுத்தி இருக்கிறார் வடகொரியாவின் அதிபர் இரும்பு மனிதர் கிங் ஜாங் உன் அவர்கள்.North Korean soldier dies in Ukraine war

இறந்த ராணுவ சிபாயின் படங்களை தாங்கியவாறு அரங்கில் மக்கள் அங்கே காணப்படுகின்றனர் .

இராணுவச்சிப்பாய்க்குரிய மரியாதை

அந்த இராணுவச்சிப்பாய்க்குரிய மரியாதைகளை செலுத்தி, அவரது குடும்ப உறவுகளுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் அன்பையும் பரிமாறிக்கொண்டார்.

இரக்கமில்லாதவர் இரும்பு மனிதர் மக்களை அச்சுறுத்தி ,அடக்கி ஆண்டு வைத்து வருகிறார் என்றெல்லாம் மேற்குலக நாடுகள் குற்றம் சுமத்தின .

ஆனால் தனது நாட்டின் மக்களுக்கு உரிய சேவைகளை ஆற்றி வருவது இதனூடாக தெரிய வருகிறது.

மேற்குலக ஓநாய்கள் கூக்குரல்

வடகொரியா சர்வாதிகார முறைமையின் கீழ் மக்களை கொடுமைப்படுத்துவதாக மேற்குலக ஓநாய்கள் கூக்குரல் இட்டு வருகின்ற நிலையில் ,அவரது செயல்பாடுகள் அந்த மக்களை மனமகிழ்ச்சி அடைய செய்திருக்கிறார்.

ஆகவே இந்த காணொளி என்பது தற்போது உலக நாட்டு உளவுத்துறைகளுக்கு மேற்குலக நாடுகளுக்கும் , மிகப்பெரும் சாட்டை அடியாக விழுந்திருக்கிறது.

ரஷ்யாவின் அதிபர் விளாதிமீர் புட்டின் வடகொரியாவின் ராணுவ சிப்பாய் மரணமானதை உறுதிப்படுத்தியதை அடுத்து தற்பொழுது இந்த கௌரவத்தை அவர் நிகழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

510 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
Posted in உலக செய்திகள் ரஷ்யா

510 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

510 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

510 விமானங்கள் சுட்டு வீழ்த்தல் என உக்கிரைன் படைகள் தற்போது அறிவித்திருக்கின்றன.ஏவுகணைகள் விமானங்கள் மூலம் உக்ரைனை அடித்து நொறுக்கியுள்ளது ரஷ்யா .510 aircraft shot down

ரஷ்யா கடும் தாக்குதல்

ரஷ்யா மற்றும் உக்கிரனுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற, நீண்டகால யுத்தத்தை அடுத்து ,கடந்த 24 மணித்தியாலத்தில் தெற்கு உக்ரைன் பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்யா கடும் தாக்குதலை நடத்தியது.

இதில் 537 ட்ரோன்கள் உக்ரைன் தாக்கி இருக்கின்றன .அவற்றில் 510 தற்கொலை தாக்குதல் கரும்புலி

விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்கிரைன் அறிவித்துள்ளது .

மேலும் 45 நீண்ட தூர ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஒருவர் பலியாகியம் , 28க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தும் ,டசினுக்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்து காணபடுகின்றன .

அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகள் என்பன உடைந்து தரைமட்டமாக காணப்படுகின்றன.

இந்த தாக்குதலுக்கு பல மில்லியன் யூரோவை செலவு செய்துள்ளதாக ஐரோப்பிய படைகள் தெரிவித்திருக்கின்றன.

ரஷ்யா போரினால் உக்கிரனுடைய உள்கட்ட அமைப்புகள் சிதைவு

இடைவிடாது தொடரும் உக்ரைன் ரஷ்யா போரினால் உக்கிரனுடைய உள்கட்ட அமைப்புகள், முற்றும் முழுதாக சிதைந்து காணப்படுகிறது .

ஆயுதபற்ற குறையினால் ,உக்கிரைன் திணறி வருகின்ற நிலையில் இப்பொழுது கடும் தாக்குதலை ரஷ்யா நடத்திக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏமன் பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இஸ்ரேலினால் படுகொலை
Posted in உலக செய்திகள்

ஏமன் பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இஸ்ரேலினால் படுகொலை

ஏமன் பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இஸ்ரேலினால் படுகொலை

ஏமன் பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இஸ்ரேலினால் படுகொலை ,செய்ய பட்டுள்ளனர் .மிக முக்கியமான அமைச்சர்கள் உள்ளிட்டவர்களை படுகொலை செய்துள்ளதாக இஸ்திரேலியா அரச ராணுவம் அறிவித்துள்ளது.Israel assassinates key leaders including Yemeni Prime Minister

இஸ்ரேலுக்கு எதிராக மிகப்பெரும் தாக்குதல்

இஸ்ரேலுக்கு எதிராக மிகப்பெரும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிற ஹவுதிப்படைகளின் ஏமன் நாட்டின் பிரதமராக விளங்க கூடியவர் உள்ளிட்ட

மிக முக்கியமான அமைச்சர்கள் தமது விமான வழி தாக்குதல் ஊடாக படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் ஹவுதி போராளிகள் , தலைவர் பாதுகாப்பு அமைச்சர் உளவுத்துறை தளபதிகள் இலக்கு வைக்கப்பட்டதாகவும் ,அவர்கள் இப்பொழுது

எங்கு என தாங்கள் தேடிக் கொண்டிருப்பதாகவும், விரைவில் தகவல் வழங்கப்படும் என இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது .

கொலவெறி ஆட்டத்தை இஸ்ரேல் புரிந்துள்ளது

ஈரான் லெபனான் அதனை அடுத்து இப்பொழுது ஏமனுடைய தலைவர்களையும் அத்துமீறி அந்நிய நாடு ஒன்றுக்குள் புகுந்து இந்த தாக்குதலை நடத்தி கொலவெறி ஆட்டத்தை இஸ்ரேல் புரிந்துள்ளது .

யூத இராணுவம் நடந்து கொண்ட இந்த நாடு கடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக, இதுவரை சர்வதேசம் பதில் சொல்லாமல் மௌனமாக இருக்கிறது.

இஸ்ரேல் என்ற ஒரு நாடு இந்த தாக்குதல் நடத்த உலக நாடுகள் ஐரோப்பா மௌனம் காக்குறது என்பது தான் கேள்வியாக இருக்கிறது.

இந்த தாக்குதல்கள் மிகப்பெரும் மூன்றாம் உலக யுத்தத்தை ஆரம்பிக்கும் என்பதாகவே பார்க்கப்படுகிறது .

ஈரானுக்கு ஆதரவான அத்தனை போராளி குழுக்களையும் இப்பொழுது துரிதமான வேட்டை நடத்தி அளிக்க முற்பட்டுள்ளது இந்த சம்பவம் காண்பிக்கிறது.

ஓடிய விமானத்தின் கதவை திறந்த பயணி லண்டனில் பரபரப்பு
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

ஓடிய விமானத்தின் கதவை திறந்த பயணி லண்டனில் பரபரப்பு

ஓடிய விமானத்தின் கதவை திறந்த பயணி லண்டனில் பரபரப்பு

ஓடிய விமானத்தின் கதவை திறந்த பயணி லண்டனில் பரபரப்பு ,பிரித்தானியாவில் சவூதி விமானத்தில் விமானி அறைக்குள் செல்ல கதவைத் திறந்த பயணியால் லண்டனில் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது .Passenger opens door of flying plane, causing a stir in London

சவுதி விமான தளத்துக்கு சொந்தமான விமானம்

சவுதி விமான தளத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று பிரித்தானியாவின் லண்டன் கீத்திரோ விமான தளத்தை நெருங்கிக் கொண்டிருந்தது ,விமானம்

தரையிறங்குவதற்கு தயாராகிக் கொண்டிருந்த பொழுது, அதில் பயணித்த பயணி ஒருவர் விமானியின் கட்டுப்பாட்டு அறைக்குள் செல்வதற்கு கதவைத் தள்ளியுள்ளார்.

அப்பொழுது அங்கு இருந்த சிப்பந்திக்கும் விளக்குமிடையில் வாய் திறக்க மேற்பட்டுள்ளது .

விமான சிப்பந்தி மீது தாக்குதல்

அப்பொழுது அந்த விமான சிப்பந்தி மீது தாக்குதலை நடத்தி இருக்கிறார். இதனால் பதட்டமான விமானி உடனடியாக போலீசாருக்கு அறிவித்திருக்கிறார் .

விமானத்தை சுற்றிவளைத்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் ஐந்துக்கு மேற்பட்ட போலீஸ் வாகனங்கள் என்பனவும் ,அங்கு நடந்த சம்பவத்தை அறிந்து அந்த பயணியை கைது செய்துள்ளார்கள்.

லண்டன் கீத்திரோ விமானத்தளத்தில் ,விமானத்தின் சிப்பந்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் ,பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இதன் பொழுது அதில் பயணித்த பயணிகளுக்கு இடையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமானியின் அருகில் நுழைய முற்பட்டார் என்ற அடிப்படையில் ,குறித்த பயணி கைது செய்யப்பட்டுள்ளதாக ,பிரித்தானிய போலீசாரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இதற்கான முழுமையான காரணங்கள் உடனடியாக தெரிய வரவில்லை.

பொத்துவில் பேருந்துவிபத்து 57பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

பொத்துவில் பேருந்துவிபத்து 57பேர் காயம்

பொத்துவில் பேருந்துவிபத்து 57பேர் காயம்

பொத்துவில் பேருந்துவிபத்து 57பேர் காயம் அடைந்துள்ளனர் ,மேலும் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.57 injured in bus accident in Pottuvil

காயம் அடைந்தவர்கள் யாவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் .

விபத்தில் சிக்கிய பேருந்து

விபத்தில் சிக்கிய பேருந்து பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.

இந்தப் பேருந்து விபத்து எப்படி ஏற்பட்டது என்பது தொடர்பில் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றார்கள்.

சாரதியின் அலட்சியப் போக்க இந்த விபத்துக்கு காரணமா இருக்கலாம் என நம்பப்படுகிறது.

பேருந்து விபத்துக்களினால் பல நூற்றுக்கணக்கான மக்கள் பலி

இலங்கையில் நாள்தோறும் அதிகரித்து வரும் இந்த பேருந்து விபத்துக்களினால் பல நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகியும் காயமடைந்து வருகின்றனர்.

இந்தப் பேருந்து விபத்துக்களை தடுக்க மறுத்து இலங்கை காவல்துறைகள் குறட்டை விடுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த வீதி விபத்துக்கள் என்பன திட்டமிடப்பட்ட ஒரு தமிழின அழிப்பு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் கொழும்பு குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் கொழும்பு குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்

யாழ்ப்பாணம் கொழும்பு குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்

யாழ்ப்பாணம் கொழும்பு குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ் ,யாழ்ப்பாணம், கொழும்பு பொது போக்குவரத்து சேவைக்காக குளிரூட்டப்பட்ட இரு சொகுசு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்த பட்டுள்ளது .Jaffna Colombo Air-conditioned Luxury Bus

யாழ், கொழும்பு போக்குவரத்து


யாழ், கொழும்பு போக்குவரத்தில் இதுவரைகாலமும் தனியார் தரப்பினரே இவ்வாறான பஸ் சேவையை வழங்கி வந்த

நிலையில், இனி அரச தரப்பாலும் சிறப்பு சேவையை வழங்கக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்த ஆடம்பர பேரூந்துகள் இலங்கை போக்குவரத்து யாழ் டிப்போவிடம் நேற்று கையளிக்கப்பட்டன.

பொதுநலவாய மாநாடு


இலங்கையில் நடந்த பொதுநலவாய மாநாட்டுக்காக கொண்டுவரப்பட்ட சொகுசு பஸ்கள், சில நாட்கள் பாவனையின் பின்னர் அப்படியே கைவிடப்பட்டன.


குறித்த பஸ்கள் திருத்தப்பட்டு – நவீனமயப்படுத்தப்பட்டு எமது ஆட்சியில் மக்கள் மயப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் ஓர் அங்கமாகவே இரு பஸ்கள் யாழ். டிப்போவுக்கு வழங்கப்பட்டுள்ளது.


எதிர்காலத்தில் மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சிக்கும் பஸ்களை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் என அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார் .

அணில் ஏன் UNCLE என கத்துகிறது சீமான்
Posted in சீமான் பேச்சு

அணில் ஏன் UNCLE என கத்துகிறது சீமான்

அணில் ஏன் UNCLEஎன கத்துகிறது சீமான்

அணில் ஏன் UNCLE என கத்துகிறது சீமான் ,அணில் ஏன் அங்கிள் என கத்துகிறது என நாம் தமிழர் கட்சியின் செந்தமிழன் சீமான் அவர்கள்நடிகர் விஜய் தொடர்பாக பேசிய பேச்சு வைரலாகிறது .Why does the squirrel shout UNCLE? Seeman

அரசியலில் தனக்கு போட்டியாக வரக்கூடியவராக நடிகர் விஜய்

அரசியலில் தனக்கு பலத்த போட்டியாக வரக்கூடியவராக காணப்படும் நடிகர் விஜய் அவர்கள் அணில் கட்சியில் அவர் எவ்வாறு வெற்றி பெறுவார் என்பது தொடர்பாக செந்தமிழன் சீமான் இப்படி உரைக்கின்றார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்

தமிழகத்தில் பரபரப்பான கட்சியாகவும் பல்லாயிரக்கணக்கான வாலிபர்களை தென்னகத்தை வைத்துக் கொண்டுள்ள ,நாம் தமிழர் கட்சியின்

ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் நடிகர் விஜய் தொடர்பாக இவ்வாறு உரைத்துள்ளார் .

அரசியலில் விஜய் வெற்றி பெறுவாரா சீமான் சொன்ன கருத்து வெற்றி பெறுமா இந்த காணொளியில் முழுமையாக பாருங்கள் மக்களே .

இதில் அழுத்தி காணொளி பார்க்க

விஜய் மாநாடு விவகாரம்-சீமான் பரபரப்பு
Posted in சீமான் பேச்சு

விஜய் மாநாடு விவகாரம் சீமான் பரபரப்பு

விஜய் மாநாடு விவகாரம் சீமான் பரபரப்பு

விஜய் மாநாடு விவகாரம் சீமான் பரபரப்பு விஜய் மகாநாடு செந்தமிழன் சீமான் பரபரப்பு போட்டி வழங்கியுள்ளார் .பிரபல தமிழ் திரையுலக நடிகர் விஜய் அவர்கள் அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கின்றார்.

இந்த அரசியல் கட்சி நடவடிக்கை தொடர்பாக மிகப்பெரிய மாநாடு ஒன்றை அவர் வைத்தார்.

நடிகர் விஜய் அவர்கள் எப்படியானவர்

தம்பி விஜய் அவர்கள் எப்படியானவர் அவரது அரசியல் நகர்வு எப்படி இருக்க போகிறது என்பது தொடர்பாக நாம் தமிழர் கட்சியினுடைய செந்தமிழ் சீமான் விளக்கம் அளித்துள்ளார் .

கீழே உள்ள காணொளியில் மிக நீண்ட நெடிய விளக்கத்தை அளித்துள்ளார் .

பிரபல நடிகர் விஜய் அவர்கள் அரசியலில் வெற்றி பெறுவாரா

பிரபல நடிகர் விஜய் அவர்கள் அரசியலில் வெற்றி பெறுவாரா என்பது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்கள் வழங்கிய செவ்வி இந்த காணொளியில் உள்ளது பாருங்கள்.

இதில் அழுத்தி காணொளி பார்க்கவும்

மரங்களின் மாபெரும் மாநாடு Seeman latest news
Posted in சீமான் பேச்சு

மரங்களின் மாபெரும் மாநாடு Seeman latest news

மரங்களின் மாபெரும் மாநாடு Seeman latest news

மரங்களின் மாபெரும் மாநாடு Seeman latest news ,மரங்களின் மாபெரும் மாநாடு செந்தமிழன் சீமான் அவர்கள் முழக்கம்

நாம் தமிழர் கட்சியினுடைய தலைவராக விளங்கக்கூடிய செந்தமிழன் சீமான் அவர்கள் மரங்களில் முக்கியத்துவம் தொடர்பாக மாபெரும் மரங்கள் மாநாடு ஒன்றை வைத்துள்ள்ளார் .

மரங்கள் நாட்டினுடைய பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பதுடன் உயிரினங்கள் வாழ்வதற்கு மூச்சுக்காற்றை சுவாசிப்பதற்கு நேரடி நிலத்தடி நீரை திருக்குவதற்கும் இவை மூல காரணமான அவர் முழங்கினார்.

அண்ணன் செந்தமிழன் சீமா.ன் அவர்கள் பேசிய விசேடமான சீமான் செய்தி பார்வை காணொளியில்

இதில் அழுத்தி காணொளி பார்க்க

மக்களினால் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனா இராமநாதன்
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

மக்களினால் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனா இராமநாதன்

மக்களினால் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனா இராமநாதன்

மக்களினால் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனா இராமநாதன் ,மக்களினால் தூக்கி வீசப்பட்ட அர்ச்சனா இராமநாதன் மக்கள் ஆதரவின்றி தற்பொழுது தவித்து வருகிற அவருக்கு உயிர் கொடுக்க முகவர்கள் முயற்சி .Arjuna Ramanathan, who was abandoned by the people

பல சமூக ஊடகங்களை வலிந்து , சீண்டி ,அவதூறுகளை பரப்பி ,அதன் ஊடாக பேசுபொருளாக தன்னை ஆக்கி வந்த ,அர்ச்சனா ராமநாதன்,

வீணாப்போன அரசியல் வாதியாக அருச்சுனா

இன்று வீணாப்போன அரசியல் வாதியாக அருச்சுனா காணப்படுகிறார்.

சிங்கள கூலிகளுக்கு விலை போனவராகவும் சிங்கள பௌத்த பீடாதிபத்தின் வழிகாட்டில் செயல்படுகிற ஒருவராகவும்,

இவர் காணப்படுவதாக மக்கள் தமது கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளையும் மக்களையும் கொச்சை படுத்திய அர்ச்சுனா

தமிழீழ விடுதலைப் புலிகளையும் மக்களையும், உதவி புரிந்தவர்களையும் ஆதரித்த ஊடகங்களை ,மிக இழிவாக பேசி வெறுப்பை சம்பாதித்து,

ஒட்டுக் குழுவில் ஒருவராக இவர் காணப்படுவதாக மக்கள் கருத்துக்களை வைத்து வருகின்றனர் .

அவ்விதமான செயற்பாட்டில் உள்ள அர்ச்சுனா ராமநாதன், மக்கள் ஆதரவற்று நிக்கிற இந்த நிலையில் ,அவருக்கு மீளவும் உயிர் கொடுக்கும் நடவடிக்கையில் அவரது முகவர்கள் இப்பொழுது ஈடுபட்டுள்ளார்கள்.

மக்கள் முன் முகங்களை காட்ட மறுத்து திரை மறைவில் இருந்து அனுராவின் சித்து விளையாட்டுக்காக இயங்கி வருகிற இவர்கள், இப்பொழுது மீளவும்

செத்துப்போன அர்ஜுனா இராமநாதனின் அரசியல் வாழ்வுக்கு உயிர் கொடுக்க முனைவது சிரிப்பலைகளை ஏற்படுத்தி இருக்கிற.து

வெடித்துக் கிளம்பினார் மஹிந்தமகன் நாமல்
Posted in இலங்கை செய்திகள்

வெடித்துக் கிளம்பினார் மஹிந்தமகன் நாமல்

வெடித்துக் கிளம்பினார் மஹிந்தமகன் நாமல்

வெடித்துக் கிளம்பினார் மஹிந்தமகன் நாமல் ,வெடித்து கிளம்பி இருக்கிறார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மகன் நாமல் ராஜபக்ஸ்சா .Namal Rajapaksa, son of former President Mahinda Rajapaksa, has exploded.

இலங்கையில் ஆளும் அனுர குமர திச நாயக்கா

இலங்கையில் ஆளும் அனுர குமர திச நாயக்காவின் ஆட்சி அதிகாரம், போர் வீரர்களை வேட்டையாடுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் நாம ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாட்டையும் மக்களையும் நல்வழிப்படுத்த போராடிய போர் வீரர்களை .இக்கால ஆளும் அனுர அரசு வேட்டையாடுவதாக வேட்டை மன்னன் நாமல் ராஜபக்ஷ அடித்து விட்டுள்ளார்.

திடீரென வெடித்துக் கிளம்பிய நாமல் ராஜபக்சாவின் இந்த கருத்து தேர்தலை நோக்கி அலை வீசுவதை அவதானிக்க முடிகிறது.

தேர்தல் வந்தால் வீதி இறங்கும் இவ்வாறு வெடித்துக் கிளம்பும் அரசியல் வாதிகள் இவ்வாறு பிரச்சாரங்களில் மேற்கொள்வது இயல்புதான் .

தேர்தலில் தோற்கடிக்க பட்டு காணமல் போன மஹிந்த ராஜபக்ச குடும்பம்

ஆக மக்களினால் விரட்டியடிக்கப்பட்டு தேர்தலில் தோற்கடிக்க பட்டு காணமல் போன மஹிந்த ராஜபக்ச குடும்பம் மீளவும் அரியணை ஏற முடியாத நிலையில் தவிக்கிறது .

அவ்வாறு இருந்து தெரு நாய் குலைப்பது போல ,நாமல் குலைப்பதாக எதிர்பாளர்கள் இப்படியும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மக்களினால் விரட்டியடிக்கப்பட்ட நாமல் மீளவும்வீதியிறங்கி , நம்மால் ராஜபக்ச இவ்விதம் பேசுவது சிரிப்பலைகளை ஏற்படுத்தி உள்ளதாக மக்கள் கருதுகிறார்கள்.

களுத்துறை கடலில் மனிதசடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

களுத்துறை கடலில் மனிதசடலம் மீட்பு

களுத்துறை கடலில் மனிதசடலம் மீட்பு

களுத்துறை கடலில் மனிதசடலம் மீட்பு ,களுத்துறை கடல் கரையில் ஆண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மனித சடலத்தை மீட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

கடற்கரையில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த தந்தையும் மகளும்

கடற்கரையில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த தந்தையும் மகளும் குறித்த சடலத்தை கண்ணுற்று அவசர காவல்துறை இலக்கத்திற்கு

தெரியப்படுத்தியதை அடுத்து ,சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மனித சடலத்தை மீட்டுனர்.

இறந்தவர் ஏறத்தாழ 60 வயதுக்கு உள்ளிட்ட நபராக இருக்க கூடும் என கருதப்படுகிறது.

இவ்விதம் இறந்தவர் கருப்பு நிற காய்ச்சட்டை ,பெல்ட் ,மற்றும் வெள்ளை டீசேர்ட் என்பன அணிந்திருந்ததாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

குற்ற பிரிவின் விசாரணைகளை ஆரம்பம்

இந்த மரண சம்பவம் தொடர்பாக தற்போது குற்ற பிரிவினர் தமது தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையில் நாள்தோறும் நீர்ஏரிகள் , பற்றை காடுகள், பாழடைந்த வீடுகள், மரங்கள் ஆறுகள், என்பனவற்றில் இவ்வாறு மனித சடலங்கள் மீட்கப்பட்டு வருவது ,தொடர்ந்து மக்கள் மத்தியில் ஒருவித பதட்டத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இது படுகொலையா, தற்கொலையா, அல்லது விபத்து மரணமா என்பது தொடர்பாக தெரிய வரவில்லை.

கடல் கரையில் மீட்க பட்ட மனித சடலத்தை அடையாளம் காணும் நடவடிக்கையில் களுத்துறை காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் .

ஐநாவுக்கு பலஸ்தீன அதிகாரிகள் செல்ல அமெரிக்கா தடை
Posted in உலக செய்திகள்

ஐநாவுக்கு பலஸ்தீன அதிகாரிகள் செல்ல அமெரிக்கா தடை

ஐநாவுக்கு பலஸ்தீன அதிகாரிகள் செல்ல அமெரிக்கா தடை

ஐநாவுக்கு பலஸ்தீன அதிகாரிகள் செல்ல அமெரிக்கா தடை ,ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீன அதிகாரிகள் கலந்து கொள்வதற்கு ,அமெரிக்கா தற்காலிக தடை விதித்துள்ளதாக தெரிய வருகிறது.

இஸ்திரேலியா அரச பயங்கரவாதம்

இஸ்திரேலியா அரச பயங்கரவாதம் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கையால், பல ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் காசாவில் பலியாகி வருகின்றனர்.

பாலஸ்தீனம் காசாவில் இஸ்ரேலிய இராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி 63 ஆயிரத்திற்கு மேற்பட்ட அப்பாவி காசா மக்களை பலி கொண்டுள்ளது.

போர் குற்றங்கள் இனப் படுகொலை

இந்த போர் குற்றங்கள் இனப் படுகொலை தொடர்பாக இங்கே இவர்கள் விவாதிக்க கூடும் என்பதால் இந்த தடுப்பு இடம்பெற்றுள்ளது .

உலக நாடுகள் ஆதரவை பெற்று விடுவார்கள் என்பதால் இந்த அவசர தடுப்பு நடவடிக்கைகளை அமெரிக்கா அரசு மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

இது வல்லரசுகளின் அடக்கியாளும் தந்திரமாகவும் ,இஸ்ரேல் நெதன்யாகுவுன் படுகொலைகளை தொடராக நடத்த விட்டு வேடிக்கை பார்க்கிற ஒரு நிகழ்வாகவும் இதனை உலக அரங்கமக்கள் பார்க்கின்றார்கள்.

இலங்கையில் வீதி விபத்தில் 200 பேர் பலி
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் வீதி விபத்தில் 200 பேர் பலி

இலங்கையில் வீதி விபத்தில் 200 பேர் பலி

இலங்கையில் வீதி விபத்தில் 200 பேர் பலி ,இலங்கையில் வீதி விபத்தில் 200 பேர் பலியாகி வருவதாக புதிய புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாள்தோறும் இடம்பெறும் விபத்துக்கள்

நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகிற நாள்தோறும் இடம்பெறும் விபத்துக்களில், நாளொன்றுக்கு மூன்றில் இருந்து ஏழு பேர் பலியாகி வருவதாக அந்த குறிப்புகள் தெரிவிக்கின்றன.

அதன் அடிப்படையில் மாதந்தோறும் 200-க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள். வீதி விபத்துக்கள் சிக்கி பலியாகி வருகின்ற அதிர்ச்சிகரமான செய்திகள் வெளியாகி இருக்கிறது.

சாரதிகள் பொறுப்பின்றி வாகனங்களை செலுத்துவது

சாரதிகள் பொறுப்பின்றி வாகனங்களை செலுத்துவதும் பாதசாரிகளும் அவ்விதம் பயணிப்பதுமே, இந்த விபத்துக்கள் இடம்பெறுவதற்கு காரணம் என சமூக நல ஆர்வகள் தமது வருத்தத்தை தெரிவித்துள்ளார்கள்.

ஆளும் அரசும் காவல்துறையினர் இதில் கவனம் செலுத்தாத நிலைமையும் ,லஞ்ச ஒழியர்கள் சிக்கித் தவிப்பதால் இந்த விபத்துக்கள் அதிகம் ஏற்படுவதை தடுக்க முடியாத திணறுவதாக தெரிய வருகிறது.